வலி ஒருபுறம். ஆனந்தம் மறுபுறம். வலித்தாலும் கத்த முடியாத நிலை.

வலி ஒருபுறம். ஆனந்தம் மறுபுறம். வலித்தாலும் கத்த முடியாத நிலை.

Posted on

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே..!!

என் பெயர் ராஜா. வயது 24.

கல்லூரியில் பாடத்தை காமத்தோடு கலந்து படித்துவிட்டு, ஒருவாறு தேர்ச்சி பெற்று, வீட்டில் நடக்கும் அர்ச்சனைகளை தாங்க முடியாமல் நண்பன் மூலம் வேலை தேடுவதற்காக சென்னை புறப்பட தயாரானேன்.

பொங்கலை கொண்டாடிவிட்டு, ஜனவரி மாதம் 19ஆம் தேதி என் பயணம் சிங்கார சென்னையை நோக்கி..!!

பேருந்து நிலையம் சென்றேன். முன்பதிவு செய்யாத காரணத்தால் இடம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற நினைவில் சென்றேன்.

ஆனால், அங்கே அதிக கூட்டம் இல்லை. நடத்துனர் இருக்கைக்கு பின்னால் இருக்கை ஒன்று காலியாக இருந்தது. அதில் அமரப் போனேன். நடத்துனர் அதில் அமர விடவில்லை. எனவே அதற்கு பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்தேன்.

அருகில் இருந்த நபர் மூலம் அதன் காரணத்தை அறிந்தேன். அதாவது நடத்துனர் இருக்கைக்கு பின்னால் உள்ள இருக்கை பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று..!!

மணி 11ஐ தாண்டிக் கொண்டிருந்தது. இனியும் யாரும் வர மாட்டார்கள் என்பதை புரிந்துகொண்டு பேருந்து ஒரு வழியாக புறப்பட்டது.

சொகுசாக சாயும் இருக்கை என்பதால் புறப்பட்ட கொஞ்ச நேரத்தில் உறங்கி விட்டேன். திடீரென விளக்கு எறியவே தூக்கம் கலைந்து மணியைப் பார்த்தேன். அது 1.30 என காட்டியது.

நடத்துனர், “திருச்சி. திருச்சி டிக்கெட் எல்லாம் எறங்குங்க..!!”
என்றதில் இருந்து, திருச்சி வந்து விட்டதை அறிந்தேன்.

சிலர் இறங்கினார்கள். சிலர் ஏறினார்கள். மீண்டும் தூங்க தயார் ஆகும் போது, எனது தூக்கம் சுத்தமாக கலைந்து போனது.

காரணம் பேருந்தில் ஏறிய அந்த நபர்தான்.

வசீகரமான முகம். மா நிறம். காந்தக் கண்கள். சுண்டியிழுக்கும் உதடுகள். புதுவிதமான சிகை அலங்காரம். கூர் தீட்டிய ஈட்டி போன்ற முலைகள். நளினமான இடுப்பு. அளவான சற்று தூக்கலான பிட்டங்கள். ஒய்யார நடை என அனைத்து அம்சங்களும் நிறைந்த கவர்ச்சி ஆண்டி உள்ளே வந்தாள்.

சுற்றும் முற்றும் பார்த்தவள், எனக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். இது எனக்குள் இன்ப அதிர்ச்சியை தந்தது. இன்னொரு கூடுதல் ஆறுதல் என்னவென்றால் அவளோடு வேறு யாரும் வரவில்லை.

இனி தூக்கம் வருமா என்ன..? வந்தால் நான் மனுசனா..?

உடனே பின்னால் சாய்ந்து கிடந்த என் இருக்கையை நிமிர்த்தினேன். தாமதிக்காமல் பேருந்தும் கிளம்பியது. சற்று நேரத்தில் விளக்குகள் எல்லாம் உயிரை விட்டன.

சாதகமான சூழ்நிலை. முன்னால் ஒரு ரம்பை. மனதுக்குள் பயம். சிந்தனை காமத்திற்கு தூபம் போட்டது. உடலெல்லாம் ஒரு விதமான பரபரப்பு. சில்லென்ற காற்று சன்னல் வழியாக வந்த போதும், உடல் எங்கும் முத்து முத்தாக வியர்வை துளிகள். சாலையில் விரைந்து செல்லும் பேருந்தைப் போல, நேரமும் விரைந்து கொண்டிருந்தது.

இனிமேலும் பொறுத்துப் பயன் இல்லை. முயற்சி செய்து பார்க்க வேண்டியதுதான் என்றிருந்தபோது, எனது முயற்சிக்கு உதவுவது போல அவள் தன் இருக்கையை பின்னால் சாய்த்தது, பழம் நழுவி பாலில் விழுந்தது போல இருந்தது.

எனது ஒரு கையை மெதுவாக முன்னுக்கு நகர்த்தி அவளின் இடுப்பை தொட்டேன். அவளது பள பளப்பான இடையை தொட்டபோதே ஒரு மென்மையான உணர்வு பொங்கி வழிய ஆரம்பித்தது.

அந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே சுளீரென என் கையில் அடி விழுந்தது. பயத்தில் பட்டென என் கை பின் வாங்கியது. ஆனால், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத என் கை, மீண்டும் தன் படையெடுப்பை தொடங்கியது.

இந்த முறை அடி விழவில்லை. ஆனால் இடுப்பை நெளித்தாள். இதனால் என் விரல் அவள் தொப்புளில் மாட்டியது.

அவள் வயிற்றை, என் விரல்களால் வருடிக்கொண்டே தொப்புளில் விரலால் நோண்டினேன். அவள் மெதுவாக நெளிந்து கொண்டே உணர்ச்சியில் துடிக்க ஆரம்பித்தாள்.

போரில் முதல் நிலையை வென்ற வீரன், தொடர்ந்து முன்னேறுவது போல என் கைகள் மெதுவாக வயிறை தடவிக்கொண்டே மேலே சென்றன.

முலைகள் கையில் முட்டியதும் அவைகளை கைகள் வருடின. போரில் தோற்ற வீரன், ஜெய்த்தவன் முன் மண்டியிடுவது போல, என் கைகள் மேல், அவளது கைகளை வைத்து அமுக்கினாள்.

இதுதான் சரியான தருணம் என உணர்ந்த மற்றொரு கையும், முலை கசக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்தது. பேருந்தின் இருளும், பயணிகளின் உறக்கமும் எங்கள் காம ஆட்டத்திற்கு தூபம் போட்டன.

ஒரு கையால் அவள் ஜாக்கெட்டை அவிழ்க்க முயன்றேன். ஆனால் அவளே அதை கழற்றி விட்டாள். ப்ராவையும் தளர்த்தி விட்டாள்.

பஞ்சு கூட இவ்வளவு மென்மையாக இருக்குமா என்று சந்தேகப்படும் அளவுக்கு மெத்தென இருந்தது முலை. அதை தடவ தடவ ஆனந்தம். தடவிக் கொண்டே காம்புகளை கசக்க, தலையை அசைத்துக் கொண்டே என் கைகளை இறுக்கினாள்.

என் சுண்ணி ஜட்டிக்குள் துடித்துக் கொண்டிருந்தது. ஜட்டி கிழிந்து விடுமோ என்று எனக்கு பயம். துடிக்கும் சுண்ணியைத்தான் அடக்கத்தான் வழி இல்லை. கையாவது ஆனந்தமாக இருக்கட்டும் என்று, என் சுண்ணி துடித்து சைகை கட்டியது.

முலைகளில் இருந்த ஒரு கையை மெதுவாக மீண்டும் கீழே இறக்கினேன். வழுக்கிக் கொண்டு சென்ற கை, அவளது தொடைகளுக்கு மேலே சேலையில் போய் நின்றது.

மெதுவாக தொடைகளை தடவிக்கொண்டே சேலைக்கு மேலாகவே அவளது புண்டையை தடவ ஆரம்பித்தேன். என்னுடைய ஒரு கை முலையையும், மற்றொரு கை புண்டையையும் சீண்டிக் கொண்டிருந்தது.

அவள் தன் கையை, புண்டையில் இருந்த என்னுடைய கைக்கு மேலாக வைத்து அமுக்கினாள். அமுக்கிய கையின் மூலமாக அவள் எவ்வளவு காம வெறியில் இருக்கிறாள் என தெரிந்தது. இன்னொரு கையால் தன் சேலையை பாவாடையோடு சேர்த்து பாதத்தில் இருந்து மேலாக தூக்கி புண்டைக்கு காற்றோட்டம் கிடைக்க செய்தாள்.

அவள் தொடையில் என் கைகளை வைக்க, பட்டு போல மிருதுவாக இருந்தது. அப்படியே காமக் கிறக்கத்தில் தொடையை தடவ அவள் உடம்பு சிலிர்த்தது.

தடவிக்கொண்டே தொடைகளின் சங்கமத்தில் காம நீரோடையை, இன்பத்தின் உச்சத்தை, காமத்தின் உறைவிடத்தை தொட்டு வருடினேன்.

அவள், முலையில் இருந்த என் கை மீது, அவளது முகத்தை வைத்து தேய்த்தாள்.

தேனடையில் தேன் எடுக்க ஈக்களை மெதுவாக ஓட்டுவது போல காம சுரங்கத்திற்குள் நுழைய புண்டையை பிளந்து கொண்டு விரல் ஓன்று உள்ளே நுழைந்தது. விரலை நுழைத்து காம விளையாட்டை தொடங்கினேன்.

மெதுவாக வெளியே இழுத்து காமத்தின் சிகரத்தை மெதுவாக பிடித்து கசக்க, அவள் துடிக்க, உடல் நெளிய, முலையை இறுக்க உணர்ச்சியின் வேகத்தில் என் கையை கடித்து விட்டாள்.

வலி ஒருபுறம். ஆனந்தம் மறுபுறம். வலித்தாலும் கத்த முடியாத நிலை..!!

சற்று நேரத்தில் அவள் தனது அமுத இதழ்களால் கடித்த இடத்தில் அன்பாக முத்த மழை பொழிந்தாள்.

முலை பிசைதல், புண்டை குத்தல், முத்தம் என முக்கோணத்தில் முன்பை விட வேகமாக ஆட்டம் நடந்தது.

புண்டைக்குள் விரலை விட்டு குத்திக் கொண்டே அடிக்கடி மாவாட்டுவது போல புண்டையை சுற்றி சுற்றி கொடுக்க, தன் கால்களால் என் கையை இறுக்கினாள். உடனே நான் புண்டை பீடத்தை கசக்க துடித்தாள். தன் தலையை அங்கும் இங்கும் அசைத்தாள்.

துடித்துக் கொண்டிருந்த என் குஞ்சு ஒருபுறம், என் நாக்கு மறுபுறம்.

அவள் தலை அசைந்த போது பக்குவமாக அதை பிடித்துக் கொண்டு முத்தம் கொடுத்தேன். அவளும் தன் நாக்கை என் வாய்க்குள் விட்டு சுழற்றினாள். மேல் உதட்டில் நாக்கும், கீழ் உதட்டில் கையும் தங்கள் காம விளையாட்டுக்களை வீரியமாக நடத்திக் கொண்டிருந்தன.

நேரம் ஆக ஆக, வேகம் கூடக் கூட, உடல் நெளிய நெளிய, புண்டை துடிக்க துடிக்க, முலையை கசக்க கசக்க, தொடையை இறுக்க இறுக்க, தலை அசைய அசைய புண்டை சீறிப் பாய்ந்து தன் காம நீரை கக்கியது.

என் கை கால்களுக்கிடையில் சிறைப்பட்டு இருக்க, விரல் புண்டை நீரில் குளித்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் என் கையை தூக்கி, புண்டைக்குள் இருந்த என் விரலை தன் வாய்க்குள் போட்டு சப்ப ஆரம்பித்தாள். ஒரு இன்ப நிகழ்வு அழகாக நடந்தேறியது.

பின்னர் அவள் தனது ஆடைகளை சரி செய்து கொண்டாள்.

10 நிமிடத்தில் விழுப்புரம் வந்தது. பலர் ஏற இறங்க அவள் பேருந்திலேயே இருந்தாள். அதன் பின் வந்த பேருந்து பயணம் கொடுமையானது. பலர் உறக்கம் கலைந்து விட்டனர். வானம் வேறு தன் வர்ணத்தை கருப்பில் இருந்து மாற்றிக் கொண்டிருந்தது. எனவே ஏறக்குறைய மூன்று மணி நேரம் அவஸ்தைப் பயணம்.

பேருந்தும் சென்னையை நெருங்கி விட்டது. நான் தாம்பரத்தில் இறங்க வேண்டும். அதனால் என் பையை எடுத்து தயார் ஆனேன். அவளும் இறங்க ஆயத்தம் ஆனாள்.

அப்போது என் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் இருந்த பெண், “கொஞ்சம் உங்க அலைபேசியை தாருங்க. என் கைபேசி எங்கே இருக்கிறது என பார்க்க வேண்டும்..!!” என்றாள்.

நானும் கொடுத்தேன்.

அவன் என் அலைபேசியிலிருந்த அவள் அலைபேசிக்கு கால் செய்தாள். அவள் பைக்குள் இருந்து மணி சத்தம் கேட்க, என் கைபேசியை என்னிடம் தந்தாள்.

அதற்குள் பேருந்து தாம்பரம் பஸ் ஸ்டாப்பில் நின்றது. நானும் அவளும் ஒருவர்பின் ஒருவராக பேருந்திலிருந்து இறங்கினோம்.

கீழே இறங்கியதும் அவள் என்னிடம், “எங்க வீடு இங்கே பக்கம்தான். கொஞ்சம் வீடு வரை வர முடியுமா..?” என்றாள்.

எனக்கு பயம் ஒரு புறம் இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் “சரி” என தலை ஆட்டினேன்.

ஆட்டோ வந்தது. இருவரும் அதில் ஏறி பயணம் செய்தோம். பேச்சு இல்லை. அவள் சொன்னது போலவே மிக விரைவிலேயே அவள் வீடு வந்தது.

ஆட்டோவிலிருந்து இறங்கி பார்த்தேன். அவள் வீடு பூட்டிக் கிடந்தது. மனதுக்குள் பதுங்கியிருந்த கொஞ்ச பயமும் விலகியது.

பையில் இருந்து சாவியை எடுத்து கேட்டை திறந்து, உள்ளே சென்று என்னை, “வா..” என்று அழைத்தாள்.

நானும் உள்ளே சென்றேன். “என்னங்க, வீட்டுல யாரும் இல்லையா..?” என கேட்டேன்.

“இல்ல. இருந்தா மட்டும் என்ன பண்ணப் போற..?”

“ஆமா, உங்க பேரு என்ன..?”

“வித்யா..”

“அழகான பேரு, உங்கள மாதிரியே..!!”

“இரு. எங்க வீட்டுகாரர் கிட்ட கேட்டு சொல்றேன், நல்ல பேரா இல்லையான்னு..!!”

“ஐயையோ. வேண்டாங்க..!!”

“இந்த அறிவு நேற்று ராத்திரி மட்டும் எங்க போச்சு..?”

“அதுவா. உங்க அழகு என் அறிவை மறைத்து விட்டது..!!”

“நல்லாத்தான் பேசுற. உன் பேரு என்ன..?”

“பூலு காத்தான்..!!”

“எத்தன நாளா காத்து வச்சிருக்க..?”

“ரொம்ப காமெடியா பேசுறீங்க..!!”

“அப்ப, காம நெடி இல்லையா..?”

“அது இல்லாமலா. உங்க உடம்புலயும், பேச்சிலையும் இருக்கு. சரி, உங்க வீட்டுக்காரர் எங்க..?”

“இப்போ வருவாரு..!!”

“அய்யய்யோ, அப்போ நான் கிளம்புறேன்..”

“படுவா, இருடா உன்ன அவர்கிட்ட மாட்டிவிடத்தான், வீட்டுக்கு கூப்பிட்டேன்..!!”

“வேணாங்க. விட்டுடுங்க..”

“கள்ள பயலே..!! பயப்படாத. அவர் வெளி நாட்டில் இருக்கார்..”

“அப்பாடா..!! ஆமா நீங்க எப்படி தனியா இங்க..?”

“என் மாமியார் சாயுங்காலம் வருவாங்க..!!”

“அப்போ, நீங்க ஏன் பஸ்ல வந்தீங்க..?”

“டேய், படுவா இப்படி கேள்வி கேட்டுகிட்டே இருந்த அவ்வளவுதான்..!!” என்று சொல்லிவிட்டு. படுக்கை அறைக்கு போனாள்.

நானும் அவளை பின் தொடர்ந்து போனேன்.

உள்ளே சென்றவுடன் அவளை பின்னால் இருந்து கட்டிப்பிடித்து அவள் முலையை கசக்கினேன். அவளும் மெதுவாக திரும்பி என்னை இறுக்கி அணைத்தாள்.

நான் அவள் உதட்டில் என் உதட்டை பொருத்தி, அனுபவித்து முத்தம் கொடுத்தேன். அவள் பதிலுககு, தன் கையால் இரவில் இருந்தே துடித்துக் கொண்டிருந்த என் குஞ்சை பேண்டோடு சேர்த்து பிடித்தாள்.

காம அரங்கேற்றத்தில் இந்த பாழாய்ப் போன உடைகள் எதற்கு..? என்று வேகமாக அவளது சேலையை உருவினேன். முடிச்சை அவிழ்த்து விட பாவாடை பாதத்தில் தஞ்சம் அடைந்தது. கொக்கிகளை கழற்றி ஜாக்கெட்டையும் எடுத்து விட மெய் மறந்து நின்றேன்.

“டூ பீஸ் உடையில் இவ்வளவு அம்சமாக ஒருத்தியா..?” என வியப்பில் நின்றேன்.

அவளை அணைத்து மெதுவாக, நெற்றி, காந்தக் கண், பன் போன்ற கன்னம், ரோஜா உதடு, அருமையான கழுத்து, அம்சமான முலை, ஆலிலை போன்ற வயிறு, அதில் ஜொலிப்போடு இருந்த தொப்புள், வாளிப்பான தொடைகள் என அனைத்து பாகங்களையும் ரசித்து ரசித்து முத்தமிட்டு நக்கினேன்.

கிடைத்த இன்பத்தில் ஆவேசம் அடைந்த அவள், என்னையும் உறிக்க ஆரம்பித்தாள். பொத்தானை கழற்றி சட்டையை அவிழ்த்தாள். ஹூக்குகளை கழற்றி பேண்டை உருவினாள். அதோடு நிற்காமல் பனியனையும் ஜட்டியையும் கழற்றிப் போட்டாள்.

இரவு முழுவதும் வேறு வழியே இல்லாமல் அடங்கிக் கிடந்த சுன்னி, ஈட்டி போல கம்பீரமாக நின்றது. நான் செய்தது போலவே மேலிருந்து கீழ் வரை முத்தம் பொழிந்த அவள், முட்டிப் போட்டு என் ஆண்மையை தன் உதடுகளால் வருடி விட்டு முத்தமிட்டாள்.

பசியோடு இருந்த அவள் வாய்க்கு, என் குஞ்சு இரையானது. தன் வாய்க்குள் விட்டு சூப்பினாள். இரவு முழுவதும் ஏக்கத்தில் இருந்த சுன்னிக்கு இதமாக இருந்தது.

அவளை தூக்கி மெத்தையில் அமர வைத்து அவள் வாயில் என் சுன்னியை திணித்தேன். மிகத் திறமையாக ஊம்பினாள். ஊம்பலோடு சேர்த்து கொட்டையையும் வருடி விட நான் காம சுகத்தில் மிதந்தேன்.

அவள் சுன்னியை முழுவதும் வாய்க்குள் விடுவதும், பின் அதன் நுனியை மட்டும் நாவால் வருடி விடுவது என பல விதங்களில் சுன்னியை பதம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் இந்த செய்கைகளால் நான் துடித்தேன்.

எனது துடிப்பு அவளின் முலைகளில் வெளிப்பட்டது. அவள் முலையை வருடினேன், கசக்கினேன், நசுக்கினேன், உருட்டினேன், பிசைந்தேன். நேரம் ஆக ஆக அவளை அப்படியே இறுக்கினேன். அவளின் அற்புதமான ஊம்பலில் துடித்தேன்.

இரவில் இருந்தே வீராப்பில் இருந்த சுன்னி அவளின் ஆவேச தாக்குதலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தன் கஞ்சியை வாரி இறைத்தது. ஒரு சொட்டு கஞ்சியைக் கூட வீணாக்காமல் குடித்து விட்டு நிமிர்ந்தாள்.

நான், அவளை படுக்கையில் தள்ளி விட்டு அவள் மீது விழுந்தேன். வாயோடு வாய் பொருத்தி இன்ப அமுதம் பருகினேன். உதட்டை உதட்டால் தடவியும், நாக்கை நாக்கோடு உரசியும், வாய் அமுதத்தை ஒருவருக்கொருவர் மாற்றியும் காம விளையாட்டு நடந்தது.

அதே வேளை கையால் முலைகளை வருடிக் கொண்டிருந்தேன். என் வாய் முலைகளில் அடைக்கலம் நாடியது. இரவு வாயால் குடிக்க முடியாத பாலை சிறு பிள்ளையை போல சப்பி சப்பிக் குடித்தேன். காம்புகளை பல்லால் கடித்தேன். நாவால் நக்கினேன்.

அவள் உடம்பு சிலிர்த்தது. “நல்லா சப்புடா. விடாத. சூப்பரா இருக்குடா..!!” என்றாள்.

அவளின் இரண்டு முலைகளையும் சேர்த்துப்பிடித்து அதன் இரண்டு காம்புகளையும் ஒன்றாக சப்பினேன், கடித்தேன், நாவால் வருடினேன்.

“டேய், சூப்பர். எங்க இருந்து கத்துகிட்ட இந்த வித்தையை..!! ரொம்ப ரொம்ப அருமை..!!” என்று பாராட்டு பத்திரம் வாசித்தாள்.

அந்த பாராட்டு தந்த உற்சாகத்தில் சிறிது நேரம் அப்படியே செய்தேன். மீண்டும் முலைகளை தனி தனியாக சப்பிய பின் தொப்புளில் தஞ்சம் அடைந்தேன். தொப்புளை சுற்றி நாவின் நுனியால் வட்டமிட்டேன்.

அவள் ஆனந்த கூச்சலிட்டாள். வட்டமிட்ட நாக்கு வழுக்கி தொப்புள் கிணற்றுக்குள் விழுந்தது. நாவால் தூர் வாரினேன். நாவு அதனுள் சுழல சுழல அவள், “சூப்பர், அப்படித்தான்..!! நல்லா செய்.. நல்லாருக்கு..!!” என வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருந்தாள்.

பெரிய கிணறு இருக்க, மினி கிணறு எதற்கு என்று நினைத்த நாக்கு அங்கிருந்து கீழே சென்றது. அவளின் வாளிப்பான இரண்டு தொடைகளையும் கைகளால் வருடியும், நாவால் முத்தமிட்டும் எச்சில் செய்தேன்.

நான் அவள் கால்களை விரித்து பார்க்க, “என்னைத்தானே இவ்வளவு நேரம் தேடினாய்..!!” என்று புண்டை கண் சிமிட்டியது.

அவள் புண்டை முடிகள் மழிக்கப் பட்டு தேனில் ஊரும் பலா சுளை போல காம நீரில் மிதந்து கொண்டிருந்தது. பார்க்கப் பார்க்க வாயில் எச்சில் ஊறியது. இரும்பை இழுக்கும் காந்தம் போல என் வாயை இழுத்தது அவள் புண்டை.

நாக்கு தன் வேலையை ஆரம்பித்தது. புண்டையின் விளிம்புகளை வருடியது. அவள் துடித்தாள். புண்டைக்குள் நுழைந்து ஓக்க ஆரம்பித்தது. காமத்தின் சிகரத்தை நாக்கு தொட அவள் உடம்பை சிலிர்த்து கால்களால் என்னை இறுக்கினாள்.

நானோ கால்களை விரித்து விட்டு, மீண்டும் புண்டையில் நாவால் களம் கண்டேன். புண்டையை நக்கிக்கொண்டே என் விரல்களால் புண்டையில் வெளி இதழ்களை வருடி விட காமத்தில் துடித்தாள்.

“டேய், நக்கு. விடாத. ரொம்ப நல்லாருக்குடா..!!” என்றாள்.

அவள் புண்டையில் என் நாக்கு பெரும் போராட்டமே நடத்திக் கொண்டிருந்தது.

அவள் “ஆஹ்.. ஸ்ஸ்ஸ்.. ஊஹ்.. ஆஹ்.. ஸ்ஸ்.. ஐயோ அம்மா..!!” என காம கீதங்களை இசைத்தாள்.

உடலை நெளித்தாள். கால்களை ஆட்டினாள். குண்டியை தூக்கி தூக்கிக் கொடுத்தாள். கையால் முதுகை பிராண்டினாள். வாயால் கீதம் பாடினாள்.
அவள் உடம்பு முழுவதும் காமத்தில் நிறைந்திருந்தது.

வாயும், நாக்கும் விடாமல் காம போரை புண்டையில் நடத்த, சற்று நேரத்தில் நாக்கை தோல்வி அடைய செய்ய புண்டை காம நீரை பொங்கச் செய்தது.

போரில் முன்னேறும் வீரன் சகதியில் மாட்டுவது போல, நாக்கு காம நீரில் சிக்கியது. சற்றும் தடுமாறாமல் புண்டை நீரை சுவைத்தது. விடாமல் குடித்தது. நீர் சுரந்த தடமே தெரியாத அளவுக்கு கன கச்சிதமாக எல்லாவற்றையும் துடைத்து எடுத்தது.

நான் புண்டை விளையாட்டை முடித்து எழுந்தேன்.

என்னை அப்படியே இழுத்து வாயால் கவ்வி, என் வாய்க்குள் இருந்த புண்டை நீரை தானும் குடித்தாள். இதுவும் ஒரு வித்தியாசமான அனுபவம்தான்.

நடந்த காம சேட்டைகளால் மீண்டும் வீறு கொண்ட வேங்கையாக துடித்துக் கொண்டிருந்தது என் சுன்னி. என்னை இழுத்து புண்டை நீரை குடித்த நேரத்தில், என் சுன்னி அவள் புண்டையை இடித்துக் கொண்டிருந்தது.

மீண்டும் அவள் காலை விரித்து விட்டு வீறு கொண்ட வேங்கையை புண்டை வேட்டைக்கு அனுப்பி வைத்தேன். காம விளையாட்டுக்களால் பதமாக இருந்த புண்டைக்குள் சுன்னி பவ்யமாக சென்றது.

“சளப்.. சளப்..” என்ற சத்தத்துடன் சுன்னி எப்படியாவது புண்டையை கிழித்து விட வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருந்தது.

என் வாயோடு வாய் சேர்த்து மகிழ்ந்திருக்க, கை முலையை கைமா பண்ணிக்கொண்டிருக்க, சுன்னி தன் வேலையை கர்ம சிரத்தையோடு செய்தது.

முலைக்கு வாய் நகர, சூப்பிக் கொண்டே அதன் காம்பை கடிக்க, சுன்னி ஓங்கி ஓங்கி அடிக்க, “டேய், சூப்பர்டா..!! என்னமா பண்ணுற. எங்க கத்துகிட்ட இந்த கலையை..?”

“மேடம், சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை..!!”

“சரிதான், இருந்தாலும் ரொம்ப அனுபவம் உள்ளது போல தெரியுதே..!!”

“வித்யா, இது கன்னிச் சுன்னி..!!”

“என் புருஷன் கூட இப்படி அனுபவிச்சு செய்தது இல்லடா..!!”

“இது நுனிப் புல் வேலை இல்லை. ரொம்ப ஈடுபாட்டோடு செய்தாதான் ருசிக்கும். ரசிக்கும். இனிக்கும். ரொம்ப பிடிக்கும்..!!”

“ஏய், கொல்லாதடா..!!”

“சரிதாண்டி, உன்ன குத்தி குத்தியே கொல்லுறேன்..!!”

“சரிடா, ஒரு வருசமா காஞ்சி கிடக்குது இந்த புண்டை..!!”

“சரிடி, விரிடி, இறுக்குடி, குத்துரேண்டி, கஞ்சி ஊத்துரேண்டி..!!”

“சூப்பர்..!!” என்று சொல்லிய வண்ணம் தன் காலால் என்னை இறுக்கினாள். நான் விடாமல் நங்கு நங்கு என குத்த, ஒவ்வொரு இடியிலும் துடித்தாள்.

அருகில் கிடந்த தலையணையை தூக்கி அவள் குண்டிக்கு கீழே வைத்தேன். இப்போது புண்டை தூக்கலாக தூக்கி நிற்க சுன்னியின் இடி அனைத்தும் இன்னும் உள்ளே சென்று அவள் கருவறையை நலம் விசாரித்தது.

ஒவ்வொரு இடிக்கும் அவள், “ஐயோ, அம்மா. டேய், குத்துடா.. ஓங்கி குத்து..!!” என பின்னணி குரல் கொடுக்க, சுன்னி ஆக்சனில் வெளுத்து வாங்கியது. அவள் கொடுத்த காம ராகங்கள் அனைத்தும் சுன்னிக்கு மருந்தாய் இருந்து புண்டையில் ஆழமாக குத்தியது.

நேரம் ஆக ஆக, வேகம் கூட கூட அவள் உடம்பு நெளித்தாள். தன் கால்களால் என்னை இறுக்கினாள். தன் கைகளால் என் தலை முடியை பிசைந்தாள்.

என் சுன்னியின் வேகம் கூடியது. ஏற்கெனவே கஞ்சி வந்திருந்ததால் இப்போது நன்றாக தாக்குப் பிடித்தது.

நான் ஓங்கி ஓங்கி குத்த, அவள் சற்று நேரத்தில் “ஐயோ அம்மா..!! ஸ்ஸ்.. ஊஒஹ்..!!” என்று கத்திய கத்தலில் அவள் புண்டை வெடித்து காம நீரை பீச்சியடித்தது.

நானும் விடாமல் குத்த, என் சுன்னியும் தன் நீரை அவள் புண்டையில் கக்கியது.

பிசு பிசுப்பான புண்டை நீரும், திக்கான சுன்னி நீரும் கலந்தது போல அவளும் நானும் ஒன்றோடு ஒன்றாக கலந்து இறுக்கி அணைத்துக் கிடந்தோம். புண்டையும், சுன்னியும் ஒன்றாக கலந்த காம நீரில் ஊறிக் கொண்டிருந்தன.

கண்ணை திறந்த அவள் என்னை கட்டி இறுக்கி, “என் வாழ்வில் இது மறக்க முடியாத நாள். இரவு தொடங்கிய ஆட்டம் காலையில் நிறைவு பெற்றது. சூப்பர்..!!” என்றாள்.

மீண்டும், “என்ன மறந்துடாதடா. நான் சொல்லும் போது வா. காம ஆட்டம் தா..!! இன்ப கடலுக்கு அழைத்துப் போ..!!” என்றாள்.

“கட்டி தங்கத்தை கட்டி அணைக்க கசக்குமா..?” என்றேன்.

பின் கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, மறுபடியும் ஒருமுறை அவள் புண்டையில் குத்தி, என் நீரை அதில் பாய்ச்சி அதன் சூட்டைத் தணித்தேன்.

மதியம் 3 மணி வரை எங்கள் காமப்போர் நடந்தது. பின்னர் அவள் மாமியார் வருவதற்குள், நான் என் நண்பனின் அறைக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டேன்.

மறுநாள் காலை 8 மணி இருக்கும்.

எனது செல்போன் அலறியது. எடுத்துப் பார்த்தால் புது எண்ணாக இருந்தது.

“யாராக இருக்கும்..?” என்ற நினைப்பில் ஆன் செய்தேன். எதிர் முனையில் ஒரு பெண் குரல்.

“ஹலோ.. ஹலோ..”

“ஹலோ.. யார் நீங்க..? சொல்லுங்க..”

“யாரா..? என்ன தெரியலியா..?”

“அதெப்படி தெரியும்..? இதுல உங்க படம் தெரியாது..!!”

“என்ன ரொம்ப விவரமா பேசுறதுன்னு நினைப்பா..?”

“சரி. விடுங்க. நீங்க யாரு..?”

“மறுபடியும் பார்ரா. ரொம்ப குசும்பா..?”

“என்னடா இது வம்பா போச்சு. காலங்காத்தாலே யாரோ நம்ம இம்சை பண்ணுகிறார்களே..?” என எனக்கு ஒரே கடுப்பு. இருந்த போதிலும் அவ்வாறு கடுப்பு ஏத்துவது ஒரு பொண்ணு என்பதில் ஒரு ஆறுதல். மனதில் இவள் யாரென கண்டுபிடிக்க வேண்டும் என்ற குறு குறுப்பு.

“குசும்பு இல்ல. உண்மையிலே நீங்க யாருன்னு தெரியல. அதான் கேட்டேன்..!!”

“அப்படியா..?”

“ஆமா..”

“நியாபகப்படுத்தவா..?”

“சரி..”

“நேத்து பஸ்ஸில் வந்தது நினைவு இருக்கா..?”

“ஆமா. நேத்துதான் பஸ்ஸில் சென்னை வந்து சேர்ந்தேன்..!!”

“ஓஹோ. அப்படியா..? வேற எல்லாம் மறந்து போச்சா..?”

“அடடா.. நாம எல்லாரும் தூங்கிட்டாங்கனு நினைச்சி நடத்துன காம விளையாட்டை யாரும் பார்த்து விட்டார்களோ..?” என மனது அடித்துக் கொண்டது.

“ஆமா. மறந்துதான் போச்சு. என்ன நடந்தது..?”

“ரொம்ப நடிக்காதீங்க..!!”

“நடிக்கல. சொல்லுங்க..!!”

“உங்க போனை ஒரு பெண்ணிடம் கொடுத்தீங்களே, மறந்து போச்சா..?”

“ஓ.. இப்பதான் நினைவுக்கு வருது. அவங்களுக்கு நீங்க யாரு..?”

“அந்த பொண்ணே நான்தான்..!!”

“சூப்பர். என்னை மறக்காம நினவு வைத்து போன் பண்ணியதற்கு ரொம்ப நன்றி..!!”

“நன்றி எல்லாம் கிடக்கட்டும். நீங்க உடனே என்னை பார்க்க வரணும்..!!”

“ஐயையோ. இப்ப என்னால வர முடியாதே..!! கொஞ்சம் வேலை இருக்கு..!!” என வழக்கமாக இளைஞர்கள் சொல்லும் பிட்டை போட்டேன்.

“ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். சரி விடுங்க..!!” அவள் தன் பங்குக்கு கிடிக்கி பிடி போட்டாள்.

“அதை போனில் சொல்லலாமே..!!”

“முடியாது. அதை நேரில்தான் சொல்ல முடியும். கேட்க விருப்பம் இருந்தால் வா..”

இதற்கு மேல் பிகு பண்ண முடியுமா..? ஒரு பெண்ணை சந்திக்கும் வாய்ப்பு. அதிலும் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்..!!

“சரி வருகிறேன். எங்கே வர வேண்டும்..?”

“மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கி, மேற்கு பக்கமாக வெளியே வா. நான் அங்கே நிற்பேன்..!!” என்றாள்.

ஒரு பெண்ணை சந்திப்பது என்றால் சும்மாவா..? நான் நன்றாக குளித்தேன். நல்ல ஆடையை எடுத்து அணிந்தேன். வாசனை திரவியத்தை என் உடல் மீது அடித்துக் கொண்டேன். என் நண்பனுக்கு செல்போனில், நான் வெளியே சென்று விட்டு வருவதாக சொல்லிவிட்டு கிளம்பினேன்.

பல்லாவரத்தில் இருந்து மின்சார ரயிலில் ஏறி, மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கி மேற்குப் பக்கமாக சென்றேன். அங்கு பெண்கள் யாரையும் காணோம்.

“ஒருவேளை நம்மை ஏமாற்றி விட்டாளோ..? என்று நினைக்க என் போன் அலறியது. அதை ஆன் செய்தேன்.

“என்ன ரொம்ப குழம்பிப் போய் நிக்கிறியா..?” அவளேதான் பேசினாள்.

“என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கா..? என்ன வர சொன்னே, ஆனா உன்ன காணோம்..!!”

“உன்னைப் பார்த்ததால்தான் கிண்டலா இருக்கு..!!”

“எங்க நிக்குற. இங்க ஒரு ஆளையும் காணோம்..!!”

“ரொம்ப குழம்பாத கண்ணா..”

“அதிகமா குழப்பிட்டு, அலட்சியமா பேசுறியா..? நான் கிளம்புறேன்..!!”

“சாரிடா. சும்மா கொஞ்சம் உன்னோடு விளையாடினேன். அவ்ளோதான்..!!”

“உன் விளையாட்டுக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா..?”

“நான் விளையாட நீதான் சரியான ஆள். உனக்கு பக்கத்துல இன்னோவா கார் நிக்குதுலா. அதை திறந்து உள்ளே ஏறு..!!”

இணைப்பை துண்டித்து விட்டு வண்டியில் ஏறினேன். இனிமையான நறுமணமும், குளுமையான உட்புறமும், கொஞ்சும் அழகோடு கோல மயிலையும் கண்ட எனக்கு, வந்த கோபமெல்லாம் மறைந்து போனது.

நான் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“பார்த்து, உன் பார்வையாலேயே என்னை கடித்து தின்று விடாதே..!!” என்று சொல்லி விட்டு வண்டியை நகரத்தினாள்.

“ம்ம்.. கேட்க மறந்துட்டேன், உன்னோட பேரு என்ன..?” என்றேன்.

“கீதா..” என சொல்லியவாறே வண்டியை ஓட்டினாள்.

இங்கே அவள் அழகை நான் வர்ணித்தே ஆகவேண்டும். முதுகு வரை விட்டு வெட்டப்பட்ட முடியப்படாத முடி. பட்டையாக இருக்கும் நெற்றி. ரோஸ் நிறத்தில் ஆப்பிளை நினைவுப் படுத்தும் உப்பிய கன்னங்கள். துரு துருவென அலைபாயும் கவர்ந்திழுக்கும் காந்தக் கண்கள். கூர்மையும் இல்லாமல் சப்பட்டையும் இல்லாமல் நடுத்தரமான ரம்மியமான மூக்கு. காரின் ஸ்டீரிங்கை அவள் கை பிடித்திருக்கிறதா, இல்லை முலை பிடித்திருக்கிறதா என்று சொல்லும் அளவுக்கு பெரிய, ஆனால் தொங்காத முலைகள் என அவள் பாதி அழகே என்னை பைத்தியமாக்கியது.

அவள் கார் சீட்டில் அமர்ந்திருந்ததால் அவள் பின்புறங்களை என்னால் காண இயலவில்லை. அதையும் காண நேர்ந்திருந்தால் அந்த நொடியே நான் உயிரை விட்டிருப்பேன்.

சிறிது நேர பிரயாணத்திற்குப் பின் நாங்கள் சென்ற கார் ஒரு குடியிருப்பின் முன் நின்றது.

அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. காவல்காரன் பெரிய கதவை திறந்து விட, ஒதுக்கப்பட்ட இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு, லிப்ட்டை நோக்கி சென்று, அதனுள் ஏறி மூன்றாவது மாடி சென்றோம்.

கதவை திறந்து வழி விட்டாள். உள்ளே சென்றேன். அறைகளை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவள் கதவை பூட்டி விட்டு வந்து என்னை கட்டிப் பிடித்தாள்.

“மேடம், என்ன இது..? என்னவோ சொல்ல போறேன்னு சொல்லிட்டு, இப்போ கட்டிப் பிடிக்கிறீங்க..? என்னாச்சு..?”

“எனக்கு ஒன்னும் ஆகலடா..!! ஆனா, நீ பெரிய கில்லாடிதான்..!!”

“என்ன சொல்றீங்க..? எனக்கு ஒண்ணுமே புரியல..!!”

“பண்றது எல்லாம் பண்ணிட்டு, இப்படி அப்பாவி மாதிரி கேட்கிறியே..? நீ எமகாதகன்..!!”

“அப்படி நான் என்ன பண்ணினேன்..?”

“படுவா. ரொம்ப நாடகம் போடாத. அன்றைக்கு பஸ்ஸில் நடந்தது எல்லாம் எனக்கு தெரியும்..!!”

“அதுதான் எனக்கும் தெரியுமே. உங்ககிட்ட போன் கொடுத்ததுதானே..!!”

“டேய்.. டேய்..” என்று சொல்லிக்கொண்டே, என்னை ஆவேசமாக கட்டிப் பிடித்து என் உதட்டில் முத்தமிட்டாள்.

அந்த முத்தத்தில் வெறி இருந்தது. எனக்குள்ளும் காமம் விழித்துக் கொள்ள நானும் அவளைக் கட்டிப் பிடித்து இறுக்கினேன்.

“இப்பதாண்டா நீ வழிக்கு வந்திருக்க..!!”

“அப்புறம் கோல மயில் என்னை கவ்விப் பிடிக்கும் போது சும்மா இருக்க முடியுமா..?”

“பஸ்ஸில் மட்டும் நீதான அவளை போட்டு கசக்கி எடுத்த..!!”

“நடந்தது எல்லாம் தெரியுமா..? நான் எல்லாரும் தூக்கிட்டாங்கன்னு நினைச்சேன்..!!”

“என் அதிர்ஷ்டம். நான் எல்லாவற்றையும் பார்த்தேன். ரொம்ப நல்லா விளையாடுன..!!”

“நீங்க பார்த்தது எனக்கும் அதிர்ஷ்டம்தான்..!!”

“எப்படி..?”

“பார்க்கலைனா, இந்த தேவதை எனக்கு கிடைத்திருக்காதே..!!”

“வாடா. படுக்கைக்கு போகலாம். பஸ்ஸில் பார்த்ததில் இருந்தே புண்டை நமச்சலாக இருக்கு..!!” என்று சொல்லி என்னை படுக்கைக்கு அழைத்து கொண்டு, இல்லை இல்லை இழுத்துக் கொண்டு சென்றாள்.

படுக்கை அறைக்குள் நுழைந்தவுடன் பட படவென அவள் ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்றிப் போட்டாள். சேலையை கழற்றி எறிந்தாள். அவளது 38 சைஸ் முலைகள் ஜாக்கெட்டிற்குள் பிதுங்கிக் கொண்டிருந்தன.

தட்டையான அவள் வயிறும், அதனில் இருந்த அம்சமான தொப்புளும் அவள் அழகை கூட்டிக் காட்டின. பாவாடையை கழற்ற அவளின் பளிங்கு போன்ற கால்கள் தங்கள் வனப்பை காட்டின. கடைந்தெடுத்து செய்த கம்பில் வார்னிஷ் அடித்தது போன்ற பள பளப்பு.

கால்களின் சங்கமத்தில் அவளின் பேண்டிக்குள் உப்பிக் கொண்டிருந்தது அந்த அழகிய புண்டை. ஜாக்கெட்டை அவிழ்த்து எறிய பிராவை கிழிக்க வேண்டும் என்று முலைகள் துடித்தன. பேண்டி கழட்டப்பட புண்டை கீறி விடப்பட்ட சப்போட்டா பழம் போல இருந்தது. உடலை ஒட்டிக் கொண்டிருந்த ஒரே ஆடையான பிராவும் அகற்றப்பட பெருத்த முலைகள் சற்றும் தொய்யாமல் கூர்மையாக நின்றன. அதை காண கண்கள் தவம் செய்ய வேண்டும்.

இவை அனைத்தும் கண் இமைக்கும் நேரத்தில் விறு விறுவென நடந்து விட்டன. என்ன நடக்கிறது என்று சிந்திப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்தது, ஆதுதான் ஆடை அவிழ்ப்பு.

“என்னடா இப்படி மச மசன்னு நிக்குற..? சீக்கிரம் எல்லாவற்றையும் கழற்றிப் போடு..!!” என்றாள்.

நான் எனது ஆடைகளை மெதுவாக கழற்ற ஆரம்பிக்க, மீண்டும் அவளே,
“இப்படி கழற்றினால் விடிந்து விடும்..!!” என்று சொல்லிவிட்டு, கிழிக்காத குறையாக எனது ஆடை அனைத்தையும் அவிழ்த்துப் போட்டாள்.

“என்னடா இப்படி வளர்த்து வச்சிருக்க உன் சுன்னியை..!! உள்ளே விட்டால் என் புண்டை கிழிந்து போல இருக்கே..!!” என்று சொல்லிவிட்டு என்னை படுக்கையில் தள்ளி விட்டாள்.

நான் பொத்தென படுக்கையில் விழ, படுக்கை என்னை தூக்கி தூக்கிப் போட்டு இரண்டு மூன்று முறை என்னை தாலாட்டியது.

காம வெறியோடு என் சுன்னியை பார்த்த அவள், அதை கைகளில் பிடித்தாள். பின் இரண்டு கைகளாலும் அதை பிடித்து, மத்தை வைத்து மோர் கடைவது போல கடைந்தாள்.

காமம் என் தலைக்கேற, வீராப்பு என் சுன்னியில் ஏற, அதன் விறைப்பு கூடியது.

“சூப்பர், சூப்பர் கோபக்கார சுன்னி..!! உருட்டியதும் தன் ஆக்ரோசத்தை தன் பருமனில் காட்டுது..!!” என சொல்லி சுன்னியை, தன் வாயால் குளிப்பாட்டினாள்.

தொண்டைக்குள் செல்லும் வரை ஊம்பினாள். பதமாக, இதமாக அதே வேளையில் நாவால் வருடிக்கொண்டே, அவள் ஊம்பியது அடடா.. எனக்கு சொர்க்கத்தை காட்டியது.

ஊம்புவதற்கு ஒரு கல்லூரி இருந்தால், அதில் இவள்தான் முதல்வராக இருக்க வேண்டும். அவள் கை விரல்கள் மெதுவாக கொட்டையை வருடி விட, என்னுள் காமம் கரை புரண்டு ஓடியது. என் கைகள் அவள் தோள் பட்டையை தொட்டு மெதுவாக கீழ் இறங்கி அவள் முலைகளை பிடித்தது.

அவைகளை பிசைந்து கொண்டே காம்பை திருக, அவளின் ஊம்பல் ஆவேசமானது. அவள் வாயும், என் கைகளும் காம விளையாட்டை நடத்திக் கொண்டிருந்தன. அவளின் முலைகளை பிசைந்து, காம்புகளை திருகுவதை ஆமோதிப்பது போல தலையை ஆட்டி ஆட்டி ஊம்பினாள்.

“ஏய், கிராதகி. பார்த்து ஊம்புடி..!! சுன்னி அந்து வந்துராம..!!” என நான் சொல்ல,

“வாடா, வா.. இன்னைக்கு அதை அக்காம விட மாட்டேன்..!!” என ஊம்புவதை நிறுத்தாமலே, வாய் குளறி சொன்னாள்.

“அடியே, அப்புறம் புண்டையில் ஓக்க முடியாது..!!” என்று சொல்லும் போதே அவளின் அதிரடி தாக்குதல் சுன்னியில் தீவிரமாக,

“ஆ.. ஏய்.. அடியே..!! ஆஹ்.. சூப்பு.. அப்படித்தான் நல்லா சூப்பு..!!” என்று காம போதையில் உளற ஆரம்பித்தேன். சற்று நேரத்தில் அவளின் தலையை இறுகப் பிடித்துக்கொண்டே என் வெள்ளை அணுக்களை அவள் வாயில் பீச்சி அடித்தேன்.

எங்கே இனி இது கிடைக்காமல் போய் விடுமோ என நினைத்தவள் போல, ஐஸ்கிரீம் சாப்பிடும் பிள்ளை போல ஒன்றையும் வீணாக்காமல் குடித்தாள்.

நான் படுக்கையில் கண்கள் மூடி துவண்டு போய் கிடந்தேன்.

“என்னடா, அவ்ளோதானா..? இப்படி கிடக்க..?” என கிண்டல் செய்தாள்.

“கிணற்றில் இருக்கும் தண்ணீரை ஓன்று விடாமல் உறிஞ்சி எடுக்கும் மோட்டார் போல எல்லாவற்றையும் உறிஞ்சி எடுத்து விட்டு வாய் ரொம்ப நீளுதோ..? இருடி கொஞ்சம் நேரம் ஆகட்டும். உன்னை என்ன பண்ணுறேன் பாரு..!!”

“அதையும்தான் பார்ப்போம்..!!”

“நீ எங்க பார்ப்ப. அந்த நேரத்தில் நீதான் கண்ணை மூடி விடுவாயே..!!” என நான் கிண்டல் செய்தேன்.

“நல்லாத்தான் பேசுற..!!”

“பேசலைனா உங்ககிட்ட முடியுமா..?”

“பேச்சில் மட்டும் இல்லாமல், செயல்களிலும் உன் சேட்டையை காட்டு..!!”

“காட்டுறேன். யாரும் வந்து இடைஞ்சல் பண்ண மாட்டாங்களே..?”

“யார் வருவா..? ஒருவரும் வர மாட்டார்கள்..!!”

“இவர் வருவாரா..?” என அவள் கழுத்தில் தொங்கிய தாலியை பார்த்துக் கேட்டேன்.

“வருவார். ஒரு மாதம் கழித்து..!!”

“அப்போ. இங்க இல்லையா..? நீ தனியாவா இருக்க..?”

“என் ரெண்டு பிள்ளைகள் இருக்காங்க..!!”

“நிஜமாவா..? நம்ப முடியவில்லை..!!”

“ஏன்டா..?”

“உன் அழகும், தொங்காத முலையும், ரெண்டு பிள்ளை பெத்தவ போல காட்டவில்லை..!!”

“அப்படியா. அப்புறம் என்ன தாமதம்..? என்னை அள்ளி தின்னுடா..!!” என்றாள்.

என் மேல் படுத்தவாறே அவளே என்னை கட்டிப் பிடித்து முத்தமிட்டாள். என் முகமெங்கும் அவள் முத்த மழைகளால் நனைந்து விட்டன.

நான் என் உதடுகளால் துடித்துக் கொண்டிருந்த அவள் உதடுகளை கவ்வி பிடித்தேன். என் உதடுகள் அவள் உதடுகளில் சங்கமம் ஆனது. துணைக்கு வந்தது நாக்கு. அது உதடை வருடி விட்டு தன் பங்காளனை தேடி கண்டு பிடித்தது. நாக்கும் நாக்கும் சந்தித்தன. நலம் விசாரித்தன. நாக்கு அவள் பற்களை விளக்குவது போல தடவியது.

நான் அவள் வாயில் முத்தம் கொடுத்துக் கொண்டே அவளை பக்கவாட்டில் புரட்டிப் போட்டேன். கால்கள் ஒன்றுக்கொன்று பின்னிக் கிடக்க, முத்த மழையில் நனைந்தவாறே அணைத்துக்கொண்டு கிடந்தோம்.

முலைகள் என் நெஞ்சை பதம் பார்க்க, என் குஞ்சோ அவள் புண்டையை உரசிக் கொண்டு நலம் விசாரித்தது.

அவளது சுண்டி இழுக்கும் கோவைப் பழ உதடுகளில் இதழ் ரசம் பருகிவிட்டு, கண்ணை கிறங்கடிக்கும் முலைகளிடம் அடைக்கலமானேன்.

அவள் முலைகளும் தொங்காமல் கம்பீரமாக இருந்தாலும், பஞ்சை போன்று மென்மையாக இருந்தது. சூப்ப சூப்ப, பட்டு போல இருந்ததால் ஆனந்தமாக இருந்தது. சற்று நேரத்தில் அதன் தன்மை மாறி கடினமாகியது. காம்பு விறைத்தது.

விறைத்த காம்பை நாவால் வருடி விட அவள் துடித்தாள். நெளித்தாள். அந்த நெளிப்பில் என் சுன்னி அவள் புண்டையில் நன்றாக குத்தியது. சிறு பிள்ளை பால் குடிப்பது போல முலையை சப்பினேன்.

“டேய், பார்த்துடா..!! முலையை கரைத்து விடாதே..!! கொஞ்ச நாள் அது அங்கேயே இருக்கட்டும்..!!” என்றாள்.

“நான் சப்புனா அது கரையாதுடி. பெருக்கும்..!!”

“குசும்புக்காரா. நல்லா சப்புடா. சூப்பரா இருக்கு..!!”

“சப்பிக்கிட்டுதானடி இருக்கேன். அப்புறமென்ன சப்பு சப்புனுகிட்டு..!!”

“டேய், சப்புடா.. கடிடா..!!” என்ற அவளது குரலுக்கு, என் வாய் முலையில் ராகம் போட்டது. அந்த ராகத்தில் உடலில் காம நடனம் நடந்தது.

வாயிடம் விடை பெற்று முலைக்கு கீழே முத்தம் கொடுத்தேன்.

“அடடா..!! வயிறா, இல்லை அது மார்பிள் தரையா..?” என்று சொல்லும் அளவுக்கு பள பளத்தது. இந்த பள பளப்புக்குள் ஒரு பிளவாக திருஷ்டிப் பொட்டாக அவளது தொப்புள்..!!

என் கை துரு துருத்து தொப்புளை குடைய, நாக்கு அதை சுற்றியுள்ள பகுதிகளில் எல்லாம் தரையை துடைப்பது போல நக்கியது.

இறுதியில் தொப்புளை நாக்கு குடைந்து நக்க உதடு, மெதுவாக தொப்புளை கவ்விப் பிடித்தது.

“அடேய், பிரமாதம். சூப்பர். அருமை..!!” என்று என் செயலுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தாள்.

அந்த பாராட்டுப் பத்திரத்தோடு கீழே வந்தது என் வாய். கைகள் அவளது காலை விரித்துப் பிளக்க, பச்சை பாட்டாணியின் ஒரு பக்க தோல் பிரிந்து இருப்பது போல மரக் கலரிலே அவளது புண்டை தெரிந்தது. இன்னும் காலை நன்றாக பிளக்க, அங்கே தேனில் ஊறிய பாதாம் கொட்டை போல காம பீடம் மின்னியது.

பூவில் தேன் கண்ட வண்டு அங்கே சென்று மொய்ப்பது போல இந்த காட்சியை கண்ட என் வாய் அங்கே தஞ்சம் அடைந்தது. அவள் புண்டை கூட கம கம என்று மன மணத்தது. அவள் ஒரு தயாரிப்போடுதான் வந்திருக்க வேண்டும். புண்டையின் காட்சி கிறு கிறுப்பு ஒரு புறம், அதன் நறுமணம் ஒரு புறம் என, மொத்தத்தில் என் வாய் புண்டைக்கு அடிமை ஆகி விட்டது.

வாய், முத்தங்களை மொத்தமாக வழங்க, அதைப் பொறுக்காத நாக்கு புண்டையை சுற்றி வருடியது.

காம உணர்ச்சியில் அவள் கால்களால் என் தலையை இறுக்கினாள். கால்களை சற்றே கை விலக்கி கொடுக்க நாக்கு தன் வேலையில் மும்முரமாகியது. சுற்றிலும் வட்டமடித்து நக்கி காம பீடத்தை வருடியது.

“டேய்.. டேய்.. என்னடா பண்ணுற..?”

“அதுவா, புண்டையை நக்குறேண்டி..!! இது கூடவா தெரியல..?”

“படுத்தாதடா. ஒழுங்கா நக்கு..!!”

“நக்குறேன், நல்லா கால விரிடி..!!”

“இதுக்கு மேல விரிச்சா புண்டை கிழிஞ்சிரும்..!!”

“சரிடி, ரொம்ப பேசாத..!!” என்று சொல்லிவிட்டு நாக்கு புண்டைக்குள் நுழைந்து விளையாட, என் விரலால் காம பீடத்தை சீண்டி விட, அவள் காம உலகின் கீதத்தை இசைத்தாள்.

“ஆஹ்.. சூப்பர்.. அப்டியே செய்.. ஸ்ஸ்.. ஹேய்.. நக்குடா.. நக்குடா..!! ஸ்ஸ்ஸ்ஸ்.. டேய் அப்படிதாண்டா..!! விடாத.. ஆஹ்.. ஸ்ஸ்..!! தாங்க முடியலடா..!! விடாம நக்கு..!! ஐயோ..!!” என்று காமத்தில் துடித்தாள்.

நாக்கு கடமை தவறாத வேலைக்காரன் போல தன் வேலையை செய்து கொண்டே இருக்க, “ஸ்ஸ்.. ஆஆஆஆ.. நக்கு நக்கு.. விடாம நக்கு..!! ஆஆஆஆ..” என்று அலறிக்கொண்டே, கால்களால் என் தலையை இறுக்கிக்கொண்டே, காம நீரூற்றை திறந்து விட்டாள்.

பசியால் துடிக்கும் குழந்தைக்கு பால் கிடைத்தது போல, என் வாய் அதனை அமுதமாக நினைத்து பருகியது.

அவள் கண்கள் சொருகி படுத்துக் கிடந்தாள். அவளின் காமக் கிறக்கத்தை கலைக்காமல், காம வேட்டைக்கு தயாராக இருந்த என் சுன்னியை அவளது புண்டையில் மெதுவாக நுழைத்தேன். புண்டை பொங்கி ஈரப்பதமாக இருந்தாலும் கூட சுன்னி கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் உள்ளே நுழைந்தது.

மெல்ல கண் திறந்த அவள், “என்னடா அடுத்த ஆட்டத்தை அதுக்குள்ளே தொடங்கியாச்சா..?” என்க,

“அப்புறமென்ன, நீதானே பேச்சில் காட்டாமல் வீராப்பை செயலில் காட்ட சொன்ன..!!”

“சரிதான், அதுக்காக இப்படியா..?”

“நீ நக்குனதிலையே நான் ஆடிப் போய் கிடக்குறேன்..!!”

“இனி நான் ஓக்குரதுல நீ அடங்கி போ..!!”

“அதையும் பார்ப்போம்..!!”

“நல்லா பாரு. அடிக்கிற அடியில புண்டை கிழியாம இருந்தா சரிதான்..!!”

“நீ அடிடா அப்டியே கிழிஞ்சாலும் தச்சிக்கலாம்..!!” என சொல்ல, என் கைகளால் முலைகளை பிசைந்துகொண்டே, சுன்னியின் வீராப்பை புண்டையில் காட்டினேன்.

மெதுவாக உள்ளே வெளியே ஆடினேன். கைகளின் ஆதிக்கத்தில் இருந்த முலை ஒன்றை என் வாய் சிறைப் பிடித்தது. வாய் முலையை சப்பிக் கொண்டே, காம்பை உதடுகளால் கவ்வ நாக்கு அதை வருடியது.

காம சுகத்தில் என்னை தன் கரங்களால் கட்டிப் பிடித்தாள். கீழே தாக்குதல் வேகம் அதிகரித்தது. தன்னால் முடிந்த அளவு புண்டையின் உள்ளே சென்று இடித்தது சுன்னி.

“டேய், மெதுவாடா. தாங்க முடியல..!!” என்று அவள் சொல்ல, வீராப்பு கொண்ட சுன்னி இன்னும் வேகமாக குத்தியது.

“டேய், பார்த்துடா. ஏன்டா இப்படி படுத்துற. எப்படியோ இருக்குடா..!!”

“எப்படி இருக்குடி..?”

“சொர்கத்துல மிதக்குறது மாதிரி இருக்குடா..!!”

“சொர்கத்துல என்னடி பண்ணுற..?”

“அதுவா, உனக்கு புண்டையை விரிச்சி காட்டிகிட்டு இருக்கேன்..!!”

“அடியே, உன் புண்டை கன்னிப் புண்டை மாதிரி டைட்டா இருக்கடி..!! சூப்பர் புண்டை..!!”

“வருசத்துல பல நாள் புருஷன் வெளியே இருந்தா, மழை இல்லா நிலம் மாதிரி புண்டையும் வறண்டு டைட்டா போயிருச்சி..!!”

“கவலைபடாதே..!! இனி என் சுன்னி உன் புண்டையை வளப்படுத்தும்..!!” என்று சொல்லி விட்டு ஓங்கி ஓங்கி குத்தினேன்.

முலையை கசக்கி கொண்டும், சப்பிக் கொண்டும் புண்டையில் ஓங்கி குத்த, அது உள்ளே சென்று ஆழத்தில் முட்ட அவள் கிறங்கிப்போனாள்.

“டேய், நல்லாருக்குடா..!! விடாதா. ஓங்கி ஓங்கி குத்து..!!”

“இன்றைக்குத்தான் என் புண்டைக்கு ஆனந்தம்..!! காஞ்சு போய் கிடந்த நிலம் வளமையை காண்கிறது..!! சூப்பர். அருமை. அற்புதம். டேய் குத்து..!!” என்று என் புண்டை குத்தலுக்கு இயக்கம் கொடுத்தாள்.

அவள் தந்த இயக்கத்தில் இன்னும் வேகம் எடுத்தது. எனக்குள் ஆவேசம் அதிகரித்தது.

“ஸ்ஸ்.. ஆஹ்..!! அருமை. ஆஹ்ஸ்ஸ்.. குத்து.. நல்லா குத்து..!! ஸ்ஸ்ஸ்ஸ்..” என காம அரட்டல்கள் அதிகமாகியது.
“ஐயோ..!! டேய்.. டேய்.. ஸ்ஸ்ஸ்ஸ்..!!” என சொல்லிக்கொண்டே தன் கால்களால் என்னை நெருக்கினாள்.

அவள் புண்டை மீண்டும் பொங்கியது. நானும் விடாமல் ஓங்கி குத்த, சற்று நேரத்தில் என் சுன்னியும் காம நீரை கக்கி, அவளது காம நீரில் சங்கமமாகியது.

நான் அப்படியே அவள் மீது படுத்தேன்.

என் சுன்னி, அவள் புண்டையில் ஊறிக்கொண்டிருக்க, அவள் என் முகத்தை பிடித்து முத்தங்களை பொழிந்தாள்.

“சூப்பரா இருந்துதுடா..!! சொன்ன மாதிரியே நீ செயல் வீரன்தான். ஒத்துக்குறேன்..!!”

“எதை செய்தாலும் அதில் ஒரு ஈடுபாடு வேண்டும். செய்வன திருந்த செய் என்பதை கடைபிடிப்பவன் நான்..!!”

“என் வாழ்வில் இன்று மறக்க முடியாத நாள்..!!”

“அதுக்குள்ள சொன்னா எப்படி..? இன்னும் மறக்க முடியாத நாள் எத்தனையோ வருமே..!!”

“ஆமாடா. என்ன மறந்துராத. என் புண்டைக்கு ஆசை காட்டி மோசம் செய்யாதே..!! புண்டை பாவம் சும்மா விடாது..!!”

“ரொம்ப பேசுற. நான் எங்கே போகப் போறேன். என் வேலையே உன் புண்டையை பதம் பார்ப்பதுதான். போதுமா..?”

“இது போதும்டா. என் செல்லம்..!!” என்று மீண்டும் முத்தம் தந்தாள்.

பின் அவளோடு சேர்ந்து குளித்து விட்டு மதியம் சாப்பாடை முடித்து, அவள் பிள்ளைகள் வரும் முன் மேட்னி ஷோ ஒன்றை முடித்தோம்.

இப்போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், வித்யாவின் புண்டையையும், கீதாவின் புண்டையையும் மாற்றி மாற்றி ஓத்து தள்ளிக்கொண்டிருக்கிறேன். அந்த இரு பெண்களின் புண்டையும், என் சுண்ணிக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றது.