தொட்டுப் பாருங்க அத்தான்.. உங்க மச்சினி புண்டை எவ்வளவு சாப்டா.. மெத்து மெத்துன்னு இருக்கு பாருங்க…

தொட்டுப் பாருங்க அத்தான்.. உங்க மச்சினி புண்டை எவ்வளவு சாப்டா.. மெத்து மெத்துன்னு இருக்கு பாருங்க…

Posted on

அதிகாலை ஏழு மணி. என் மனைவி கலந்து தந்த காபியை உறிஞ்சியவாறு நான் டி.வி பார்த்துக் கொண்டிருந்தேன். உள்ளறையில் இருந்து யாரோ வருவது போல சத்தம் கேட்க, நான் பக்கவாட்டில் திரும்பி பார்த்தேன். அனிதாதான் வந்து கொண்டிருந்தாள்.
அனிதா என் மச்சினி. என் மனைவி வனிதாவின் தங்கை. முகத்தில் குறும்பு புன்னகையுடன், குண்டியை குலுக்கி குலுக்கி அவள் நடந்து வந்த விதம், என்னை கலவரப்படுத்தியது. ஏடாகூடமாக ஏதாவது செய்து என்னை அதிர வைக்கப் போகிறாள் என்று என் மனதுக்குள் அலாரம் அடித்தது.நான் நினைத்தது போலதான் நடந்தது. சிரித்துக் கொண்டே, நகர்ந்து என் முன்னால் வந்து நின்று கொண்ட அனிதா, பட்டென்று தன் நைட்டியை அவளுடைய இடுப்புக்கு மேலே தூக்கினாள். அனிதாவின் பளபளப்பான தொடைகளும், அந்த தொடைகளுக்கு நடுவே புடைத்திருந்த பணியாரமும் என் கண்ணைத் தாக்க, எனக்கு மின்னல் வெட்டியது போல கண் கூசியது.”ஏய்… அனிதா… ச்சீய்… என்ன இது…? காலங்காத்தால இந்தக் கருமத்தை கண்ணு முன்னாடி காட்டிக்கிட்டு…” நான் என் கண்களை மூடிக் கொள்ள முயன்றேன்.

“புண்டையை ஷேவ் பண்ணுனேன் அத்தான்.. நல்லா இருக்கான்னு பாருங்க..” என்றாள் அனிதா கூலாக.

“முதல்ல அதை மூடு அனிதா.. கண்ணு கூசுது…”

“ஆங்.. சும்மா நடிக்காதீங்க அத்தான்.. கண்ணைத் தொறந்து பாருங்க..”

“ஐயோ அனிதா…!! உன் அக்கா வந்துரப் போறா.. நைட்டியை கீழ போடு… அவ மட்டும் பாத்தா… அவ்வளவுதான்…”

“அக்கா வர மாட்டா அத்தான்… குளிச்சுக்கிட்டு இருக்கா.. சும்மா தைரியமா பாருங்க..”

அவள் அப்படி சொன்னதும், எனக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. மெல்ல என் கண்களை திறந்து என் மச்சினியின் புண்டையை பார்த்தேன். பளீரென்று இருந்தது அவளது தொடையிடுக்கு. லேசாக வளர்ந்திருந்த பூனை மயிரை சுத்தமாக வழித்துப் போட்டிருந்தாள். மொழுமொழுவென்று பால் கொழுக்கட்டை போல இருந்தது. புஸ்சென்று உப்பலாய் இருந்த புண்டை வெடிப்பின் நடுவே, செக்கச் செவேலென புண்டை உதடுகள், ஈரம் அப்பிக்கொண்டு சிரித்தன. அந்த உதடுகளுக்கு அடியில், ஒற்றை விரல் நுழையும் அளவிற்கு ஒரு சிவந்த துவாரம். குட்டித்துளையுடன் கூடிய ஒரு மொந்தைப் புண்டை. பார்த்ததும் வாயால் கவ்விக் கொள்ளத் தூண்டும் கவர்ச்சிப் புண்டை.

“ம்ம்ம்… என்னத்தான்.. அப்படியே மச்சினி புண்டையை மெய் மறந்து பார்த்துக்கிட்டு இருக்கீங்க… எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லையே..?” அனிதா என் கவனத்தை கலைத்தாள்.

“ம்ம்ம்… நல்லா அழகா இருக்கு அனிதா.. எப்போவும் ஷேவ் பண்ணியே வச்சிரு.. அதுதான் உன் புண்டைக்கு அழகா இருக்கு..”

“புண்டை உள்ளக்க பார்த்தீங்களா அத்தான்.. எப்படி செவப்பா இருக்குதுன்னு…?”

அனிதா சொன்னவாறே இரண்டு விரல்களால், தன் புண்டையை விரித்து காட்டினாள். இப்போது அவளது புண்டை பிளந்து கொண்டு, உட்புற சுவர்களை காட்டி சிரித்தது. புண்டைக்குள் பிரெஷை நுழைத்து சிவப்பு பெயின்ட் அடித்து விட்டது போல இருந்தது. அவளுடைய துவாரம், அந்த சுவர்களுக்கு இடையில் மிக ஆழமாக உள்ளே செல்வது தெளிவாக தெரிந்தது.

“ஆமாம் அனிதா.. உனக்கு நல்லா செவத்த புண்டை.. உள்ள நல்லா ப்ளட் கலர்ல இருக்கு..”

“தொட்டுப் பாருங்க அத்தான்.. உங்க மச்சினி புண்டை எவ்வளவு சாப்டா.. மெத்து மெத்துன்னு இருக்கு பாருங்க…”

“ஐயோ அனிதா… போதும்… உன் அக்கா வந்துரப் போறா.. உன் புண்டையை மூடு..”

“ஏன் அத்தான் இப்படி பயந்து சாகுறீங்க..? பொம்பளை நானே இப்படி புண்டையை விரிச்சு காட்டிட்டு நிக்குறேன்.. ஆம்பளை நீங்க பயப்படுறீங்களே..? தொட்டுப் பாருங்க அத்தான்… கையை கொடுங்க…”

சொன்ன அனிதா என் வலது கையை எடுத்து தன் புண்டை மேல் வைத்துக் கொண்டாள். என் நடு விரலை பிடித்து, தன் புண்டை வெடிப்பில் வைத்து தேய்த்தாள்.

“எப்படித்தான்.. என் புண்டை நல்லா சாப்டா இருக்கா..?”

“ம்ம்.. நல்லா மெத்து மெத்துன்னுதான் இருக்கு.. ஈரமா வேற இருக்கு…”

“ஆமாம் அத்தான்.. காலைலேயே செம மூடு.. ஓட்டைக்குள்ள இருந்து தண்ணியா கொட்டிக்கிட்டு இருக்கு..”

“ஓஹோ.. காலைலேயே மூடாகிப் போச்சா..? வெளங்குன மாதிரிதான்..”

நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அனிதாவின் முகத்தில் மாற்றம் தெரிந்தது. அவள் முகத்தில் காம ஏக்கம் வழிந்து ஓடியது. கண்களை செக்சியாக செருகிக் கொண்டாள். குரலில் காம போதையை ஏற்றிக் கொண்டு கேட்டாள்.

“என்னைக்கு அத்தான் என் புண்டையை கிழிக்கப் போறீங்க..? அக்காவை கதற கதற ஓத்தீங்களே.. என்னைக்கு என்னை அந்த மாதிரி கதற கதற கசக்கிப் புழியப் போறீங்க..? சொல்லுங்க அத்தான்.. என் புண்டை அரிப்பை எப்போ தீர்க்கப் போறீங்க..? என் புண்டையை பாத்தா அதை அடிச்சு கிழிக்கணும்னு உங்களுக்கு தோணலையா அத்தான்..?” அனிதா காமவெறியின் உச்சத்தில் புலம்பினாள்.

“அனிதா… உனக்கு ஓவரா மூடாகிப் போச்சு… வேணாம்.. நைட்டியை கீழ போடு…”

“ம்ஹூம்.. மாட்டேன்..”

“ப்ளீஸ் அனிதா.. உன் அக்கா வந்தா.. ரெண்டு பேரும் வசமா மாட்டிப்போம்..”

“என் புண்டைக்கு முத்தம் கொடுங்க.. அப்பத்தான் நான் என் புண்டையை மூடுவேன்..”

“ம்ஹூம்.. அதெல்லாம் கிடையாது…”

“அப்போ நானும் இப்படிதான் என் புண்டையை காட்டிக்கிட்டு நிப்பேன்.. அக்கா வந்து பாக்கட்டும்…”

“சொன்னா கேளு அனிதா…”

“நீங்க நான் சொல்லுறதை கேளுங்க அத்தான்.. நச்சுன்னு என் புண்டைல ஒரு முத்தம் கொடுங்க.. நான் பாட்டுக்கு நைட்டியை கீழ போட்டுட்டு போயிர்றேன்..”

எனக்கு வேறு வழி தெரியவில்லை. அனிதா மிகவும் பிடிவாதக்காரி. நினைத்தது நடக்கும் வரை விடமாட்டாள். நான் முத்தம் தரவில்லை என்றால், அவள் தன் புண்டையை மூடப் போவதில்லை என்று எனக்கு புரிந்தது. முத்தம் கொடுக்கலாம் என முடிவெடுத்தேன். என் வலது கையை அனிதாவுக்கு பின்னால் விட்டேன். அவளது குண்டியை பிடித்து என் பக்கமாக தள்ள, அவளது பிளந்த புண்டை என் முகத்துக்கு அருகே வந்தது. நான் உதடுகளை குவித்து ‘இச்’ என்று அந்த இளமை வெடிப்பில் முத்தம் பதித்தேன். அனிதா ‘ஹா…!!’ என்று போதையாக முனகினாள்.

“எப்படித்தான் இருந்தது.. என் புண்டை..? நல்லா இனிப்பா இருந்ததா..?” என்று நக்கலாக கேட்டாள் அனிதா.

“அப்படிலாம் இல்லை..உப்புக்கரிக்குது..” என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,

“உப்புக்கரிக்குதா..? என்ன உப்புக்கரிக்குது..?” என்று என் மனைவியின் குரல் அனிதாவுக்கு பின்னால் இருந்து வந்தது.

நான் ஆடிப்போனேன். என் இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு, சுன்னித்துடிப்பு என்று என்னென்னவோ எகிற ஆரம்பித்தது. பட்டென்று அனிதாவின் புண்டையில் இருந்து என் வாயை எடுத்துக் கொண்டேன். அனிதா கொஞ்சம் கூட அசரவில்லை. தன் நைட்டியை கீழே போட்டாள். அனிதா என் பக்கமாக திரும்பி இருந்ததால், அவள் நைட்டியை தூக்கி பிடித்திருந்ததை, பின்னால் வந்து கொண்டிருந்த வனிதாவால் பார்த்திருக்க முடியாது. அனிதா அதை நன்றாக புரிந்து கொண்டு, மிக கேஷுவலாக திரும்பி, தன் அக்காவுக்கு பதில் சொன்னாள்.

“அத்தான்தான் வாயை வச்சு பார்த்துட்டு உப்புக் கரிக்குதுன்னு சொல்லுறாரு..” என்று அவள் சொல்ல, எனது இதயத்துடிப்பு இரு மடங்கானது. என்ன இவள்? இவளே போட்டுக் கொடுக்கிறாள்?

“வாயை வச்சு பாத்தாரா..? எதில வாயை வச்சு பாத்தாரு” வனிதா புரியாமல் கேட்டாள்.

“ம்ம்… நீ கொடுத்த காபில.. காபியில சக்கரை போட்டியா..? இல்லை… உப்பு போட்டியா..?” என்று அனிதா பிளேட்டை மாற்ற நான் நிம்மதியானேன்.

“சக்கரைதானே போட்டேன்.. எப்படி உப்புக்கரிக்கும்..?” வனிதா தன் தலையை சொறிந்து கொண்டே சொன்னாள்.

“அக்கா… உப்பா இருக்குற பண்டத்துல வாயை வச்சா உப்புக்கரிக்கத்தானே செய்யும்..?” என்று அக்காவை கேட்டாள் அனிதா.

“என்னடி சொல்லுற..? எனக்கு ஒன்னும் புரியலை..”

“போக்கா.. நீ சரியான தத்தி.. உனக்கு வெவரமே பத்தாது..” என்று கூலாக சொல்லிவிட்டு அனிதா உள்ளே நடந்து சென்றாள்.

“ஆமாம்.. இவ ரொம்ப அறிவாளி.. இவ தத்தி மாதிரி உளறிட்டு.. என்னை தத்தின்னுட்டு போறா..” என்று வனிதா பின்னால் திரும்பி தன் தங்கையை திட்டினாள்.

யார் தத்தி என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.

“ஆமாம்.. நீங்க ஏங்க பேயறைஞ்ச மாதிரி இருக்கீங்க..?” என்று வனிதா என்னை கேட்கவும்,

“ஹி… ஹி… அதெல்லாம் ஒன்னும் இல்லை.. வனி…” என்று நான் இளித்துக் கொண்டே, சகஜ நிலைக்கு திரும்பினேன்.

கொஞ்ச நேரம் இந்த அனிதா அடித்த லூட்டியை பார்த்தீர்களா..? அவள் எப்போதுமே இப்படிதான். இந்த மாதிரி ஏதாவது சில்மிஷம் செய்து என்னை பதற வைப்பாள். ரொம்ப தைரியம் அவளுக்கு. அவள் ஏன் இப்படி எல்லாம் செய்கிறாள் என்பதை சொல்லும் முன், அவளைப் பற்றி கொஞ்சம் சொல்லுகிறேன்.

அனிதா ஒரு அழகு மச்சினி. கோதுமை நிறத்தில் வெளுப்பாக இருப்பாள். சராசரி உயரம். சந்திரன் போன்ற வட்ட முகம். குறும்பு கொப்பளிக்கும் கண்கள். ஈரமான, மெல்லிய உதடுகள். முப்பத்தாறு சைஸ் உருண்ட முலைகள். முப்பத்தெட்டு சைஸ் விரிந்த புட்டங்கள். பெரும்பாலான நேரங்களில் ப்ரா அணிய மாட்டாள். அவ்வாறு ப்ரா அணியாத நேரங்களில், அவள் நடக்கும்போது அவளது மார்பு பந்துகள் குலுங்கி குலுங்கி ஆடும். அவளது குண்டி எல்லா நேரங்களிலும் குலுங்கி குலுங்கி கூத்தாடும்.

அனிதா கல்லூரியில் படிக்கிறாள். அவளுக்கு சென்னையில் கல்லூரி சீட் கிடைக்க, எங்கள் வீட்டில் தங்கி படிக்கிறாள். அவள் எங்கள் வீட்டிற்கு வந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. வந்த ஐந்தாறு மாதங்கள் அமைதியாக, நல்ல பிள்ளையாகத்தான் இருந்தாள். ஒரு நாள் நானும் என் மனைவியும் ஓல் போடுவதை திருட்டுத்தனமாக பார்த்திருக்கிறாள். அவசரத்தில் அன்று கதவை தாழ் போடாமல், நாங்கள் உறவு கொண்டோம். அன்று அளவுக்கதிகமான வெறியில் இருந்த நான், வனிதாவை கசக்கி பிழிந்தேன். அவளை கத கதற புணர்ந்தேன். இந்த அனிதா எல்லாவற்றையும் சத்தம் போடாமல் பார்த்திருக்கிறாள்.

அதில் இருந்து ஆரம்பித்தது அனிதாவிடம் மாற்றங்கள். அடுத்த நாளே தான் பார்த்து ரசித்ததை, அனிதா தனியாக என்னிடம் சொல்லி, என்னை கேலி செய்தாள். நானும் சிரித்துக் கொண்டே விட்டு விட்டேன். அதன்பிறகு அனிதா என்னிடம் சகஜமாக செக்ஸ் பற்றி பேச ஆரம்பித்தாள். சின்ன சின்ன சில்மிஷங்கள் செய்ய ஆரம்பித்தாள். எனக்கு ஆரம்பத்தில் அந்த சில்மிஷங்கள் பிடிக்கவே, அமைதியாக இருந்துவிட்டேன். அது இப்போது இந்த நிலையில் வந்து நிற்கிறது. இப்போது என்னால் இந்த விஷயத்தை வனிதாவிடமும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். சொன்னால் நானும் சேர்ந்து மாட்டிக் கொள்வேன். ஆனால் அனிதா அதையே சாதகமாக எடுத்துக் கொண்டு, அட்டகாசம் செய்கிறாள்.

அனிதாவின் ஒரே குறிக்கோள் என்னிடம் வெறித்தனமாக ஓல் வாங்குவதுதான். அக்கா அனுபவித்தது போல தானும் அனுபவிக்க வேண்டும் என்று துடிக்கிறாள். ஆனால் அதற்கான சந்தர்ப்பம்தான் இன்னும் அவளுக்கு கிடைக்கவில்லை. எந்த நேரமும் வனிதா என்னுடனேயே இருக்க, அவளது ஆசை நிறைவேறாமலே இருக்கிறது. ஆனால் சின்ன கேப் கிடைத்தால் கூட, அனிதா தன் சில்மிஷ விளையாட்டை காட்டி, என்னை அதிர வைப்பாள். அவள் இதுவரை செய்த சேட்டைகளை எல்லாம் சொன்னால், உங்களால் நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். ஆனால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் எல்லாம் உண்மையிலே நடந்தவை. முக்கியமான ஓரிரு சம்பவங்களை மட்டும் சொல்கிறேன்.

ஒரு நாள் ஞாயிறு. மாலை ஐந்து மணி இருக்கும். விடுமுறை நாளில் மாலையானால், நான் கம்ப்யூட்டர் முன்னால் கொஞ்ச நேரம் உட்காருவது வழக்கம். அன்றும் அவ்வாறு கொஞ்ச நேரம் வொர்க் பண்ணலாம் என்று நினைத்தேன். என் வீட்டில் கம்ப்யூட்டர் ஹாலில் இருக்கும். நான் என் பெட்ரூமில் இருந்து ஹாலுக்குள் நுழைந்தேன். ஹாலில் வனிதா உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அருகில் ஆறிப்போன காபி, கப்பில் இருந்ததை பார்த்தேன்.

“என்னடி..? காபியை போட்டு வச்சிட்டு.. குடிக்கலையா…?” என்று கேட்டேன்.

“இந்த அனிதா காபி கேட்டா.. போட்டுட்டு வர்றதுக்குள்ள எங்கே தொலைஞ்சு போனான்னு தெரியலை.. ஆளையே காணோம்.. காபியும் ஆறிப் போச்சு.. இன்னைக்கு வரட்டும்.. அந்த கழுதையை வச்சிக்கிறேன்..”

வனிதா சொல்லிவிட்டு டிவி மீது பார்வையை வீச, நான் நடந்து சென்று கம்ப்யூட்டர் சேரில் அமர்ந்தேன். அதிர்ந்து போனேன். அனிதா கம்ப்யூட்டர் டேபிளுக்கு அடியில் அமர்ந்திருந்தாள். அவளைப் பார்த்ததும் அதிர்ச்சியில் கத்தப் போன என்னை, அவள் வாயில் விரல் வைத்து “ஷ்ஷ்ஷ்…..!!” என்று சொல்லி எச்சரித்தாள். நான் அமைதியானேன். இன்று என்ன செய்யப் போகிறாளோ என்று பதட்டத்துடன் அவளை பார்த்தேன்.

அந்த டேபிள் கொஞ்சம் பெரிய சைஸ் டேபிள். மூன்று பக்கம் சைடில் மூடியிருக்க, ஒரு பக்கம் மட்டும் திறந்திருக்கும். இரண்டு ஆள் கூட அதற்குள் ஒளிந்து கொள்ளலாம். அனிதா அதற்குள்தான் ஒளிந்திருந்தாள். ஹாலின் ஒரு மூலையில் டிவி இருக்க, அடுத்த மூலையில் கம்ப்யூட்டர் இருக்கும். கம்ப்யூட்டர் சுவர் பக்கம் திரும்பி இருப்பதால், சோபாவில் அமர்ந்து டிவி பார்க்கும் வனிதாவுக்கு, ஒளிந்திருந்த அனிதா தெரியமாட்டாள். யாராவது கம்ப்யூட்டர் இருக்கும் இடத்திற்கு வந்து, அடியில் பார்த்தால்தான் அனிதா ஒளிந்திருப்பது தெரியும். அனிதா அதைதான் சாதகமாக எடுத்துக்கொண்டாள்.

நான் துடிக்கும் இதயத்துடன் அனிதாவை பார்க்க, அவள் என் லுங்கியை மெல்ல மெல்ல மேலே தூக்க ஆரம்பித்தாள். என் முழங்காலில் இருந்து முத்தம் கொடுத்தவாறே மேலேறினாள். அன்று நான் ஜட்டி வேறு அணிந்திருக்கவில்லை. எனது தண்டு ஒரு முறை தலையை தூக்கிப் பார்த்து பின் படுத்துக் கொண்டது. அனிதா லுங்கியை என் இடுப்புக்கு மேலே தூக்கி விட்டாள். பாதி விறைத்திருந்த என் தண்டை ஆசையாக பார்த்தாள். நான் பார்வையாலேயே ‘வேண்டாம்.. வேண்டாம்..’ என்று கெஞ்ச, அனிதா சிரித்தவாறே என் தண்டுக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள்.

எனது தண்டு சிலிர்த்துக் கொண்டு எழுந்தது. என் சுன்னியில் முதன் முதலாக ஒரு பெண்ணின் உதடுகள் பட, எனக்கு இன்பமாக இருந்தது. என் சுன்னியை சூப்ப சொல்லி நான் பலமுறை வனிதாவை கெஞ்சியிருக்கிறேன். ஆனால் அவள் அசிங்கம் என்று என் லிங்கத்தை வாயில் வைத்ததே இல்லை. ஆனால் என் மச்சினி மிக ஆசையாகவும், ஆர்வமாகவும் என் சுன்னியை பிடித்து சூப்ப ஆரம்பித்தாள். அவள் சூப்ப சூப்ப என் சுண்ணிக்குள் ஒரு சூப்பர் சுகம் பரவ ஆரம்பித்தது. நான் எதுவும் செய்யத் தோன்றாமல், அந்த சுகத்தை அனுபவித்தவாறு அப்படியே அமர்ந்திருந்தேன்.

அனிதா என் தடியை சக்கையாக பிழிய ஆரம்பித்தாள். ஒரு கையால் என் தடியை பிடித்துக் கொண்டு, அதன் அடியில் இருந்து நுனி வரை நாக்கால் நக்கினாள். சிவந்த சுன்னி மொட்டை சுற்றி நாக்கால் தடவிக் கொடுத்து, பின்பு உதடுகளுக்கு இடையே வைத்துக் கொள்வாள். உதடுகளுக்குள் அகப்பட்ட என் மென்மையான நுனிமொட்டை இரக்கம் இல்லாமல் சர்ரென உறிஞ்சுவாள். நான் உணர்ச்சியில் அப்படியே துடித்துப் போவேன். அவள் புன்னகைத்துக் கொண்டே, என் தடியை தன வாய்க்குள் தள்ளி, தலையை ஆட்டி ஆட்டி ஊம்புவாள். இப்படியே அவள் டேபிளுக்கு அடியில் அமர்ந்து, தன் வாய் திறமையை என் சுன்னியிடம் காட்ட, நான் சேரில் செயலிழந்தவனாய் அமர்ந்திருந்தேன். அனிதாவின் நாக்கு அடங்காமல் என் சுன்னியில் விளையாட, எனக்கு சூப்பராக இருந்தது.

“சூப்பரா இருக்குல்லங்க…?”

திடீரென வனிதா கேட்க நான் திகைத்துப் போனேன். எதை சொல்கிறாள் இவள்? நான் திரும்பி வனிதாவை பார்த்தேன். அவள் டிவியை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“ஹா….!! எ…என்னடி சூப்பரா இருக்கு..?” நான் சுன்னி சுகம் அனுபவித்தவாறே கேட்டேன்.

“இந்த அட்வர்டைஸ்மென்ட்டுங்க.. சூப்பரா இருக்குல்ல..?” என்றாள் வனிதா டிவியில் இருந்து பார்வையை விலக்காமலே.

“ஆ…ஆமாண்டி… சூ..சூப்பரா இருக்குது…” நான் சொன்னது அனிதா சுன்னி சூப்பியதை.

“இப்ப வர்ற அட்வர்டைஸ்மென்ட்லாம் ரொம்ப நல்லா இருக்குது.. இல்லைங்க..?”

“ஆ…ஆமாண்டி… ரொ…ரொம்ப… ந…நல்லா இருக்குது…” இதுவும் அனிதாவின் நாக்கு விளையாட்டைத்தான் சொன்னேன்.

“இந்த மாதிரி இருந்தா.. அப்படியே உக்காந்திருக்கலாம்.. சேனலே மாத்த தேவையில்லை..”

“ஆமாண்டி.. இந்த மாதிரி இ….இருந்தா… அப்படியே உ…உக்காந்திருக்கலாம்..”

நான் அனிதாவின் கூந்தலை தடவிக் கொண்டே சொன்னேன். அனிதா டேபிளுக்கு அடியில் இருந்து நமுட்டு சிரிப்பு சிரித்தாள். பின்பு என் விதைக் கொட்டைகளை, வாய்க்குள் தள்ளிக் கொண்டாள். அப்படியே அதை “ச்சப்பக்க்க்க்.. ச்சப்பக்க்க்க்.. ச்சப்பக்க்க்க்..” என்று சப்ப ஆரம்பித்தாள். என்னுடைய ஆண்மை குண்டுகள், அனிதாவின் வாய்க்குள் உருண்டோட, என்னால் அந்த சுகத்தை தாங்க முடியவில்லை. என்னுடைய கொட்டைகளால், அவள் வாய்க்குள் கோலி விளையாட, எனது கருந்தடி அவளது முகத்தை தட்டி தட்டி விளையாடியது.

“இந்த அனிதா கழுதை இன்னும் ஆளை காணோமே..? வெளியே போயிட்டு பசியோட வந்தா.. இந்த காபியை கூட சாப்பிடாம மறுபடியும் வெளியே போய்ட்டா.. பாவம்.. அவளுக்கு பசிக்குதோ.. என்னவோ..?” வனிதா தங்கையை பற்றி திடீரென கவலைப் பட்டாள்.

“அவளுக்கு பசிக்காதுடி.. அவ சாப்பிட்டுக்கிட்டுதான் இருக்கா..” என்றேன் நான் எதோ நினைவில்.

“அவளுக்கு பசிக்காதுடி.. அவ சாப்பிட்டுக்கிட்டுதான் இருக்கா..” என்றேன் நான் எதோ நினைவில்.

வனிதா பட்டென்று திரும்பி பார்த்தாள்.

“என்னங்க சொல்றிங்க..? சாப்பிட்டுக்கிட்டு இருக்காளா..?” என்று அவள் கேட்க, நான் தடுமாறிப் போனேன்.

“இ..இல்லைடி… அவ பசி தாங்க மாட்டா.. வெ..வெளியே போய் ஏதாவது வாங்கி சாப்பிட்டுக்கிட்டுதான் இருப்பான்னு சொல்ல வந்தேன்..” என்று ஒருவாறாக சமாளித்தேன்.

“ஓஹோ.. அப்படியா..?” சொல்லிவிட்டு வனிதா மறுபடியும் டிவி பக்கம் திரும்பிக் கொண்டாள்.

“ம்ம்ம்… இனிமே எங்கே சுத்திட்டு.. எப்போ வர்றாளோ..?” என்று மறுபடியும் கவலைப் பட்டாள்.

“ஏண்டி அவளைப் பத்தி கவலைப் பட்டுக்கிட்டு இருக்க..? அவ என்ன சின்னக் குழந்தையா..? அவ இப்போ பெரிய பொண்ணாயிட்டா.. என்ன செய்யணும்.. எப்படி செய்யணும்னு அவளுக்கு நல்லாவே தெரியும்..” நான் அவள் செய்த ஊம்பல் வேலையை ரசித்துக் கொண்டே சொன்னேன்.

“ஆமாம்.. ஆளுதான் மாடு மாதிரி வளந்திருக்கா.. கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது.. ஒரு வேலையை உருப்படியா செய்யத் தெரியாது…”

“ச்சே.. ச்சே.. அப்படிலாம் இல்லைடி.. எல்லா வேலையும் எப்படி பண்ணனும்னு தெரிஞ்சு வச்சிருக்கா.. சூப்பரா… பெர்பெக்டா.. பண்ணுறா.. தெரியுமா..?” நான் அனிதாவின் தலையை என் தண்டோடு வைத்து அழுத்திக் கொண்டே சொன்னேன்.

“ம்ம்ம்… நீங்கதான் மெச்சிக்கணும்.. உங்க மச்சினிச்சியை..” என்று வனிதா சலிப்பாக சொன்னாள்.

அனிதா வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள். என் தடியை தன் பற்களுக்கு இடையில் வைத்து நறுக்கென்று கடித்தாள். எனக்கு வலி உயிர் போனது. பற்களை கடித்து பொறுத்துக் கொண்டேன். அனிதா இப்போது வெறியாகிப் போயிருந்தாள். என் தண்டை காட்டுத்தனமாய் கையாள ஆரம்பித்தாள். ஒரு கையால் என் தடியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, சர சரவென குலுக்கி விட்டாள். படுவேகமாய் தலையை ஆட்டி என் தடியை சூப்பி சுவைத்தாள். என் தடியை பல்லால் கவ்விக் கொண்டு, அதன் நெட்டுக்க சர்ரென கோடு கிழித்தாள். சுகமும் வேதனையும் என்னை ஒன்றாக தாக்கியது.

இப்போது என் தண்டுக்குள் விந்து கொதித்து கொதித்து அடங்கிக் கொண்டிருந்தது. என் உடம்பெல்லாம் உஷ்ண அலைகள் அடித்துக் கொண்டிருந்தன. என்னால் என் உணர்சிகளை கண்ட்ரோல் செய்வது கஷ்டமாக இருந்தது. எவ்வளவு முயன்றும் என் கண்கள் செருகுவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. என் மச்சினியின் சூடான நாக்கு, என் தடியை தட தடவென அடிக்க, என் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் சுகம் ஏற்பட்டது. எழுந்த உணர்ச்சியை நான் கஷ்டப்பட்டு அடக்க, என் முகம் சிவக்க ஆரம்பித்தது.

கொஞ்ச நேரம் அனிதா அப்படியே என் சுன்னியை சூப்பியும், உறிஞ்சியும், நக்கியும், கடித்தும் வெறியேற்றினாள். இப்போது நான் உச்சக்கட்டத்தில் இருந்தேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் என் விந்து வெள்ளம் அணையை உடைத்துக் கொண்டு வரப்போவதை உணர்ந்தேன். அந்த ஆண்மை திரவம் அனிதாவின் வாயை நிறைக்கப் போகிறது என்று எனக்கு புரிந்தது. முகம் வெளிற.. கண்கள் செருக.. உடல் துடிதுடிக்க.. நான் அந்த உச்சக்கட்ட இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

“நைட்டு சாப்பாட்டுக்கு என்னங்க பண்ணட்டும்…?”

வனிதாவின் வார்த்தைகள் எங்கோ தூரத்தில் இருந்து கேட்பது போல இருந்தது. நானே உச்சசுகத்தில் துடித்துக் கொண்டிருக்கிறேன். இவள் வேறு… நை நை என்று ஏதாவது கேட்டுக் கொண்டிருக்கிறாள். எல்லையில்லா இன்பத்தில் மிதந்து கொண்டிருந்த நான், எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தேன்.

“என்னங்க… நான் கேட்டுக்கிட்டே இருக்குறேன்… பதிலே சொல்ல மாட்டேன்றிங்க…?”

சொன்னவாறே வனிதா என்னை திரும்பி பார்த்தாள். நான் கண்கள் செருக உட்கார்ந்திருந்த கோலத்தை பார்த்ததும் பதறிப் போனாள். பட்டென்று சோபாவில் இருந்து எழுந்து கொண்டாள்.

“என்னங்க ஆச்சு உங்களுக்கு..? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க..? கண்ணு செருகி… முகமெல்லாம் வேர்த்து… என்னாச்சுங்க…?”

அவள் பதட்டத்துடன் கேட்க, நான் சுதாரித்துக் கொண்டேன். கண்களை கஷ்டப்பட்டு திறந்து,

“அ…அதெல்லாம் ஒன்னும் இல்லடி… நான் நல்லாத்தான் இருக்கேன்…” என்றேன்.

“இல்லை…. உங்க முகமே சரியில்லை… என்னன்னு சொல்லுங்க.. என்ன பண்ணுது உங்களுக்கு…?”

சொல்லிக் கொண்டே வனிதா என்னை நோக்கி வந்தாள். இன்னும் நான்கு அடி எடுத்து வைத்தால், அனிதாவையும் அவள் வாய்க்குள் துள்ளிக் கொண்டிருக்கும் என் துடுப்பையும் அவளால் பார்க்க முடியும். நான் பெரிய குரலில் பலமாக கத்தினேன்.

“வராத வனி… அப்படியே நில்லு…” நான் கத்தியதில் வனிதா அதிர்ந்து போய் அப்படியே நின்றாள்.

“என்னங்க ஆச்சு…? ஏன் இப்படி கத்துறீங்க…?”

“ம்.. ம்.. எனக்கு ஒ..ஒன்னும் இல்லைடி.. லேசா கிறுகிறுப்பா இருக்கு.. கொ..கொஞ்சம் ப்ரிட்ஜுல இருந்து ஜில்லுனு ஐஸ் வாட்டர் எடுத்துட்டு வா…” என்று தட்டுத்தடுமாறி சொன்னேன்.

வனிதா ஒரு வினாடி அசையாமல் என்னையே பார்த்தவள், பின்பு தண்ணீர் எடுத்து வர, உள்ளறைக்குள் நடந்தாள். அவள் உள்ளே நுழையவும், என் தண்டு சர்சர்ரென அனிதாவின் வாய்க்குள் விந்து பீய்ச்சவும் சரியாக இருந்தது. நான் அனிதாவின் தோளைப் பிடித்து தூக்கி, வெளியில் விட்டேன். என் லுங்கியை இறக்கிவிட்டு, தண்டின் வீரியத்தை மறைத்துக் கொண்டேன். அனிதா தன் உதட்டில் ஒட்டியிருந்த என் விந்து துளியை, நாக்கை சுழட்டி உள்ளே இழுத்துக் கொண்டாள். குறும்பாக என்னை பார்த்து கண்ணடித்தாள்.

“என்ன அனிதா இது..? உன் அக்கா இங்கே உக்காந்திருக்குறப்போவே.. உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா..?” என்று சன்னமான குரலில் அவளை திட்டினேன்.

“என்ன அத்தான்..? சூப்புறப்போ சும்மா இருந்தீங்க.. இப்போ கஞ்சி வந்ததும் கத்துறீங்க..?” என்று அவளும் மெல்லிய குரலிலேயே சொன்னாள். நான் மறுபடி பேச வாய் எடுக்க,

“இந்தாங்க தண்ணி… குடிங்க.. ” என்றபடி ஹாலுக்குள் நுழைந்த வனிதா தண்ணீரை நீட்டினாள். நான் வாங்கி மடக் மடக்கென்று குடிக்க ஆரம்பித்தேன்.

கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்த வனிதா, நான் தண்ணீரை குடித்து முடித்ததும்,

“இப்போ பரவாயில்லையாங்க..?” என்று கரிசனமாய் கேட்டாள்.

“ம்ம்.. இப்போ நல்லாருக்குடி.. சரியாயிடுச்சு..” என்றேன் நான்.

வனிதா அருகில் நின்ற அனிதாவை பார்த்து எரிச்சலுடன் கேட்டாள்.

“எங்கேடி போய் தொலைஞ்ச..? திடீர்னு காணாமப் போற..? திடீர்னு வந்து நிக்குற..?”

“பக்கத்து தெருவுக்கு போயிருந்தேன் அக்கா.. அங்கே ஒரு அம்மன் கோயில்ல விசேஷம்…”

“என்ன திடீர்னு சாமி பக்தி..?”

“பிரசாதம் கொடுத்தாங்க.. வாங்கி சாப்பிட போனேன்..”

“அதான பாத்தேன்.. என்ன பிரசாதம் கொடுத்தாங்க..?”

“கூழும்.. குச்சி ஐசும் கொடுத்தாங்க..”

அனிதா கொஞ்சம் கூட சிரிக்காமல், முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு அப்படி சொல்ல, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. மிக கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன். வனிதா அவள் சொன்ன பதிலில் மண்டை காய்ந்து போனாள்.

“என்னது..? கூழும் குச்சி ஐசுமா..? எந்த கோயில்லடி குச்சி ஐசு பிரசாதமா தர்றாங்க..”

“தர்றாங்கக்கா.. உனக்கு தெரியாது.. குச்சி ஐசு பிரம்மாதம்.. கூழு செம டேஸ்ட்டு.. இன்னும் அப்படியே என் நாக்குல ஒட்டிட்டு இருக்கு. தெரியுமா…?”

“உளறாதடி.. புரியிற மாதிரி சொல்லு…”

“போக்கா.. நீ சரியான தத்தி.. உனக்கு வெவரமே பத்தாது..” என்று படு கேஷுவலாக சொல்லிவிட்டு அனிதா உள்ளே நடந்து சென்றாள்.

“போடி லூசு.. இவ லூசு மாதிரி உளறிட்டு.. என்னை தத்தின்னு சொல்லுறா..” என்று வனிதா பின்னால் திரும்பி தன் தங்கையை திட்டினாள். என்னிடம் திரும்பி,

“நீங்க என்னங்க ஈன்னு இளிச்சுட்டு நிக்குறீங்க..? அவ சொன்னது உங்களுக்கு ஏதாவது புரிஞ்சுதா..?” என்றாள்.

“இல்லை வனி.. எனக்கும் எதுவும் புரியலை..” என்றவாறு நான் சிரிப்பை படாதபாடு பட்டு அடக்கிக் கொண்டேன்.

அனிதா அடிச்ச இந்த லூட்டியை உங்களால நம்பமுடியுதா..? நம்பாட்டா போங்க.. உண்மைங்க.. சரி.. அவ பண்ணுன இன்னொரு காரியத்தை சொல்லுறேன்.. அதையாவாது நம்புங்க..

ஒரு நாள் மாலை ஆறு மணி இருக்கும். நான் ஆபீசில் இருந்து திரும்பி வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்குள் நுழைந்தால், வனிதா முகமெல்லாம் க்ரீம் பூசிக் கொண்டு, சோபாவில் தலை வைத்து சாய்ந்திருந்தாள். அனிதாதான் அவளுக்கு க்ரீம் பூசி விட்டுக் கொண்டிருந்தாள். அன்று அனிதா குட்டைப் பாவாடையில் படுகவர்ச்சியாக இருந்தாள். அவளது குண்டி வீக்கம் புஸ்சென்று பின்னால் புடைத்துக் கொண்டு இருந்தது. நான் அவளது குண்டி அழகை ரசித்துக் கொண்டே, நடந்து சென்று வனிதாவுக்கு அருகில் சோபாவில் அமர்ந்தேன்.

“என்னடி இது..? முகமெல்லாம் க்ரீம்..?” என்று கேட்டேன்.

“ம்ம்.. எல்லாம் இவதான்.. என் முகத்துல ஒரே ப்ளாக் டாட்ஸா இருக்குது.. இதைப் பூசிகிட்டா மூஞ்சி பளபளன்னு ஆயிரும்னு சொல்லி அப்பி விட்டுருக்கா..” என்றாள் வனிதா.

“கரெக்டுதாண்டி.. உன் மூஞ்சி கல்யாணத்துக்கு முன்னால இருந்த மாதிரி இப்போ இல்லை.. இந்த மாதிரி பேஷியல் போட்டுக்கிட்டா.. கொஞ்சம் பளபளப்பு கிடைக்கும்..” என்றேன் நான்.

“சொல்லுங்க அத்தான்.. நான் சொன்னா இவ கேக்க மாட்டேன்றா.. ரொம்பதான் துள்ளுறா..”

“ம்ம்.. அத்தானும் மச்சினியும் ஒன்னு கூடிட்டீங்களா..? உங்க ஆசைப்படி என்னமோ பண்ணுங்க.. நான் எதுவும் சொல்லலை..”

“அப்படிலாம் உன்னை ஒன்னும் பண்ணிற மாட்டேன்.. இதை கண்ல வச்சிக்கிட்டு ஒரு அரை மணி நேரம் படுத்துக் கிட.. அப்புறம் எழுந்து உன் மூஞ்சியை கழுவிட்டு பாரு.. பளபளன்னு இருக்கும்..”

அனிதா சொன்னவாறே, ரெண்டு வெள்ளரித்துண்டுகளை எடுத்து வனிதாவின் கண்கள் மீது வைத்தாள். வனிதா கண்கள் மூடி, சோபாவில் வசதியாக தலையை சாய்த்துக் கொண்டு படுத்துக் கொண்டாள்.

“அரை மணி நேரம் இருக்கனுமாடி..?”

“ஆமாம்… நான் சொல்ற வரை கண்ணைத் தெறக்காதே…”

அனிதா சொல்லிக் கொண்டே தன் ஸ்கர்ட்டை சரேலென இடுப்புக்கு மேலே தூக்க, நான் அதிர்ந்து போனேன். ஆஹா..!!! கெளம்பிட்ட்ட்டாய்யா… கெளம்பிட்ட்ட்டா…

நான் திகைத்துக் கொண்டிருக்கும்போதே, அனிதா நகர்ந்து என் முன்னால் வந்து நின்றாள். ஒரு காலை தூக்கி சோபாவில் வைத்துக் கொண்டு, தன் புண்டையை என் முகத்துக்கு நேரே காட்டினாள். ‘நக்குங்க அத்தான்’ என்று சத்தம் வராம உதட்டை அசைத்து சொன்னாள். நான் ‘முடியாது’ என்பது போல தலையை ஆட்டிக் காட்ட, அவள் கண்களை உருட்டி கோபமாய் என்னை முறைத்தாள். முகத்தில் கடுகடுப்பை கூட்டிக்கொண்டு, மீண்டும் என்னை நக்க சொன்னாள். நான் என் முகத்தை விலக்கிக் கொள்ள முயல, அனிதா என் தலையை கெட்டியாகப் பிடித்து, தன் புண்டையை என் முகத்தில் வைத்து தேய்த்தாள்.

அனிதாவின் புண்டை வாசனை கும்மென்று என் மூக்கை தாக்கியது. மூத்திர வாடையும், வியர்வை வாடையும் கலந்த வித்தியாசமான வாசனை அது. எனக்கு அந்த வாசனை மிகவும் பிடித்து இருந்தது. என் நாசிக்குள் ஏறி என் மூளையை தாக்கி என்னை கிறுகிறுக்கச் செய்தது என் மச்சினியின் புண்டை மணம். நான் அப்போதுதான் முதன் முறையாக ஒரு புண்டையின் வாசனையை முழுமையாக நுகர்ந்தேன். வனிதா என் முகத்தை தன் இடுப்புக்கு கீழே கொண்டு செல்லவே விடுவதில்லை. இப்போது ஒரு பால்கோவா புண்டை என் முகத்தின் மேல் உட்கார்ந்து, மூக்குக்குள் மணம் பரப்ப, நான் கொஞ்சம் மயங்கித்தான் போனேன்.

அனிதா என் தலை மயிரை கொத்தாகப் பிடித்து, தன் புண்டை என் முகத்தில் இருந்து நகர்ந்து கொள்ளாமல் பார்த்துக் கொண்டாள். அவளது உடும்பு பிடியில் வசமாய் சிக்கிக் கொண்ட நான், வேறு வழியில்லாமல் அவளது இளமை வெடிப்பை நக்க ஆரம்பித்தேன். நாக்கை நீளமாக வெளியே நீட்டி, புட்டுப்பழம் தெரித்தது போல இருந்த அவளது புண்டைப் பிளவு நெட்டுக்க நக்கினேன். துருத்திக் கொண்டிருந்த அவளது கிளிட்டோரிசை நுனிநாக்கால் நிமிண்டி விட்டேன். எனது நாக்கு தன் பெண்மையில் விளையாட, அனிதாவும் சுகம் அனுபவிக்க ஆரம்பித்தாள். “ஹா.. ஹா.. ஹா..” என ரகசியமாக முனகினாள்.

“என்னடி பண்றீங்க ரெண்டு பேரும்..? அப்படியே சைலண்டாயிட்டீங்க..?” என்று கண்களை திறக்காமலே கேட்ட வனிதாவை, அனிதா எரிச்சலுடன் திரும்பி பார்த்து முறைத்தாள்.

“ஒன்னும் பண்ணலைக்கா.. அத்தான் பாத்துக்கிட்டு இருக்காரு.. நான் காட்டிக்கிட்டு இருக்கேன்..” அனிதா அப்படி சொல்ல நான் மிரண்டு போனேன்.

“என்ன பாத்துக்கிட்டு இருக்காரு..? என்ன காட்டிக்கிட்டு இருக்குற..?”

“ஆல்பம்க்கா.. எங்க காலேஜ் ஆல்பம்.. அதை அத்தானுக்கு காட்டிட்டு இருந்தேன்..” என்று அனிதா சொல்லி முடிக்க, நான் நிம்மதியானேன்.

“ஆமாம் வனி… நான் ஆல்பம்தான் பாத்துக்கிட்டு இருக்கேன்..” என்று நான் அனிதாவின் புண்டையில் இருந்து வாயை எடுத்து விட்டு சொன்னேன். சொல்லிவிட்டு மறுபடியும் என் நாக்கை அவளது துளைக்குள் விட்டு சுழற்ற ஆரம்பித்தேன்.

“எவ்வளவு நேரம்டி இப்படியே உக்காந்திருக்கிறது..? எனக்கு போரடிக்குது..” என்று புலம்பினாள் வனிதா.

“அக்கா… நான் சொல்ற வரை கண்ணைத் தெறக்க கூடாது.. கண்ணைத் தெறந்து காரியத்தை கெடுத்துடாத.. இப்போதானே ஸ்டார்ட் ஆகியிருக்கு.. இன்னும் ஆழமா உள்ள போகணும்.. அப்பத்தான் ஜில்லுனு இருக்கும்.. அதுவரை கொஞ்சம் பொறுமையா இரு..”

“என்னது ஆழமா உள்ள போகணும்…?” எனக்கு புரிந்தது வனிதாவுக்கு புரியாமல் கேட்டாள்.

“வெள்ளரி அக்கா.. அதோட ஜில்நெஸ் நல்லா உள்ள இறங்கனும்.. அப்போதான் உன் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்..”

“போடி… நீ என்னென்னவோ சொல்ற.. எனக்கு எதுவும் புரியலை..”

“‘சும்மா தொண தொணன்னு பேசிட்டு இருக்காம கம்முனு படுக்கா.. நான் சொல்றப்போ எந்திரி.. போதும்..”

சொல்லிவிட்டு அனிதா தன் தொடைகளை நன்கு அகலமாக விரித்து காட்டினாள். அவளது வெடிப்பும் இப்போது அகலமாக திறந்து கொண்டது. சிவப்பு நிற புண்டை உதடுகள் இப்போது வெளியே துருத்திக் கொண்டன. நான் அந்த புண்டை உதடுகளை, எனது உதடுகளால் கவ்வி இழுத்தேன்.அப்படியே பபுள்கம் சுவைப்பது போல நான் அவளது புண்டை சதைகளை சுவைக்க, அனிதா சுகம் தாளாமல் கண்களை செருகிக் கொண்டாள். கண்கள் செருகிக் கொண்டாலும், அவளது பார்வை தன் அக்காவின் மீதுதான் படிந்திருந்தது. எந்த நேரமும் அவள் எழுந்து கொள்ளலாம் என்பதை உணர்ந்த அனிதா அதற்கு ரெடியாகவே இருந்தாள்.

நான் இப்போது என் இரு கைகளையும் அனிதாவின் பின்பக்கமாக விட்டு, அவளது குண்டியை பிடித்து பிசைந்து கொண்டிருந்தேன். அவளது பருத்த குண்டி வீக்கத்தை, பரோட்டா மாவு பிசைவது போல அழுத்தி பிசைந்தேன். அவளது குண்டி பிளவுக்குள் விரல் நுழைத்து, அவளுடைய சூத்து ஓட்டையை சுரண்டி அவளை வெறியேற்றினேன். நான் ஓட்டையை சுரண்டியதும், அனிதா உணர்ச்சி தாங்காமல் என் தலைமயிரை பிடித்து இழுத்தாள். நான் லேசாக புன்னகைத்துவிட்டு மறுபடியும் என் நாக்கை அவளது பணியாரத்துக்குள் விட்டு துழாவினேன். அனிதா ஆசைப்பட்டது போல எனது நாக்கை கத்தி மாதிரி கூராக்கி, அவளது அடிப்புண்டை வரை ஆழமாய் விட்டு இழுத்தேன். அனிதா சுகத்தில் துள்ளினாள். தன் கூதியை தூக்கி தூக்கி காட்டினாள்.

நான் ஆர்வமாக அனிதாவின் அடியில் வேலை செய்து கொண்டிருக்க, வனிதா அவ்வப்போது ஏதாவது கேள்விகளை கண்ணை திறக்காமலே கீட்டுக் கொண்டிருந்தாள். அனிதாவும் அந்த கேள்விகளுக்கு என்னிடம் புண்டை சுகம் அனுபவித்துக் கொண்டே, எரிச்சலுடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். அக்காவை அருகில் வைத்துக் கொண்டே, அவள் புருஷனுக்கு புண்டை விரித்து காட்டிக் கொண்டிருந்தாள். நான் என் மனைவியின் அருகில் அமர்ந்துகொண்டே, அவளுடைய தங்கையின் மசால் வடையை கடித்து சுவைத்துக் கொண்டிருந்தேன்.

நான் நக்க நக்க அனிதாவின் கூதிக்குள் இருந்து நீர் பீய்ச்சியடிக்க ஆரம்பித்தது. நுரை நுரையாய் பொங்கிய கூதி வடி நீர், அவளது குட்டித் துவாரத்துக்குள் இருந்து வழிந்தது. நீர் வடிந்த அவளது புண்டைக்கு மேலும் மணமும், சுவையும் கூடியது. புண்டையின் சுவை அதிகமாக என் நாக்கின் சுழற்சியும் அதிகமானது. சர் சர்ரென நாக்கை சுழற்றி நான் என் மச்சினியின் மணக்கும் புண்டையை நக்கினேன். என் நாக்கை படபடவென அவளது பணியாரத்தில் அடித்து அவளை சுகத்தில் துடிக்க வைத்தேன். ஈரமான புண்டையில் என் நாக்கு படுவேகமாக சுழல, ‘சலப்.. சலப்..’ என்று சத்தம் வர ஆரம்பித்தது.

“என்னடி ‘சலப் சலப்’ னு சத்தம் வருது..?” வனிதா மூடிய கண்களுடன் கேட்டாள்.

நான் லேசாக பதறிப் போக, அனிதா அவளுக்கு பதில் சொன்னாள்.

“அது ஒன்னும் இல்லைக்கா… அத்தான் சுத்தம் பண்ணிட்டு இருக்காரு.. அதான் சத்தம் வருது…”

“சுத்தம் பண்ணுறாரா..? என்ன சுத்தம் பண்ணுறாரு…?”

“அது.. அது… ஆங்.. அவர் வாட்சை கிளீன் பன்னுராருக்கா..அதான் அப்படி சத்தம் வருது…”

“வாட்ச் கிளீன் பண்ணுனா.. ‘சலப் சலப்’ னா சத்தம் வரும்…?”

“வாட்ச் அந்த மாதிரி சத்தம் போடுறதுக்கு நான் என்னக்கா பண்ணுவேன்…? டார்ச்சர் பண்ணாம கொஞ்ச நேரம் கம்முனு படுக்கா..”

“போடி… எனக்கு போரடிக்குது.. கண்ணை மூடிட்டு கெடந்தது போதும்..”

சொன்னவாறே வனிதா தன் கண்களில் இருந்த வெள்ளரித் துண்டுகளை எடுக்க செல்ல, அனிதா பட்டென்று என் தலையை தன் புண்டையில் இருந்து தள்ளி விட்டாள். ஸ்கர்ட்டால் தன் புண்டையை மூடிக் கொண்டாள். நானும் என் முகத்தில் அப்பியிருந்த அனிதாவின் கூதி நீரை துடைத்துவிட்டு, வாட்சை நோண்ட ஆரம்பித்தேன். கண்களை திறந்த அக்காவிடம் அனிதா எரிச்சலுடன் கேட்டாள்.

“என்னக்கா நீ..? இப்படி அவசரப்பட்டு காரியத்தையே கெடுத்துட்டியே…?”

“சும்மா கண்ணை மூடி படுத்து கெடக்க ரொம்ப போரடிக்குதுடி..”

“போக்கா… நான் என்னென்னவோ நெனச்சுருந்தேன்.. இப்ப எல்லாம் பாதியிலேயே அரைகொறையா நின்னுபோச்சு..”

“பரவால்லை விடுடி.. இப்போ என்ன நான் அழகிப் போட்டிக்கா போகப் போறேன்..? இன்னொரு நாள் பண்ணிக்கலாம்.. விடு…”

“அப்படிலாம் விட முடியாதுக்கா.. இன்னொரு நாள் இந்த மாதிரி சான்ஸ் கிடைக்குதோ இல்லியோ..? எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா.. எல்லாத்தையும் கெடுத்துட்ட..”

எரிச்சலுடன் சொன்னவாறு அனிதா உள்ளறைக்குள் நடக்க ஆரம்பித்தாள்.

“எங்கேடி போற..? இந்த க்ரீம்லாம் சுத்தம் பண்ணிவிட்டுட்டு போ..” என்று கத்தினாள் வனிதா.

அனிதா திரும்பி நின்று அவளுக்கு பதில் சொன்னாள்.

“ம்ம்ம்…? அத்தான்கிட்ட சொல்லு.. அவருதான் நல்லா சுழட்டி சுழட்டி சுத்தம் பண்ணுவாரு..”

“என்னது..? சுழட்டி சுழட்டி சுத்தம் பண்ணுவாரா..? புரியிற மாதிரி சொல்லுடி..”

“போக்கா.. நீ சரியான தத்தி.. உனக்கு வெவரமே பத்தாது..” என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு அனிதா உள்ளே நடந்து சென்றாள்.

“போடி.. கேனைச்சிறுக்கி.. இவ தத்துபித்துன்னு உளறிட்டு.. என்னை தத்தின்னு சொல்லுவா..” சொன்ன வனிதா என்னை திரும்பி பார்த்தாள்.

“நீங்க என்னங்க…? எதையோ குடிச்ச மாதிரி உக்காந்துருக்கீங்க..?” என்றாள்.

“ஒன்னும் இல்லையே… நான் என்னத்தை குடிச்சேன்.. நான் எதுவுமே குடிக்கலை..” என்று என் நாக்கில் இன்னும் ஒட்டியிருந்த அனிதாவின் கூதி நீரை சப்புக்கொட்டியபடியே சொன்னேன்.

https://tamilkamam.xyz/nanbanin-thangaiayai-oothen/