ரகசியம்-2

ரகசியம்-2

Posted on

ரகசியம் – 2

“வாழ்கையின் ரகசிய அத்யாயங்களை படிக்க வந்த வாசகர்களுக்கு முதலில் நன்றியையும்! வணக்கத்தையும்! தெறிவிக்க கடமை பட்டுள்ளேன்”.

நீங்கள் எனது கதையை படிக்க வந்தது இதுவே முதல் முறை என்றால் இதற்கு முந்தைய பாகத்தை படித்த பின் இந்த பாகத்தை தொடரவும்.

இது esotrica வகையை சார்ந்தது. இத்தகைய கதைகளை படிப்பது முற்றிலும் புதுமையான ஓர் அறிய அனுபவமாகவும் வாழ்வின் புது தொடக்கமாகவும் கூட சிலருக்கு அமையலாம்.

எனவே இதற்க்கு முந்தைய பாகத்தை படித்த பின் இந்த பாகத்தை தொடர வேண்டும்.

எனது கதைகள் மூலம் எனக்கு தெரிந்த சில உன்னத, “மர்ம தந்த்ரா ரகசியத்தையும், வர்ம மர்ம தந்திரங்களையும், ரசவாத வித்தையின் சூத்திர கூறுகளையும், மூலிகைகளின் ரகசிய விந்தைகளையும், தாந்த்திரிக உறவையும், தந்த்ரா சடங்குகளையும், மன்மத கலைகளையும், காம களஞ்சியங்களையும் ஒன்றாக இணைத்து பல அரிய மானுட வரலாற்று உண்மை கதைகளையும் வாழ்வியல் அனுபவங்களையும்” ஒன்று கலந்த கலவைகளாய் இணைத்து உங்களோடு கதைகளாக பகிர்ந்து!

உங்களின் உள்ளதையும் உணர்வுகளையும் கொள்ளையடிக்க போகும் நான் உங்கள் கள்வன்! “ரகசிய கள்வன்”.

“கதை பற்றிய கருத்துக்களை! கருத்துப்பெட்டியில் தெரிவிக்கவும்!”

இதுவே எனது முதல் கதையின் பாகம்2!!
வாருங்கள் ஒன்றாய் இனைந்து கதைக்குள் சங்கமிப்போம்!!!

நம் நாட்டில் வியப்பும் ஆச்சிரியமும் நிறைந்த பல உன்னத கலைகள் இருந்தாலும் அவைகளை மறந்து காமம் மீதான போகத்தில் பண்டைய காலம் தொட்டே நம்மில் பலர் பழமைமிக்க காம களஞ்சியம் மீதே அதீத ஆர்வம் கொண்டுள்ளோம்.

அப்படி நாம் அறிந்த புகழ் பெற்ற “சிற்றின்ப காமநூல்” என்றால்:

“வட்சாயனர் அருளிய காமசூத்ரா_வாக” இருக்கும்.
இன்னும் சிலருக்கு
“கொக்கோக முனிவர் அருளிய ரதிரகசியா_வாக” இருக்கும்.

இவை இரண்டுமே காமக்கலையில் சிற்றின்ப நூல்கள் ஆகும். இன்னும் எண்ணற்ற புகழ் பெறா சிற்றின்ப பேரின்ப காம களஞ்சியங்கள் உள்ளன!

நாம் பெரிதும் அறிந்த வட்சாயனருக்கும், கொக்கோக முனிவர்களுக்கு மட்டும் சிற்றின்ப காம நூல்களையும், சிற்றின்ப இலக்கணங்களை வகுத்து எழுதும் அளவிற்கு எங்கிருந்து இவ்வளுவு அனுபவம் கிடைத்திருக்கும்?

எண்ணற்ற பல வகை பருவ கண்ணிகளை கவர்ந்து புணர்து மகிழ்ந்திருப்பார்களா? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் உங்களுக்கு எழலாம்.
இதெல்லாம் மிகவும் தவறான கேள்விகள்.

பலரை புணர்ந்தால் தான் சிற்றின்ப கலைகளில் கைதேர்ந்த ஒருவராக வரமுடியும் என்பது ஒரு தவறான புரிதல்.

இதை பற்றி அறிய வேண்டும் என்றால் அதற்க்கு முன் சிலவற்றை கூற கடமை பட்டுளேன்.

கலைகள் மீது இருந்த அதீத ஆர்வம் என்பது ஒரு புது பாதையை வகுக்க எனக்கு மனித வாழ்வியல், கலாச்சார ஆய்வியல், பண்டைய கால தொல்பொருள் ஆராய்ச்சி மீது ஈர்ப்பு தொடங்கியது.

அப்போதே தந்த்ரா என்னும் உன்னத கலையை பற்றி அறிந்தேன்.

தந்த்ரா என்பது “எண்ணற்ற உட்பிரிவு கலைகளை அடக்கிய பிரமிக்க வைக்கும் கலைகளின் தொகுப்பு”. அதில் மாந்திரீகம், வசியம், தந்திரம், மந்திரம், யந்திரம் என்று எண்ணற்ற பல உட்பிரிவுகள் உள்ளது.

பண்டைய காலம் முதல் சிலர் தங்களின் சுயநல தேவைக்காக இதனை தவறான வழிகளில் பிரகடனம் செய்வதால் தான் இதை பற்றிய புரிதலோ தெளிவோ இல்லாமல் போனது.

இவை எல்லாம் அமானுஷ்யமோ அதிசியமோ அல்ல. இவை அனைத்தும் ஆயக்கலைகளுக்குள் அடங்கும் ஒன்றே.

இதனை தவறான வழியில் சிலர் பயன்படுத்தி இருந்தாலும் இவை யாவும் பேரின்ப கலைகள் ஆகும்.

தந்த்ரா என்பது வேறு தந்த்ரா உறவு முறை என்பது வேறு. ஆனால் இவை இரண்டுமே பேரின்பத்தை அடைய வழிவகுக்கும்.

ஒரு வேலை! உங்களின் வாழ்க்கையில் “தந்த்ரா, தாந்திரீகம், சித்து, யோக பயற்சி” போன்ற வார்த்தைகளை கேட்டிருந்தாலோ அல்லது இதை பற்றிய தேடல் உங்களுக்கு இருந்தாலோ இதை பற்றிய சந்தேகம் இருக்காது.

தந்த்ரா, தாந்தரிகம், மந்த்ரா, எந்த்ரா, சித்து, யோகம், கிரியா, வர்மம், மர்மம், ரசவாதம் இது போன்ற எண்ணற்ற வார்த்தைகளோ! அல்லது இதன் மீதான அதீத ஆர்வம் கொண்டவராகவோ நீங்கள் இருந்தாள் அது உண்மையில் மாபெரும் அதிசயம் தான். இன்றைய நிலுவையில் இதை பற்றியெல்லாம் ஆர்வம் மிகுந்த நபர்கள் இருப்பதெலாம் கோடியில் ஒருவரை போன்றது.

உலகமும் மனிதர்களும் இயற்கையோடு ஒன்றாய் இனைந்து பல பொக்கிஷங்களையும் எண்ணற்ற ஆற்றல்களையும் சக்திகளையும் ரகசியங்களாக அடக்கி வைத்த ஒன்றாகும்.

அதை தேடிநாட என்னுபவர்களுக்கே எண்ணற்ற பல ரகசியமும் ஆச்சர்யமும் அதிசய ஆற்றலும் பொக்கிஷங்களாய் கிடைக்கும்.

உங்களுக்கு இவை எல்லாம் உண்மையா பொய்யா என்ற எண்ணம் எழலாம்.

வசியம் என்பது தன் வசப்படுத்துதல் என்று பொருள். மனிதர்கள் எண்ணம் மற்றும் சிந்தனை இதன் காரணமாகவே ஆசையோ, விருப்பமோ, முடிவோ மேற்கொள்கின்றார்கள்.

அத்தகைய எண்ணத்தையும் சிந்தனையும் வேறுநபர் தூண்டி அவர்களை தன்வசம் கொள்கிறார்கள். எனவே தான் இதுவும் ஆயக்கலைக்குள் ஒன்றாய் அடங்குகிறது.

இதனை சில ரசவாத மூலிகை மூலமாகவோ, மர்ம வர்ம புள்ளிகள் மூலமாகவோ செய்கின்றனர்.

இதுவே இன்று நவீன காலத்தில் சில மருந்துகளை கொண்டு மெஸ்மரிசம், ஹிப்னோடிக்ஸ் என்று அழைக்க படுகின்றது.

இவை அணைத்திருக்கும் பின்னால் மறைந்திருக்கும் நுட்பம் என்பது “ஒரு நிலை” இதனை ஆங்கிலத்தில் state என்றே கூறுவார்.

இதற்காகவே சில மூலிகை கலவையையும் நவீன முறை என்றால் சில மருந்து கூறுகளையும் பயன் படுத்தி அந்த நிலையை அடைய செய்கின்றனர். இதனை ஆங்கிலத்தில் illusion, hallucination என்று கூறுவார். தமிழில் “இல்லாததை இருப்பதாகவும் இருப்பதை இல்லாதது போலவும்” என்று கூறுவார்.

ஒரு மனிதனை இல்லாததை இருப்பதாகவும் இருப்பதை இல்லாதது போலவும் நம்மால் கட்டமைத்து அந்த நிலைக்குள் தள்ள முடியும்.

எந்த ஒரு மூலிகையோ மருந்தோ இல்லாமல் இத்தகைய நிலைக்கு தள்ள உதவுவதே வர்ம மர்ம புள்ளிகள்.

இத்தகைய நிலையில் உள்ள மனிதன் ஒரு கைப்பாவை பொம்மையாக மாறுகிறான். இதனை மேலோட்டமாக மட்டுமே என்னால் இங்கு கூற முடியும்.

இத்தகைய யுக்திகளை பயன்படுத்தி தான் சில தந்திரங்களை செய்கின்றனர்.

இன்றைய நவீன உலகில் சில மாயாஜால வித்தை (magician) செய்கின்றவர்கள் இந்த யுக்தியை கொண்டு தான் எதிரே உள்ளவரை தூங்க வைப்பது, அவர்களிடம் உள்ள பொருள்களை அவர்களுக்கே தெரியாமல் பறிப்பது என்பது போன்றை வித்தைகளை செய்கின்றனர்.

“மனிதர்கள்! உலகில் மிக புதிரான பக்கங்களை கொண்ட ஓர் பரிணாம உயிரினம், இந்த வாழ்க்கை அதைவிட புதிரான ஓர் மர்ம களஞ்சியம்.” அனைத்திற்கும் மேலானது மனிதஇன வரலாறு!

சில சமயங்களில் மனிதர்களுக்கு மிக அரிதான மற்றும் அபரிமிதமான எண்ணங்கள், ஆசைகள் மற்றும் சிந்தனைகள் வந்துபோகும் அவற்றுள் அனைத்தையும் அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ள முடியாது!

அவற்றுள் சிலவை செயலாக்கம் செய்ய முற்பட்டாள் அவையே ரகசியங்கள்!

ரகசியம் இல்லாத மனிதர்களும் இல்லை!
ரகசிய ஆசைகள் இல்லையென்றால் நிரைவான வாழ்க்கையும் இல்லை. இதெல்லாம் இயல்பான ஒன்றே.

ஒரு நிமிடம் உங்களின் கையை நெஞ்சில் வைத்து உங்களின் ஆழ்மனதிடம் கண்களை மூடிக்கொண்டு இந்த ஒரு கேள்வியை மட்டும் கேட்டுப்பாருங்கள்: “என் மனமே! என்னிடம் கூற உனக்குள் ஏதேனும் ரகசியமோ! ரகசிய ஆசைகளோ உள்ளதா?”

ரகசிய ஆசைகளின் வேட்கையில் இருந்து தப்பிக்கும் அளவிற்கு நீங்களோ நானோ ஒன்றும் விதிவிலக்கு கிடையாது.

“தனி மனிதர்களுக்கே எண்ணற்ற ரகசியங்கள் என்றால் சிந்தித்து பாருங்கள்! மனித மானுட வரலாற்றில் எவ்வளவு ரகசியகள் புதைந்து கிடைக்குமென்று”?

எத்தனனை கோடி ஆண்டுகள் எத்தனை கோடி மனிதர்கள் அவர்களின் சிந்தனைகள், தேடல்கள், ஆசைகள், ரகசியங்கள் என பல ஆச்சிரியமூடும் மர்மங்கள் மனிதர்களோடு இனைந்து இந்த மண்ணில் புதைந்து கிடக்கின்றது.

இந்த உலகில் எத்தனை எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எப்போதுமே விலைமதிக்க முடியாத ஒன்று உள்ளது என்றால் அதுவே பழமை! இதில் பழமை மிக்க கலைகளும் ஒன்று.

எனவே தான் பழமை சார்ந்த எதுவாகினும் அது என்றும் அளவற்ற சிறப்புகளை கொண்டிருக்கும். பண்டைய காலம் தொடங்கி இதுவரை பழமை என்பது தனித்துவம்மிக்க பொக்கிஷங்களாகவே கருதபடுகின்றது.

அது போன்றே கலைகளும்!

தந்த்ரா, தந்த்ரா உறவு முறை, ரசவாதம், வர்மம், மர்மம், மூலிகை, தாந்த்ரீகம் என்று எண்ணற்ற ஏராளம் இவை அனைத்தும் பேரின்ப கலைகளுக்குள் அடங்கும் ஒரு தொகுப்பே.

இதை பற்றி பெரும்பாலும் அறியாமல் போனதற்கு இவைகளை மிக சரியான நேர்த்தியான முறைகளுக்கு பயன்படுத்தாதது ஒரு காரணமாக இருந்தாலும் கூட இத்தகைய தொகுப்புகள் பெரும்பாலான மக்களுக்கு கிடைக்காமல் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் ஒன்று உள்ளது.

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இத்தகைய நுட்ப கலை நூல் தொகுப்புக்களுக்கு ஒரு உன்னத தன்மை உள்ளது.

பண்டைய கலை நூல் தொகுப்புகளை படித்து பயற்சி மேற்கொள்வது என்பது, வாழ்வில் “இரண்டில் ஒன்றை” நமக்கு கொண்டு வந்து சேர்க்கும்.

நம்முடைய மனம் தூய்மையாக இருப்பின்! நமது நோக்கம் சரியாக இருப்பின்! ஒளி என்னும் வெளிச்சத்தை நம் வாழ்வில் கொண்டு வந்து சேர்க்கும். இது எண்ணற்ற ஆற்றல்களையும் சக்திகளையும் பெற வழிவகுக்கும்.

ஒருவேளை நம் மனமும் எண்ணமும் தவறாகவோ அல்லது இத்தகைய கலையை படித்து பயற்சி பெற்று அதனை முயற்சி மேற்கொள்ளும் நோக்கம் தவறான வழி வகுக்க எண்ணினாலோ இத்தகைய நூல்கள் நம்மை இருள் என்னும் துன்பத்தை வாரி வழங்கும். இது சில சமயங்களில் பொருள் இழப்போ அல்ல உயிர் இழப்போ கூட நேரிட வழிவகுக்கும்.

இத்தகைய நூல்தொகுப்பு என்பது மிகுந்த ஆர்வமும் தேடலும் நிறைந்த நபர்களை நிச்சயம் தேடி வந்து அடையும். இதுவும் இந்த நூல் தொகுப்புகளுக்கு உள்ள ஒரு வித உன்னத தன்மையே ஆகும்.

இது காலம் காலமாக தொடரும் நம்பிக்கை ஆகும். எனவே தான் இத்தகைய நூல் தொகுப்புகளை பெரிதும் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல மாட்டார்கள்.

எனவே தான் மனித வரலாற்றின் பல பக்கங்கள் இன்னும் ரகசியமாகவே பராமரித்து வரபடுகின்றது. வரலாற்றை தோண்டும் பல மானுடவியல் மற்றும் வலராற்று ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே பல உன்னதமான தகவல்கள் தெரியும்.

அதன் காரணம் அவற்றுள் உள்ள சில இருண்ட மற்றும் மர்மமான பல செயல்முறைகளும் அடங்கும். இத்தகைய உண்மையை புரிந்து உணர அனைவராலும் இயலாது. அதற்கு ஒரு பக்குவமும் தேவைபடுகிறது.

அதனை மிக சரியான நேர்த்தியான முறைகளுக்கு பயன்படுத்தாததே இன்னொரு காரணம்.

இது காம கதை தளம் என்பதால் இங்கு வரும் பெரும்பாலான மக்கள் காமத்தை மட்டுமே படிக்க விரும்புவர். எனவே பண்டைய காம களஞ்சிய செயல் வகைகளையும் காமகலை பற்றிய நுணுக்கங்களை கொண்டே கதை எழுத முடியும்.

என்னால் மேல் கூறிய அனைத்தையும் விரிவாக விளக்க முடியாது.

தந்த்ரா, தந்த்ரா உறவு முறை, மர்ம தந்த்ரா ரகசியத்தையும், வர்ம மர்ம தந்திரங்களையும், ரசவாத வித்தையின் சூத்திர கூறுகளையும், மூலிகைகளின் ரகசிய விந்தைகளையும், தாந்த்திரிக உறவையும், தந்த்ரா சடங்குகளையும், மன்மத கலைகளையும், காம களஞ்சியங்கள் இந்த பண்டைய தொகுப்புகள் எல்லாம் பெரும் கடலை போன்றது.

இதன் மீது மிகுந்த ஆர்வம் நிறைந்து இருந்தால் உங்களுக்கு இதை பற்றிய பல பண்டையகால நூல் மற்றும் ஆய்வு தொகுப்புகளையும் பகிர கடமை பட்டுளேன். ஆர்வம் மிகுந்த சில மனிதர்களுக்கு மட்டுமே.

இதற்குள் எண்ணற்ற அறிய உன்னதமிக்க பழமைவாய்ந்த தொகுப்புகள் செயல் முறைகள் உள்ளது எனவே இதை அனைத்தையும் படித்து பயற்சி பெற மட்டுமே வேண்டும். முழுமையான பயற்சி இன்றி யாரும் முயற்சிக்க வேண்டாம்.

இதனை பயற்சி செய்யும் போது தவறான சகுனம் ஏதேனும் நிகழ்வது போல் தோன்றினால் இவைகளை படித்து பயற்சி செய்வதை நிறுத்தி. கட்டாயம் த்யானம் செய்து மனதை தூய்மை செய்த பின்பு தொடர வேண்டும்.

ஒருவேளை நீங்கள் அதை தவறான வழிகளுக்கு முயற்சி செய்தால் அவை உங்கள் வாழ்வில் இருளை கொண்டு வந்து சேர்க்கும். மேலும் பல வகை இழப்புகளை கொண்டு வர நேரிடலாம்.

இவை யாவும் உங்களை பயமோ அச்சமோ அடைய வைக்கும் நோக்கம் கொண்டு சொல்வது அல்ல. இவையாவும் காலம் காலமாக தொடரும் நம்பிக்கை ஆகும்.

நான் என்னிடம் உள்ள தொகுப்புகளை அனைத்தும் இரு பிரிவாக உங்களோடு பகிறுகிறேன் பகுதி ஒன்றிற்கு நானூறு ரூபாய் என்று இரு பகுதிக்கு எட்நூறு என்னும் கட்டணத்திற்கு இட்டுள்ளேன். உண்மையில் இதெல்லாம் விலைமதிக்க முடியா உன்னத தொகுப்கள் ஆகும். லட்சங்களில் குடுத்தாலும் உலகில் ஒருவர் கூட இத்தகைய தொகுப்புகளை பகிர மாட்டார்கள்.

அதற்க்கு முக்கிய காரணம் இவை யாவும் மிக உன்னத மிக்க பழைமை வாய்ந்த கலைகள் பற்றிய தொகுப்புகளும் ஆய்வுகளும் நிறைந்திருக்கும் இதனை உணர்ச்சிமிகு தொகுப்பு என்று கூறுவர். எனவே தான் இந்த கட்டணம். https://t.me/krt9893 என்னும் முகவரியை தொடர்பு கொண்டு பணம் செலுத்தி பெறலாம். @krt9893 என்னும் telegram I’d பயன்படுத்தவும்.

எனவே தேவை உள்ளவர்கள் இதனை முறையாக கையாள காத்திருப்பவர்கள் மட்டும் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும். இதை உங்களை போன்று தேடல் நிறைந்த நபர்களுக்காக மட்டுமே பகிருகின்றேன்.

நான் முன்பு கூறியது போலாவே இது அனைவருக்குமானதும் கிடையாது.

உண்மையில் இது போன்ற கலைகள் வித்தைகள் மீது அதீத ஆர்வமும் விருப்பமும் கொண்ட உங்களை போன்ற ஒருவருக்கு மட்டுமே. இந்த தொகுப்புகள்.

நீங்கள் இதனை @Krt9893 என்னும் telegram I’d ku ( https://t.me/krt9893 ) தொடர்பு கொண்டு பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

இந்த தளத்தில் கதைகள் படிக்க மட்டும் வருபவர்களுக்கு அடுத்த பாகத்தில் உணர்ச்சி மிகுந்த சிற்றின்ப விளையாட்டுகளின் யுக்திகளையும், புணர்ச்சி மகிழ்தலின் சில நுட்ப செயல் வகைகளையும் பார்ப்போம்!

தொடரும்…

விரைவில் உங்களை அடுத்த பாகத்தில் சந்திக்கின்றேன்!

“கதை பற்றிய கருத்துக்களை! கருத்துப்பெட்டியில் தெரிவிக்கவும்!”

(பிழை இருப்பின் கனிவோடு மணிக்கவும்!)

எனது கதைகள் மூலம் எனக்கு தெரிந்த சில உன்னத, “மர்ம தந்த்ரா ரகசியத்தையும், வர்ம மர்ம தந்திரங்களையும், ரசவாத வித்தையின் சூத்திர கூறுகளையும், மூலிகைகளின் ரகசிய விந்தைகளையும், தாந்த்திரிக உறவையும், தந்த்ரா சடங்குகளையும், மன்மத கலைகளையும், காம களஞ்சியங்களையும் ஒன்றாக இணைத்து பல அரிய மானுட வரலாற்று உண்மை கதைகளையும் வாழ்வியல் அனுபவங்களையும்” ஒன்று கலந்த கலவைகளாய் இணைத்து உங்களோடு கதைகளாக பகிர்ந்து!

உங்களின் உள்ளதையும் உணர்வுகளையும் கொள்ளையடிக்க போகும் நான் உங்கள் கள்வன்! “ரகசிய கள்வன்”.

விரைவில் உங்களை அடுத்த பாகத்தில் சந்திக்கின்றேன்! நன்றி!