மாஸ்டர் எனக்கு செம மூட் இப்போ..!! எனக்கு இப்போ நீங்க ஓக்கணும்..!!

மாஸ்டர் எனக்கு செம மூட் இப்போ..!! எனக்கு இப்போ நீங்க ஓக்கணும்..!!

Posted on

நந்தினி காலை 10 மணிக்கு தனது க்ளினிக்கிற்கு கிளம்பிக்கொண்டிருந்தாள். மிகக் கைராசியான மருத்துவர் என்ற பெயர் பெற்ற நந்தினி, எப்போதும் மருத்துவத்தை ஒரு ஆத்மார்த்த சேவை போலவேதான் செய்துவந்தாள்.

நந்தினி போன்ற கொள்ளை அழகும், அறிவும், வசீகரமும், பெண்மையின் மிடுக்கும் நிறைந்த பெண்களை காண்பது அரிதுதான்..!!

சிறுவயதிலேயே தனது அம்மா, அப்பாவை இழந்து, உறவுகளை வெறுத்து, கேரளத்தில் ஆன்மீக சூழலில் ஒரு ஆஸ்ரமத்தில் வளர்ந்து, தனது ஆற்றலாலும், திறமையாலும் டாக்டருக்கு படித்து, தனது வளர்ச்சியை நிலைநாட்டிய அழகு தேவதை நந்தினி.

அவளை திருமணம் செய்துகொள்ள எத்தனையோ கட்டிளங்காளைகளும், பல கோடீஸ்வர வாரிசுகளும் பகீரதப் பிரயத்தனம் செய்தார்கள். ஆனால் நந்தினி மிக உறுதியாக எடுத்திருந்த ஒரு முடிவு என்னவென்றால், தான் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்பதுதான்..!!

தனது வாழ்க்கையை உறவுகளுக்காக, பணத்துக்காக மற்றும் அர்த்தமற்ற கலாச்சாரத்திற்குள் வாழாமல், சேவை மனப்பான்மையுடன் மிக அர்த்தமுள்ளதாக, வாழ்வின் ஒவ்வொரு அனுபவத்தையும் ரசித்து, சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே நந்தினியின் தீவிர விருப்பம்.

தனது அப்பா அவளுக்காக சேர்த்து வைத்து சென்ற கோடிக்கணக்கான சொத்துக்களுக்காக ஒட்டி உறவாடும் எந்த உறவுகளையும் நந்தினி அருகே வைத்துக்கொள்ளவில்லை. அதனால்தான் அவள் ஆஸ்ரம சூழலில் படித்தாள்.

நந்தினி ஒரு அழகு மிக்க சுதந்திரப்பறவை. திருமணமாகாமல் தனியாக வாழ நந்தினி முடிவு செய்திருந்தாலும், செக்ஸ் என்பது தனது வாழ்வில் தவிர்க்க முடியாதது என்பதையும் அவள் உணராமல் இல்லை.

தனது ஒப்பற்ற அழகை அனுபவிக்க. அவள் சில அதிர்ஷசாலிகளுக்கு அனுமதித்தாள்.

நந்தினி தனது 22 ஆம் வயது வரை, இயற்கை எழில் சூழ்ந்த ஆன்மீக வாசம் நிறைந்த அந்த அழகிய ஆஸ்ரமத்தில்தான் தங்கி படித்து வந்தாள்.

உண்மையில் நந்தினி ஒரு திமிர் பிடித்த பெண்தான். தனது அழகின் மீதும், அறிவின் மீதும் உள்ள திமிர் என்று கூட சொல்லலாம். அவளிடம் சென்று பேசுவதற்கே பயப்படும் ஆண்கள்தான் அதிகம். அதே சமயம் அவளின் அழகை ரசித்து காமப் பார்வையை வீசியவர்கள் அதைவிட அதிகம்..!!

நந்தினிக்கும் செக்ஸ் மீது ஆர்வம்தான். ஆனால் அவளின் சுதந்திரம் அவளை சிறந்த சுய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதுதான் நந்தினி.

அவளின் 24 வது வயதில் நந்தினி அந்த முடிவை எடுத்தாள். செக்ஸ்கொள்ள வேண்டும் என்ற அவளின் நீண்ட நாள் ரகசிய ஆசை தன்னை நனவாக்கிக்கொள்ள, அவளின் பெண்மையை வலியுறுத்தியது.

நந்தினி தனது டாக்டர் கனவை பல கஷ்டங்களை தாண்டி நிஜமாக்கி, ஒரு பெருமை மிகு டாக்டராக உயர்ந்திருந்தாள். அதே சமயம் தனது உடலின் பசியையும் தீர்க்க வேண்டிய தேவையையும் நன்கு அறிந்திருந்தால் டாக்டர் நந்தினி.

கொட்டிக்கிடந்த தனது கொள்ளை அழகை தனது மனம் கவர்ந்த ஒரு ஆணுக்கு சமர்பித்து, அவன் பிறவிப்பயனை தீர்க்க தயாரானாள்.

ஒரு ஆண் மகனும் அதுவரை தீண்டியிராத அவளின் பேரழகை முதல் முறையாக அள்ளிப்பருகும் அற்புத வாய்ப்பை அவள் ஸ்வாமி சுரேந்திரனுக்கு வழங்க முடிவு செய்தாள்..!!

அதற்கு காரணங்கள் ஒன்றா இரண்டா..!!

சுரேந்திரன் நந்தினியின் ஆத்மார்த்த குருவாக விளங்கினான். நந்தினியின் ஒரு ஒரு முன்னேற்றத்துக்கும் காரணமாக விளங்கியவன் ஸ்வாமி சுரேந்திரன்..!!

நந்தினி தனது வாழ்வில் ஒரு உயர்ந்த இடத்தை சுரேந்திரனுக்கு கொடுத்திருந்தாள். நந்தினியின் வாழ்வின் பல்வேறு கட்டங்களில் அவளுக்கு உறுதுணையாக விளங்கி, அவளை வழிநடத்தி, எந்த பிரதிபலனும் பார்க்காமல் அவள் மீது அன்பு காட்டிய ஒரு பிரமச்சாரிதான் சுரேந்திரன்.

தனது வாழ்வை செதுக்கிய ஒரு சிற்பியாகவே சுரேந்திரனை மதித்தாள் நந்தினி. கள்ளம் கபடம் இல்லாத ஒரு அன்பு குருவாக இருந்தான் சுரேந்திரன்.

சுரேந்திரனுக்கு வயது 35. நந்தினியை விட 11 வயது மூத்தவன். நந்தினிக்கு மிகவும் பிடித்த ஒரு ஆண் என்றால் அது சுரேந்திரன் மட்டும்தான்..!!

நந்தினிக்கும், சுரேந்திரனுக்கும் இடையே எந்த ஒளிவு மறைவும் இருந்ததில்லை. அவர்களுக்குள் அப்படி ஒரு உயர்ந்த நட்பு இருந்தது.

சுரேந்திரனுக்கும் நந்தினியின் அழகின் மீது ஈர்ப்பு இல்லாமல் இல்லை. ஆனால் அவன் மேற்கொண்ட ஆன்மீக வாழ்க்கை, அந்த எண்ணங்களை தடுத்தே வைத்திருந்தது..!!

யோகா, தற்காப்புக் கலை போன்றவற்றில் சிறந்து விளங்கிய சுரேந்திரனின் தேகம், ஆண்மைக்கான மிடுக்கின் அடையாளம். நந்தினி தன்னை சுவைக்க இவனை தேர்ந்தெடுத்ததற்க்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்..!!

நந்தினி சென்னையில் இருந்து கேரளம் கிளம்பினாள்.

சுரேந்திரன் அங்கே ஆஸ்ரமத்தில்தான் வசிக்கிறான். அந்த ஆஸ்ரமத்தின் அநேக கட்டுப்பாடுகள் சுரேந்திரன் வசம்தான். அவனுக்கு அனைத்தும் அந்த எழில் சூழ்ந்த ஆஸ்ரமம்தான். மாதம் மாதம் ஆஸ்ரமம் வரும் நந்தினி, இப்போது 3 மாதங்களுக்குப் பிறகு அங்கே வந்தாள்.

எப்போதும் போல சுரேந்திரன் நந்தினியை வரவேற்றான். நாளுக்கு நாள் கூடிக்கொண்டிருக்கும் நந்தினியின் அழகு அவனை வசீகரித்தது.

ஆனால் அவன் அதனை என்றுமே வெளிக்காட்டியது இல்லை. நந்தினி தனக்களிக்கும் மரியாதை என்னவென்பதை அவன் நன்கறிவான்.

அந்த அழகிய அடர்ந்த வனத்தின் நடுவே இருந்தது ஆஸ்ரமம். நந்தினி தனது காட்டேஜில் குளித்துவிட்டு, அங்கே நடந்து கொண்டிருந்த யோகா வகுப்பில் கலந்து கொண்டுவிட்டு, சிறிது நேரம் தியான மண்டபத்தில் இருந்துவிட்டு, கண் விழித்த போது சுரேந்திரன் அங்கே இருந்தான்.

இருவரும் வெளியே வந்து எப்போதும் போல பேச ஆரம்பித்தனர்.

சுரேந்திரன் நந்தினியிடம், “எத்தனை நாள் இங்கே தங்கப்போகிறாய்..?” என்று கேட்டான்.

நந்தினி, “உங்களிடம் நான் தனியாக பேச வேண்டும்..!!” என்று சொன்னாள்.

இருவரும் ஒரு அழகிய மரத்தின் கீழ் அமர்ந்தனர். எப்போதும் நந்தினி எதனையும் சுரேந்திரனிடம் மறைத்ததில்லை.

நந்தினி தனது மனதை சுரேந்திரனிடம் திறந்தாள். செக்ஸ்கொள்ள எனது மனம் ஆசைப்படுகிறது. அதற்க்கான சரியான தருணமாக நான் இதனை நினைக்கிறேன் என்றாள்.

சுரேந்திரன் நந்தினியிடம் அதனை எதிர்பார்க்கவில்லைதான். ஆனால் நந்தினி தன்னிடம் எதையும் வெளிப்படையாக பகிர்வாள், அவள் ஒரு முற்ப்போக்கு வாதி என்பது சுரேந்திரனுக்கு தெரியும். இருந்தாலும் சுரேந்திரன் அதிர்ந்துதான் போனான்.

நந்தினி தொடர்ந்தாள், “நான் எனது சிறு வயது முதலே ஆண்களை அருகில் நெருங்கவிட்டதில்லை. என் மனதில் ஒரு குருவாகவும், நண்பனாகவும், வழிகாட்டியாகவும், உறவாகவும் மற்றும் அனைத்துமாகவும் நினைத்தது உங்களை மட்டும்தான்..!! அதனால் நான் எனது கன்னித்தன்மையை உங்கள் மூலம் இழக்க ஆசைப்படுகிறேன்..!!” என்றாள் நந்தினி.

சுரேந்திரனுக்கு வியர்த்துவிட்டது. கட்ட பிரமச்சாரியான சுரேந்திரன், நந்தினி போன்ற ஒரு பெரும் அழகியிடம் இருந்து அதனை அவன் எதிர்பார்க்கவில்லை.

அவன் ஆண்மை துளிர்த்தது. அமைதியில் உறைந்தான் சுரேந்திரன்.

“உங்களிடம் இவ்வாறு கேட்க எனக்கு வெக்கமாகத்தான் இருக்கிறது..!! ஆனால் இத்தனை நாள் கட்டிக்காத்த எனது அழகை, எனது பெண்மையை நான் உங்களுக்கு சமர்ப்பிக்கவே விரும்புகிறேன்..!!” என்றாள் நந்தினி.

“உங்களுக்கு சம்மதம் என்றால், இன்றிரவு 11 மணிக்கு நான் “வள்ளி மேட்டில்” காத்திருப்பேன்..!!” என்றாள்.

“நீங்கள் வரவில்லை என்றால், நாளை காலை நான் சென்னை திரும்புவேன்..!! என்றும் சொல்லி நந்தினி அங்கிருந்து செல்ல, சுரேந்திரன் ஆண்மை பொங்க அமைதியாய் நின்றான்.

நந்தினி போன்ற ஒரு பேரழகி, அவனை தன்னை புணர வருமாறு அழைக்க தகுதியானவன்தான் சுரேந்திரன்.

சுரேந்திரனின் மனம் சஞ்சலமடைந்தது. சிறுவயதில் இருந்து நந்தினியின் அழகு சுரேந்திரனை துரத்தித்தான் வந்திருந்தது.

எத்தனையோ முறைகள் நந்தினியின் அழகும் இளமையும் சுரேந்திரனின் ஆண்மையை பிரமச்சரியம்விட்டு விலக சொல்லியதுதான்..!! ஆனால் அவனது ஆன்மீக மனம் அவனை கட்டுப்படுத்தியிருந்தது.

ஒரு முறை ஒரு யோகா வகுப்பின்போது நந்தினியின் இடைழகை எதேச்சியாக கண்ட சுரேந்திரன், அவள் மீது மிகுந்த மோகம்கொண்டு அவளை நினைத்து கை அடித்து தனது ஆண்மையை வெளிப்படுத்தினான். அதன் பிறகு எத்தனையோ முறைகள் நந்தினியின் அழகை அவள் உடலின் ஒவ்வொரு அங்கத்தின் பேரழகையும் மறைமுகமாக ரசித்திருக்கிறான்.

ஆனால் இன்றைய நாள் நடந்ததை அவனால் நம்பவே முடியவில்லை..!! நந்தினியே தன்னை அனுபவிக்க ஒரு நாள் அழைப்பாள் என்று சுரேந்திரன் கனவிலும் நினைத்திருக்க மாட்டான்.

அன்று நாள் முழுக்க அவன் குழம்பியே இருந்தான். எந்த ஒரு ஆண்மகனும் அந்த அழைப்பை நிராகரிக்கவே மாட்டான். ஆனால் சுரேந்திரன் சற்று யோசிக்கவே செய்தான். காரணம் அவன் கடந்து வந்த ஆன்மீக பாதை அப்படி..!!

அன்று மாலை மீண்டும் தியான மண்டபத்தில் பிரார்த்தனை நேரத்தில் சுரேந்திரன் நந்தினியை பார்த்தான். அனைவரும் பங்கேற்ற அந்த பிரார்த்தனையில், சுரேந்திரனின் பார்வை நந்தினியின் மீதே இருந்தது.

அவள் ஆஸ்ரம உடையான வெள்ளை சேலையில் தேவதையாய் ஜொலித்தாள். நந்தினியின் அங்கம் ஒவ்வொன்றும் அழகின் உச்சமாய் சுரேந்திரனை இழுத்தது. பிரார்த்தனை முடிந்து அனைவரும் கிளம்பினர்.

நந்தினி கிளம்பும் போது, “நீங்கள் வருவீர்கள் என நம்புகிறேன்..!!” என சுரேந்திரனிடம் சொல்லி அந்த வசீகரப் புன்னகையை வீசிவிட்டு சென்றாள்.

நந்தினியின் அழகை அனுபவிக்க அக்கணமே சுரேந்திரன் தயாரானான். அது போன்ற ஒரு பேரழகியை புணரும் வாய்ப்பானது தனது இத்தனை வருட ஆன்மீக வாழ்வு மற்றும் பிரமச்சரியத்தின் வரம் என்றே அவன் நினைத்தான்.

ஆஸ்ரமத்தின் அனைத்து மூலைகளையும் சுரேந்திரன் அறிவான். நந்தினியும் அப்படியே..!! அதனால்தான் அவன் வள்ளி மேட்டை தேர்ந்தெடுத்தாள்..!!

ஆஸ்ரமத்தின் பின்னால் உள்ள அந்த வனப்பகுதியின் சற்று தள்ளி உள்ளே உள்ள ஒரு அழகிய, அதே சமயம் யாரும் வர அஞ்சுகிற இடம்தான் வள்ளி மேடு. ஆஸ்ரமத்தில் இருந்த காலத்தில் அங்கே நந்தினி நிறைய பொழுதுகளை தனிமையில் கழித்திருக்கிறாள்..!!

அந்த குளிரும் டிசம்பர் இரவில், இரவு 11 மணி.

நந்தினி அங்கே இருந்தாள். அது ஒரு அழகிய வனப்பகுதி. நிலவின் வெளிச்சத்தில் மின்னினாள் நந்தினி.

நந்தினி ஒரு வெள்ளை நிற ஸ்கிரிட் மற்றும் ஊதா நிற குர்தா போன்ற மேலாடையும் அணிந்திருந்தாள்.

சற்று நேரத்திலேயே சருகுகளின் சத்தம், சுரேந்திரன் வருவதை நந்தினிக்கு உறுதிப்படுத்தின.

சுரேந்திரன் வந்தான். நந்தினி புன்னகை பொங்க அவனை எதிர்கொண்டாள்.

சுரேந்திரன் ஒரு காவி வேஷ்டி மற்றும் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்திருந்தான்.

அந்நேரத்தில் அந்த இடத்துக்கு யாரும் வர வாய்ப்பே இல்லை என்பதை இருவருமே நன்கு தெரிந்திருந்தார்கள். சுரேந்திரன் நந்தினியிடம் எதாவது பேச வேண்டும் என நினைத்தாலும், அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.

அவன் உடலை காமம் பீடித்திருந்தது. நந்தினியின் வசீகர அழகில் அவன் ஆட்கொள்ளப்பட்டிருந்தான். இன்னும் சற்று நேரத்தில் நாம் நந்தினியை அள்ளி சுவைக்க இருக்கிறோம் என்பது மட்டும் அவனுக்கு உறுதியாய் தெரிந்தது. அவளின் பார்வையும் அதனை உறுதி செய்தது. சுரேந்திரனின் சுண்ணி விச்வரூபமெடுக்க ஆயத்தமாய் இருந்தது.

நந்தினி மெல்ல பேசினாள், “நான் உங்க மேல வச்சிருக்கிற அன்புக்கும் மரியாதைக்கும் என்னோட சமர்ப்பணம் இது..!!” என்று.

அதன் பிறகு இருவரும் மௌனத்தின் சாட்சிகளாய் மட்டுமே இருந்தனர். இருவருக்குமே பேச்சு தேவையற்றதாய் இருந்தது. சுரேந்திரன் வார்த்தைகளற்று நின்றான்.

நந்தினி மெல்ல சுரேந்திரனின் அருகில் வந்தாள். தனது கைகளை விரித்து சுரேந்திரனிடம், “மாஸ்டர் என்னை முழுசா எடுத்துக்கோங்க..!! என்றாள்.

சுரேந்திரன் நந்தினியை கட்டி தழுவிக்கொண்டான். அவனது தேகம் நந்தினியின் தேகத்தை முழுவதுமாக சுவீகரித்தது. அந்த இதமான அணைப்பு இருவருக்குமே முதல் முறை அந்த காம கதகதப்பை தந்தது.

சுரேந்திரன் நந்தினியை மேலும் இறுக்கி தழுவிக்கொள்ள, நந்தினியும் தனது தேகத்தை அவனுடன் மேலும் இறுக்கிக்கொண்டு அவனைத் தழுவியிருந்தாள்.

சுரேந்திரனுக்கு காமம் வெள்ளமாய்த் திரள, நந்தினியின் செழுமையான இளம் குண்டிகளை மெல்ல தொட்டு, தடவி, பிசைந்து இன்பம் காண, நந்தினிக்கும் காமத்தீ பற்றி எரிய ஆரம்பித்தது.

நந்தினி சுரேந்திரனை மேலும் இறுக கட்டிக்கொண்டாள். சுரேந்திரன் நந்தினியின் காதோரம், “நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி நந்தினி..!!” என்றான். நந்தினி புன்னகைத்து அந்த காம இதத்தை பெற்றுக்கொண்டிருந்தாள்.

பின்னர் சுரேந்திரன் தனது தழுவலை நிவர்த்தி செய்து, நந்தினியின் நிலவு முகத்தில் முத்தமிட ஆரம்பித்தான். அவனின் உதடுகள் நந்தினியின் அழகு கன்னங்களை சுவைக்க ஆரம்பித்தன.

பின்னர் அவளின் அதிசுந்தர இதழ்களை சுவைத்து பரவசம் அடைந்தான் சுரேந்திரன். நந்தினி மிக உவகையுடன் சுரேந்திரனின் நாவை தனது திருவாய்க்குள் அனுமதித்தாள்.

ஆசைதீர நந்தினியின் முகத்தில் முத்த மழை பொழிந்துவிட்டு, சுரேந்திரன் அமைதியாக, நந்தினி வெக்கத்தில் எதிர்நின்றாள்.

இருவருமே லேசான புன்னகைகளை வீச, சுரேந்திரன் தனது டி-ஷர்ட்டை அவிழ்த்தான். அவனது அற்புத உடல் அழகு நந்தினியை கவர்ந்தது.

பின்னர் அவன் தனது வேஷ்டியையும் கழற்றி முழு நிர்வாணமாக நிற்க, நந்தினி தனது குருவின் தரிசனம் கண்டு மெய் சிலிர்த்தாள். சுரேந்திரனின் சுண்ணி விடைத்து திமிறிக்கொண்டு இருந்தது.

நிர்வாணமாக நின்றிருந்த சுரேந்திரன் நந்தினியின் தரிசனத்திற்கு காத்திருக்க, நந்தினி தனது அழகை தன் குருவுக்கு திறக்க தயாரானாள்.

தனது குர்தா போன்ற மேலாடையை மெதுவாக கழற்றினாள். அவளின் அழகிய இரு மாங்கனிகளும் ப்ரா என்னும் சிற்றுடைக்குள் மறைந்திருக்க, பின்னர் ப்ராவின் ஹுக்குகளும் அவிழ்க்கப்பட, அவள் வாழ்வில் முதல் முறையாக தனது பேரழகு முலைகளை சுரேந்திரனுக்கு காண்பித்தாள்.

வெறும் வெள்ளைப் பாவாடையுடன் மேலாடையின்றி பழுத்த அழகிய மாங்கனிகளுடன் நிற்கும் நந்தினியை ஆசை பொங்க பார்த்துக்கொண்டிருந்தான் சுரேந்திரன்.

அம்மாங்கனிகளை சுவைத்து திண்ண அவனது திருவாய் துடித்தது. அருகில் நெருங்கினான் சுரேந்திரன். அவன் நெருங்கிக் கொண்டிருக்கையிலேயே நந்தினி தனது பாவாடையையும், ஜட்டியையும் களைய, பிறந்த மேனியாய் தனது ஜொலிக்கும் நிர்வாண தரிசனத்தை முழுவதுமாய் சுரேந்திரனுக்கு தந்தாள்.

ஒரு சிறிய தங்க சங்கிலியும், கால் கொலுசுகளையும் தவிர நந்தினியின் உடலின் வேறு சமாச்சாரங்கள் இல்லை. தனது ஆசைப்பார்வையுடன் தன்னை நெருங்கிய சுரேந்திரனை பார்த்தாள்.

அந்த அழகிய நிலவின் சாட்சியாக, பிறந்த மேனியாய் இருந்த இருவரும் ஒருவரையொருவர் அனைத்து தழுவிக்கொண்டனர். நந்தினியின் முலைகள் சுரேந்திரனின் மார்பில் முட்டி பிதுங்கியது. சுரேந்திரனின் சுண்ணி, நந்தினியின் கூதியை உந்தியது.

சுரேந்திரன் நந்தினியை இறுக அணைத்துக் கொண்டான். அவளது அற்புதக் குண்டியை அழுத்தி பிசைந்து வருடினான். நந்தினியும் சுரேந்திரனின் குண்டியை பிடித்து அமுக்கி தடவ, சுரேந்திரன் மேலும் சூடாகி, நந்தினியின் அணைப்பை மேலும் இறுக்கிக் கொண்டான்.

இருவரும் தங்கள் தேகங்களை பிணைத்து அந்தக் காமக் கதகதப்பில் ஆழ்ந்தனர். பின்னர் சுரேந்திரன் நந்தினியை மெல்ல விடுவித்தான். அந்த இரவு வனத்தின் குளிரானது இவர்களின் சூட்டால் நிலைகுலைந்தது.

பின்னர் சுரேந்திரன் தனது வேஷ்டியை கீழே விரிக்க, நந்தினி அதில் படுத்தாள். சுரேந்திரன் நந்தினியின் அழகு உடலின் மேலே படர்ந்தான். இருவரும் பின்னிப் பிணைந்தனர்.

சுரேந்திரன் நந்தினியின் உடலெங்கும் முத்தம் பாய்ச்ச, நந்தினி அவனின் அனல் முத்தங்களை தனது தணல் தேகத்தில் பெற்றுக்கொண்டிருந்தாள். எந்த முலைகளையும், குண்டியையையும் எண்ணி எண்ணி சுரேந்திரன் கை அடித்திருந்தானோ, அவற்றையெல்லாம் ஆசை தீர சுவைத்து நக்கிக்கொண்டிருந்தான் சுரேந்திரன்.

அவளின் ஒவ்வொரு அங்குல உடலையும் சுரேந்திரன் சுவைத்தான். அவளின் கூதியை நக்கும் போது வழிந்த தேனை தீர்த்தமாய் நினைத்தான் சுரேந்திரன். நந்தினியின் செழுத்த குண்டிககளை நக்கி சுவைத்த போது அவனது காமத்தீய்க்கு எண்ணை ஊற்றப்பட்டது.

இருவரும் காம வெறியில் கட்டிப் பிணைந்து புரண்டதில் வேஷ்டியெல்லாம் சுருங்கி கசங்கிப் போயிருந்தது.

அந்த குளிர் இரவில் இருவரும் அனல் காய்ந்தனர். சுரேந்திரன் நந்தினியை சுவைத்த களைப்பில் நிலத்தில் படுக்க, நந்தினி அப்போது அவன் தேகமேறினாள்.

சுரேந்திரன் அதனை ஒரு இன்ப அதிர்வாக கருதினான். நந்தினி சுரேந்திரனின் தேகத்தை முத்தமிட, அவன் பூரிப்பில் ஆழ்ந்தான். நந்தினி தனது காம இச்சைகளை நனவாக்கிக்கொண்டிருந்தாள்.

தழுவல்களும், முத்தங்களும், நாவின் சுவைப் புணர்தல்களும் நடந்து முடிந்து, இருவரின் நீண்ட நாள் காமப் பசி பாதி தீர்ந்திருக்க, சுரேந்திரனின் சுண்ணி நந்தினியின் கன்னிப் புண்டைக்குள் சென்று தனது பிறவிப் பயனை தீர்த்துக்கொள்ள துடித்தது.

நந்தினியும் தனது பெண்மையின் காம தாகத்தை சுரேந்திரனின் பீய்ச்சும் காம நீரினால் தீர்த்துக்கொள்ள, தன் கூதியென்னும் வாயை திறக்க ஆயத்தமானாள்.

காண்டம் இல்லாமல் சுரேந்திரனின் வெறும் சுண்ணியை தனது கூதிக்குள் வாங்கிக்கொள்ளும் தைரியத்தை, டாக்டர் நந்தினியின் கருத்தடை மாத்திரை தந்திருந்தது.

சுருங்கி சுருண்டு கிடந்த வேஷ்டியை மீண்டும் விரித்து, அதில் நந்தினி படுத்து, தனது இரு கால்களையும் அகல விரித்து, சுரேந்திரனை புணர்ச்சிக்கு அழைத்தாள் அந்த அழகு தேவதை.

நந்தினியின் அழகுக் கூதியில் வடியும் தேன், சுரேந்திரனின் சுண்ணியின் வருகைக்கு வாசல் தெளித்தாற்போல இருந்தது.

சுரேந்திரன் நந்தினியின் தேகத்தில் படர, அவனின் சுண்ணி நந்தினியின் கன்னிப் புண்டையின் வாசலை உந்தித் தள்ள, சொர்க்க வாசல் மெல்லத் திறந்தது.

அடடா..!! அப்படி ஒரு சுகம் நந்தினிக்கு..!!

சுரேந்திரனின் சுண்ணி நந்தினியின் கன்னி திரை விலக்கி உள்ளே இறங்கியது. நந்தினி சுரேந்திரனை கட்டித் தழுவி இதம் பெற்றாள்.

புணர்தல் தொடர்ந்தான் சுரேந்திரன். ஆழமாக உள்ளிறக்கி நந்தினியை முனக வைத்தான் அவன். தனது குருவிற்கு தன்னை அர்பணிக்கும் அப்பணி செவ்வனே நடந்தது.

நந்தினி சுகத்தில் திளைத்தாள். சுரேந்திரனின் சுண்ணியின் சூட்டில் அவள் பெண்மை நனைந்து கொண்டிருந்தது. சுரேந்திரன் தனது இயக்கத்தை வேகப்படுத்த, நந்தின் மேலும் தனது கால்களை அகல விரித்து அவன் சுண்ணியை ஆழம் வாங்கினாள்.

அக்கணம் சுரேந்திரனின் பிரம்மச்சரியம் பீய்ச்சிக்கொள்ளும் தருணத்தில், சுரேந்திரன் அவனது சுண்ணியை வெளியில் உருவ, அவனின் ஆண்மை வெள்ளநீரை வெளியேற்றியது அந்த வனத்தின் நிலத்தில்.

இருவரும் அப்படியே அம்மணமாய்க் கிடக்க, அந்த வள்ளி மேட்டில் ஒரு அற்புத அரங்கேற்றம் முடிந்தது. நந்தினி சுரேந்திரனுக்கு முத்தமிட்டு, அந்நிகழ்வை முடித்து வைத்தாள்.

சுரேந்திரன் நந்தினியின் குண்டியில் ஒரு செல்ல முத்தமிட்டு தனது வேஷ்டியை உதறிக் கட்டிக்கொண்டான். நந்தினி தனது அழகை உடை மூடிக்கொண்டாள்.

நள்ளிரவைக் கடந்திருந்த அந்த இரவின் குளிர் அப்போதுதான் இருவரையும் அசைத்துப் பார்த்தது.

சுரேந்திரன் நந்தினிக்கு நன்றி சொன்னான். நந்தினி ஒரு மெல்லிய புன்னகையுடன் அதனை ஏற்றுக்கொண்டாள். அவளின் ஆசை பரிபூரனமாக நிறைவேறியிருந்தது. அவள் எதிர்பார்த்ததை விட செக்ஸ் சுகமானது என்பதை உணர்ந்தாள். அதன் மீதான ஆசையும் தேவையும் அன்றிலிருந்தே அதிகரிக்க தொடங்கியதை அவள் அப்போது அறிந்திருக்கவில்லை.

சுரேந்திரன் நந்தினியை புணர்ந்ததை எண்ணி பூரிப்பில் புன்னகைத்துக் கொண்டிருந்தான். அவளின் அடிமை போல் தன்னை அவளுக்கு அர்பணிக்க தயாரானான்.

வள்ளி மேட்டில் இருந்து விடை பெறுவதற்கு முன்னர், சுரேந்திரன் மீண்டும் ஒரு முறை நந்தினியை அணைத்து முத்தமிட்டு, “என்னை உன் அடிமையாகக் கொள்வாயா..!!” என்று தனது மனதுக்குள் நந்தினியைக் கேட்க, நந்தினி, “நீ என்று என்னை தொட்டாயோ, அக்கனமிருந்தே என் அடிமைதான்..!! என்றவாறு புன்னகைத்து அங்கிருந்து நகர உத்தரவிட்டாள்.

முன்னே சென்ற நந்தினியின் குண்டி மீண்டுமொருமுறை தன்னை கடித்து சுவைக்க சுரேந்திரனை தூண்டியது. விடியலை நோக்கி அந்த இரவு நகரத் தொடங்கியது.

அடுத்த நாள் வழக்கம் போல சுரேன் யோகா வகுப்பிற்கு வந்திருந்தான். அங்கு தங்கியிருந்த சில வெளிநாட்டவர்கள் மட்டும் வகுப்பிற்கு வந்திருந்தார்கள்.

முந்தைய இரவு தூங்காத கண்கள் சுரேனை சற்று அயர்வாகத்தான் காட்டியது. நந்தினி வகுப்பிற்கு வருவாள் என எதிர்பார்த்தான். ஆனால் அவள் வரவில்லை.

ஆஸ்ரமத்தில் தங்கி படிக்கும் அனைவரும் மற்றும் ஆஸ்ரம வாசிகள் அனைவரும் விடுப்பில் சென்றிருந்ததால் ஆஸ்ரமம் காலியாகத்தான் இருந்தது. வந்திருக்கும் வெளிநாட்டவர்களும் நாள் முழுவதும் அங்கிருக்க விரும்பமாட்டார்கள்.

நந்தினி 10 மணிக்கு மேல்தான் எழுந்திருந்தாள். 11 மணிக்கு அவள் ஆஸ்ரம தியான மண்டபம் அருகே வந்தாள். நந்தினி ஆஸ்ரமத்தில் இருக்கும் போது மட்டுமல்லாமல், எப்போதும் ஸ்கிரிட்தான் அணிவாள். அவளுக்கு அது மிகவும் பிடிக்கும்..!!

அன்றும் ஒரு பிங்க் நிற ஸ்கிரிட் மற்றும் வெள்ளை நிற டாப்ஸ் அணிந்து வந்தாள்.

நேற்றிரவு, தான் புணர்ந்த அழகு தேவதை காலையில் கண்விழித்து நடந்து வருவதை அங்கிருந்த சுரேன் ரசித்தான்.

முதலிரவை அனுபவித்த பெண்களின் அழகு கூடியிருக்கும் என்பார்கள். அதுபோல தனது கன்னித்தன்மையை இழந்திருந்த நந்தினியின் அழகு சற்று மெருகேரித்தான் இருந்தது.

எப்போதும் போல நந்தினியின் வசீகரப் புன்னகை அவள் முகத்தில். அன்று லேசான வெக்கமும் கலந்திருந்தது. சுரேனின் கண்கள் நந்தினியின் அழகை வியந்துகொண்டு அதனில் அடிமைப்பட்டுக் கிடந்தது. அவ்வாறன ஒரு அடிமைத்தனத்தைத்தான் சுரேனிடம் நந்தினி விரும்பினாள்.

நந்தினி சுரேனிடம் நேற்று நடந்ததைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. எதுவும் நடக்காதது போலவேதான் காட்டிக்கொண்டாள். அது சுரேனுக்கு சற்று ஆச்சரியம்தான்..!!

அவனிடம் பேசிவிட்டு அங்கிருந்து ஆஸ்ரம நூலகத்துக்கு சென்றுவிட்டாள் நந்தினி.

சற்று நேரம் கழித்து சுரேனும் நூலகம் வந்தான். நூலகத்தில் வழக்கமாக இருக்கும் லைப்ரரியன் இல்லை. விடுப்பில் சென்றிருந்தான்.

நந்தினி அவனை கண்டுகொள்ளவே இல்லை. நந்தினியின் அந்த செயல் சுரேனை அவளிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்திலெயே வைத்திருந்தது. அதாவது, அவளிடம் அவன் சுதந்திரம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை.

மேலும் அவள் வழக்கமாக தனக்கு கொடுக்கும் அந்த குருவின் ஸ்தானமும் அவனுக்கு அன்று முதல் கிடைக்கவில்லை. ஆனால் அதைப்பற்றி சுரேன் பெரிதாக கவலை கொள்ளாத வண்ணம் நந்தினியின் அழகும் வசீகரமும் அவனை ஆக்கியிருந்தது. நந்தினியும் தனது குருவை தனக்கு கட்டுப்பட்ட ஒருவனாக வைத்திருக்கவே விரும்பினாள்.

“நேற்று நைட் தூங்கினீர்களா..? என்றாள் நந்தினி.

“இல்லை..!! என்றான் சுரேன்.

நூலகத்தில் யாரும் இல்லை. நந்தினி அவனிடம் தனது போனில் இருந்த ஒரு வீடியோவை காட்டினாள்.

ஒரு அழகிய இளம் பெண்ணை, அவனது காதலன் படுக்கையில் வைத்து புணர்வது போன்ற ஆபாச வீடியோ அது. சுரேன் அதனை மிக விரும்பி பார்த்தான். தொடர்ந்து பல ஆபாச வீடியோக்களை அவனுக்கு காட்டினாள் நந்தினி.

சுரேன் அதுபோன்ற வீடியோக்களை அப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறான்.

நந்தினி புத்தகம் படிக்க, சுரேன் புதியதோர் உலகத்தில் மிதந்து கொண்டிருந்தான். சுரேனின் சுண்ணி அவன் வேஷ்டியை முட்டித் தள்ளிக்கொண்டிருப்பதை கண்டு நந்தினி புன்னகைக்க, சுரேன் அதனை பார்த்துக்கொண்டிருந்தான்.

நந்தினி தனது போனைப் பெற்றுக்கொண்டு, “ஆஸ்ரமத்தில் அன்று மாலை தியானம் இருக்கிறதா..?” என்று சுரேனை கேட்டாள்.

யாரும் இல்லாததால் அன்று தியான நிகழ்வு இல்லை என்று சொல்ல, “அப்படியென்றால் அன்று மாலையே 5 மணிக்கு வள்ளி மேட்டில் சந்திக்கலாம்..!! என்றாள் நந்தினி.

சுரேன் மாலை 5 மணிக்காக காத்திருந்தான்.

4.30 மணிக்கு நந்தினி தனது அறையிலிருந்து கிளம்புவதை சுரேன் கண்டான். அன்று அவள் சேலை அணிந்திருந்தது அவளை மேலும் வசீகரமாயக் காட்டியது.

வள்ளி மேட்டை நந்தினி அடைவதற்கு முன்னமே, சுரேன் நந்தினியுடன் பாதி வழியில் இணைந்தான்.

இருவரும் அந்த காட்டுப் பாதையின் நடுவே பேசிக்கொண்டே நடந்து சென்றார்கள். நேற்று இரவில் மங்கலாக பார்த்த நந்தினியின் தேகத்தை வெளிச்சத்தில் பார்த்து, மேலும் காமம் பொங்கி வெறிகொண்டான் சுரேன். நந்தினிக்கும் வெளிச்சத்தில் நடக்கப்போகும் தனது இரண்டாவது புணர்ச்சி எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியிருந்தது.

சுரேன் நந்தினியிடம், “நந்தினி, என் வாழ்க்கைல நான் இதெல்லாம் நடக்கும்ன்னு நினைச்சு பாத்ததே இல்ல. அதுவும் உன்கூட, இதெல்லாம்..!! கனவா நிஜமா..?” என்று சொற்பொழிந்தான்.

“மாஸ்டர், நீங்க எல்லா சுகங்களையும் தியாகம் பண்ணி வாழ்ந்து, என்ன சாதிக்க போறீங்க..? வாழ்க்கைன்னா அத முழுசா அனுபவிக்கனும்..!!” என்று சொல்லி, தனது குருவுக்கு குருவானாள் நந்தினி.

“நான் தொட்ட முதல் பெண் நீதான்..!!” என்ற சுரேனிடம், “அதனால்தான் நான் உங்களுக்கு என்னை அர்பணிக்க விரும்பினேன்..!!” என்றாள் நந்தினி.

“உன்னை முதல் முதலில் புணர்ந்த அதிர்ஷ்டசாலியும் நான்தானா..?” என கேட்ட சுரேனுக்கு, நந்தினியின் “ஆம்..” என்ற புன்னகை ஆழ்ந்த இன்பத்தை தந்தது.

சுரேன் தன்னுடன் ஒரு பை எடுத்து வந்திருந்தான். என்னவென்று நந்தினி கேட்டாள். அதில் பெரிய தரை விரிப்பு இருப்பதாக சொன்னான் நந்தினியிடம். நந்தினி சிரித்தாள்.

மணி 5 ஐ தொட்டிருக்கவில்லை. கதிரவன் மறைய இன்னும் 1 மணி நேரத்துக்கும் மேலே ஆகும் நிலை. இருவரும் வள்ளிமேட்டின் அந்த பாறையை அடைந்தனர்.

அவர்கள் இருவருக்குமே மிகவும் மனம் கவர்ந்த இடம் அது. எத்தனையோ முறை அவ்விடத்தில் வைத்து இருவரும் ஆன்மீகம் பேசியிருக்கிறார்கள். இன்று அவர்கள் செய்யப்போவதும் ஒரு ஆன்மீகம்தான்.

நந்தினி மெல்ல சுரேனின் அருகில்வந்து, “மாஸ்டர், இன்னைக்கு நான் எதுவும் செய்யப் போறதில்ல. சொல்லவும்மாட்டேன். உங்களுக்கு எப்படியெல்லாம் இஷ்டமோ, அப்படியெல்லாம் என்னை அனுபவிக்கலாம்..!!” என்று சொல்ல, சுரேனுக்கு சூடு சுர்ரென ஏறியது.

சொன்னபடியே நந்தினி, அவள் இரு கைகளையும் விரித்து அவனுக்கு தன்னை சமர்ப்பித்தாள்.

சுரேந்திரனின் ஆட்டம் தொடங்கியது. அந்த தரை விரிப்பை கீழே விரித்தான். அவள் காமப் புன்னகையை மட்டும் அந்த தென்றல் காற்றுடன் இணைத்து வீசிக்கொண்டிருந்தாள்.

நந்தினியின் அருகில் வந்து, அவளின் முகத்தில் ஆசை தீர முத்தமிட ஆரம்பித்தான் சுரேந்திரன். அவன் முத்த மழை வெள்ளெமென மாறி, தடுப்பேதும் இல்லாமல் கொட்டிக்கொண்டிருந்தது.

நந்தினியின் உதடுகளை சுவைத்து சுவைத்து சுவைத்து சுவைத்து, அந்த 10 நிமிடங்கள் அவன் அவளின் முகத்தின் அழகுப் பரப்பிலும், அவளின் அழகு சங்குக் கழுத்திலும் மட்டுமே செயலாற்றிக்கொண்டிருந்தான்.

அதற்கு மேலும் ஒரு பெண்ணை ஒரு ஆண் முத்தமிட முடியாது. நந்தினி திக்குமுக்காடியிருந்தாள். சுரேன் அந்த காமக் களியாட்டத்தின் அடுத்த காயை, நந்தினியின் முலைக் கனிகளை பிசைந்து தொடங்கினான்.

பின்னர், நந்தினியின் மாராப்பில் கை வைத்து, அவளின் சேலையை தரை விரிப்பிற்கு துணை சேர்த்தான். அடுத்தடுத்து அவளின் ஆடைகள் அவளின் அழகு உடலை நீங்கின. அவளை நிர்வாணமாக்கிய பின்தான் சற்று ஓய்ந்தான்.

நந்தினி அதே காமப் புன்னகையுடன் தனது பிறந்த மேனியை கதிரவன் வெளிச்சத்தில் சுரேந்திரனுக்கு சுட சுட தந்திருந்தாள்.

அடடா, உனது கொள்ளை அழகை நேற்றைய இரவின் குறையொளி மறைத்து விட்டதே. இன்று கதிரவன் உன்னை கண்கூசக் கண்டுகொண்டிருக்கிறான். இந்த அடியேனுக்கு அதனை சுவைத்துண்ணும் பாக்கியத்தை தந்த எனது அழகு தேவதையே, எனது ஆண்மை உனக்கு அடிமையோ அடிமை என்ற படிக்கு, சுரேந்திரனும் தனது உடைகளை நீக்கி நிர்வாணம் புக, நந்தினியை தனது வெற்றுடலோடு தழுவிக்கொண்டான். அவனது வலது கை அவளின் செழிப்பான குண்டியை பற்றியிருந்தது.

நந்தினியை விரிப்பில் கிடத்தினான் சுரேன். அவனை முதலில் ஈர்த்தது நந்தினியின் சிவந்த இளம் கூதியின் தேன் சுவைதான்..!!

நந்தினியின் கால்களை விரித்து, அவளின் கூதியை நக்க ஆரம்பித்தான். அவனது நாக்கு அவின் அந்த ரோஜாக் குகையின் உள் நுழைய, அந்தப் பூவானது தேனை உமிழ்ந்து கொண்டிருந்தது.

தேனின் சுவை சற்றே திகட்ட, சுரேந்திரன் கனிகளின் சுவை வேண்டி, மலைப் பிரதேசம் வந்தான். அவளின் இரண்டு அழகிய மாங்கனிக் கொங்கைகளும் பூத்துக் குலுங்க, முலைக்காம்பில் முதல் முத்தமிட்டு, சப்ப தொடங்கினான் சுரேன்.

அவளோ, இவனுக்கு தடையேதும் சொல்லாமல் காம தேவனை களம் புக வைத்திருந்தாள்.

சுரேந்திரனுக்கு எப்போதுமே, நந்தினியின் குண்டியின் மீது அசைக்க முடியாத பிரியம். அவளை குப்புற படுக்க வைத்து, அந்த பப்பாளிக் குண்டியின் சதைப் பகுதியை சுவைக்க ஆரம்பித்தான். நந்தினியே, போதும் என்று நெளியும் அளவுக்கு அவளது குண்டியை குமுறிக் கொண்டிருந்தான் சுரேன்.

பின்னர், நந்தினியின் தேகத்துடன் தனது தேகம் இணைத்து புரள அழைத்தான்.

நந்தினியும் அவனது அழைப்பை ஏற்று, அவனுடன் இறுக்கி அணைந்துகொள்ள, கட்சேரி கலைகட்டியது. இருவரும் தங்கள் தேகங்களை உரசிக்கொண்டு, ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த காமத் தீயை காட்டுத்தீயாய் பரப்பிக்கொண்டிருந்தனர்.

அது ஒய்வு நேரம், மணி 6 ஆகியிருந்தது.

சுரேந்திரன் கீழே படுத்திருக்க, அவன் மேலே நந்தினி, தனது முலைகள் அவனது மார்பில் பிதுங்கிய படிக்கு படுத்துக் கொண்டாள்.

சுரேந்திரன் அப்போது, நந்தினியிடம், காலையில் அவள் காட்டிய ஒரு ஆபாசப்படத்தில் அந்தக் காதலனின் சுண்ணியை அந்தக் காதலி சப்புவதை நினைவூட்டி, நந்தினி அதற்க்கு இணங்குவாளா..? என்ற சங்கோஜத்தில் தனது குரலை குறைக்க, நந்தினி மெல்லிய புன்னகையை வீசிவிட்டு, அவனின் தேகம்விட்டு எழுந்தாள்.

நந்தினி ஏதோ கோபப்பட்டுவிட்டாள் என்றே அதிர்ந்த சுரேனும் எழுந்திரிக்க, நந்தினி அவனருகில் வந்தாள். மெல்ல கீழே பயணித்தாள் அவள்.

அவன் முன்னால் மண்டியிட்டு, அவனின் விடைத்துக்கொண்டு திமிறிய சுண்ணியை கரம் பற்ற, நந்தினி, தான் அவ்வாறு செய்யப் போவதை எதிர்பார்த்திருக்கவில்லைதான்..!! ஆனாலும் அவன் சுண்ணியை சப்ப ஆசை கொண்டாள்.

அவனது சுண்ணியை கரம் பற்றி தனது திருவாய்க்குள் அனுமதித்தாள். சுரேந்திரன் சுகத்தில் சொருகி மெய்மறந்து போனான்.

நந்தினி சுரேந்திரனின் சுண்ணியை இதமாக பதமாக சப்பிக்கொண்டிருந்தாள். அவளுக்கு அது ஒரு பேரானந்தத்தை கொடுத்துக்கொண்டிருந்தது. சுரேந்திரன் சுவர்க்கம் புகுந்துகொண்டிருந்தான்.

பருவமடைந்த வயதில் இருந்து 35 வயது வரை, எந்த ஒரு பெண் வாசனையையும் நுகர்ந்திராத அவனது சுண்ணிக்கு, அது மோட்சத்தை கொடுத்தது.

சுமார் 5 நிமிடங்கள் வரை அவனது சுண்ணியை சுவைத்துவிட்டு, எழுந்தாள் நந்தினி. கீழே கிடந்த தனது பிராவை எடுத்து அவள் வாயில் வழிந்த எச்சிலை துடைத்துக் கொண்டாள்.

தனக்கு இத்தனை சுகம் கொடுத்த அந்த அழகு தேவதைக்கு, நமது ஆண்மைத் திறத்தால் தெவிட்டாத புணர்ச்சி இன்பம் கொடுக்க எண்ணி, நந்தினியை மீண்டும் கீழே கிடத்தி, அவளது கால்களை அகல திறந்து, அந்தப் பெண்மையின் வாசலில் தனது ஆண்குறியை செலுத்தத் தொடங்கினான் சுரேந்திரன்.

நேற்றை விட சற்று இலகுவாகவே உட்புகுந்தது அவனது சுண்ணி. முதல் குத்து முதலே அதிரடியாகத்தான் இருந்தது. நந்தினியை சுகத்தில் கதற வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் சுரேந்திரனுக்கு..!!

அவனின் நோக்கம் அறிந்தவளாய் நந்தினியும் அவனுக்கு அற்புத கம்பெனி கொடுக்க, அவளின் சிவந்த உடல் மேலும் சிவக்கும் வண்ணம் தனது காமாஸ்திரத்தை பிரயோகப்படுத்திக்கொண்டிருந்தான் சுரேந்திரன்.

குத்துக்கள் ஒவ்வொன்றும் அவளது கூதியின் ஆழம் தொட்டு திரும்ப, நந்தினி சுகத்தில் திமிறினாள். சுரேந்திரன் இன்னும் வேகமெடுக்க, அவனது புணர்வு இடியாய் விழ, அந்த உச்ச கணத்தில் அவள் கூதிக்குள் மழை பொழிந்தது.

நந்தின் சுகத்தின் உச்சத்தில் முனகல் சத்தத்தை உக்கிரமாய் எழுப்ப, அங்கிருந்த ஒரு பறவை பறந்தோடியது.

சுரேந்திரன் அவனது சுண்ணியை வெளியே உருவி, நந்தினியின் முலைகளில் முகம் புதைத்து படுத்துக்கிடக்க, கதிரவன் விடைபெற்றான்.

தனது வாழ்வின் செக்ஸ் அத்தியாயம் நல்ல முறையில் தொடங்கியிருப்பதை நந்தனி ரசித்தாள். அவள் சிந்தனைக்கும் எட்டியிராத சுகத்தை செக்ஸ் சுகம் அவளுக்கு தந்திருந்தது.

அதிலும் குறிப்பாக, இரண்டாம் முறை, சுரேந்திரன் அவளுக்கு வழங்கிய தேவாமிர்தம் அவளுக்கு திகட்டவேயில்லை..!! முக்கியமாக அவனின் சுண்ணியை சப்பும் போது கிடைத்த சுகத்தை அவளால் ஜீரணிக்கவே இயலவில்லை.

அடுத்த இரண்டு நாட்களில் சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தாள் நந்தினி. அதற்கு நடுவே இன்னொரு முறை செக்ஸ் வேண்டாம் என்று முடிவு செய்திருந்தாள்.

அன்று இரவு விமானத்தில் சென்னை திரும்ப முன்பதிவு செய்திருந்தாள். ஆஸ்ரமத்தில் இருந்து 6 மணிக்கு கிளம்புவதாக சுரேந்திரனிடம் சொல்லியிருந்தாள்.

4 மணிக்கெல்லாம் தனது உடைகளை பேக் செய்து தயாரானாள். குளித்துவிட்டுவர சென்றாள். குளித்துக்கொண்டிருக்கையில் திடீரென எங்கிருந்துதான் வந்ததோ அந்த காமவேட்கை.

தனது கூதியை மெல்ல வருடலானாள் நந்தினி. அவளுக்கு காமம் சரசரவென மேலேறியது. சுண்ணியை சப்பவேண்டும் என்ற ஆசை வேறு கொந்தளித்தது. உடல் சூடு ஏறியது அவளுக்கு. என்ன நினைத்தாலோ, குளித்துக் கொண்டிருக்கையிலேயே, பாத்ரூமில் இருந்து வெளியே வந்து, தந்து போனை எடுத்து, சுரேந்திரனுக்கு கால் செய்தாள்.

“மாஸ்டர் என்னோட காட்டேஜ்க்கு வாங்க..!!” என்றாள்.

“நான் பெண்கள் காட்டேஜ்க்கு வரக்கூடாது, யாராவது பாத்தா தப்பாயிடும்..!!” என்றான்.

“மாஸ்டர் எனக்கு செம மூட் இப்போ..!! எனக்கு இப்போ நீங்க வேணும்..!! சீக்கிரம் வாங்க..!!” என்ற குரல், சுரேந்திரனை தடைகள் தாண்ட வைத்தது.

அடுத்த 5 நிமிடத்தில் சுரேந்திரன் நந்தினியின் காட்டேஜ்க்கு வந்து சேர்ந்தான். அவனை யாரும் பார்க்கவில்லை.

சுரேந்திரன் கதவை தட்ட, நந்தினி கதவை திறந்து, அவனை உள் அழைத்து கதவை தாழிட்டாள்.

அங்கே நந்தினி, குளித்திருந்த தேகத்துடன், ஒரு டவலை மட்டும் கட்டிக்கொண்டு நின்றிருந்தாள். சுரேந்திரனுக்கு கிளம்பும்போதே விடைத்துக் கொண்ட சுண்ணி, அப்போது இன்னும் தன் நீளம் கூட்டியது.

நந்தினி தனது டவலை கழற்றி எறிந்து, பிறந்த மேனியாக நிற்க, சுரேந்திரன் மின்னல் வேகத்தில் அவன் உடைகளை களைந்தெறிந்து நந்தினியை அணைத்துக் கொண்டு, அந்த பஞ்சு மெத்தையில் படர்ந்தான்.

நந்தினியை பஞ்சு மெத்தையில் வைத்து புரட்டுவது சுரேந்திரனுக்கு இன்பமாய் இருந்தது. இருவரும் வரைமுறை இல்லாமல் கட்டித் தழுவிக்கொண்டு, பின்னிப் பிணைந்து கொண்டு முத்தங்களை பரிமாறிக்கொண்டிருந்தனர்.

ஆரம்ப பரபரப்புக்குப் பின் இருவரும் சற்றே ஆசுவாசம் அடைந்தார்கள். இருந்தாலும் சுரேந்திரன் அவனின் முத்தங்களை நிறுத்தாமல் அவளின் தேகத்தை மெல்லியதாக நுகர்ந்தவாறே இருந்தான்.

நந்தினி அவனின் சுண்ணியை அவள் கையால் பிடித்து மெல்ல வருட ஆரம்பிக்க, சுரேந்திரனும் நந்தினியின் கூதியை விரலால் நோண்டிக்கொண்டிருக்க, இருவருமே அந்த சிற்றின்பத்தில் சுகம் கண்டார்கள்.

பின்னர், நந்தினி சுரேந்திரனின் சுண்ணியை சுவைக்க விருப்பம் தெரிவிக்க, சுரேன் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

நந்தினி கீழே முட்டி போட்ட வண்ணம், சுரேந்திரனின் சுண்ணியை தன் வாய்க்குள்விட்டு ஆசை தீர சப்ப ஆரம்பித்தாள். அவளுக்கு ஏனோ சுண்ணியை சப்புவதில் அலாதி பிரியம் இருந்தது.

ஆனால் அன்று, புணர்ச்சி வேண்டாம் என்றுதான் நந்தினி நினைத்திருந்தாள். ஆனால் அப்போதைய சூழ்நிலை அவளை மாற்றியிருந்தது.

கட்டிலில் ஏறி படுத்து, தன் கால்களை விரித்து தயாராகி, சுரேந்திரனை அனுமதித்தாள். சுரேந்திரன் அந்த பஞ்சு மெத்தையில் கிடந்த பஞ்சவர்ணக் கிளியை புணர்ந்தான்.

10 நிமிடங்களே நீடித்த அவனது குத்துக்கள், தனது உச்சத்தை எட்டி நீர் தெளித்தது.

5.30 மணிக்குத்தான் சுரேந்திரன் கதவை திறந்து வெளியே வந்தான். நந்தினி மீண்டும் ஒரு முறை குளித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டாள்.

6 மணிக்கு ஆஸ்ரமத்தில் இருந்து அவள் கிளம்ப, சுரேந்திரனுக்கு சற்று வருத்தம்தான். ஆனால் மீண்டும் வருவேன் என்று அவள் சொன்னது ஒரு ஆறுதல். .!!

சென்னை திரும்பிய நந்தினிக்கு அடுத்த 10 நாட்கள் தாண்டுவதே கஷ்டமாகத்தான் இருந்தது.

கிளினிக்கில் கவனமுடன் நோயாளிகளை பார்க்க முடியவில்லை. ருசியறிந்த பூனையாக மாறியிருந்தாள் நந்தினி. அங்கோ சுரேந்திரனும் நந்தினியை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தான். நந்தினி தனது உணர்வுகளை கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டாள்.

மீண்டும் ஆஸ்ரமம் செல்வது குறித்து எந்த திட்டமும் இல்லாமல்தான் நந்தினி சென்னை வந்தாள். ஆனால் நிலைமை மோசமாக மோசமாக, நந்தினி அடுத்து ஆஸ்ரமம் செல்ல திட்டமிட ஆரம்பித்தாள்.

அன்றைய நாள் இரவு நந்தினிக்கு உணர்ச்சிகள் உச்சகட்டமாக இருந்தது. தனது கூதியை வருடிய வண்ணமே இருந்தாள். காமப்பசி அவளை இப்படி வாட்டி வதைக்கும் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அடுத்த நாளே ஆஸ்ரமம் செல்லலாம் என்று திண்ணமாக முடிவு செய்தாள்.

மேகம் சூழ்ந்து மழை தூரும் அந்த அழகிய காலையில் நந்தினி ஆஸ்ரமம் வந்தாள். சுரேந்திரனுக்கு இன்ப அதிர்ச்சி. காம வெறி பொங்க அவளை வரவேற்றான் சுரேன்.

சுரேன் நந்தினியின் திடீர் வருகை குறித்து ஏதும் அறிந்திருக்கவில்லை. நந்தினியும், “சும்மா இருந்ததால் மீண்டும் வந்தேன். புது வருடத்தை ஆஸ்ரமத்தில் கொண்டாடலாம்..!!” என்று மட்டும் சொன்னாள்.

அடுத்த நாள் விடிந்தால் புது வருடம். ஆஸ்ரமத்தில் சிலரைத் தவிர வேறு யாரும் தங்கியிருக்கவில்லை. நந்தினி தனது அறைக்கு சென்று ஓய்வெடுத்தாள்.

மாலை 2 மணிக்கு நந்தினியிடம் இருந்து போன். அவ்வளவு சீக்கிரம் நந்தினியின் அழைப்பை சுரேன் எதிர்பார்க்கவில்லை.

“இரவு வள்ளி மேட்டில் சந்திக்கலாமா..? அல்லது எனது அறைக்கு வருகிறீர்களா..?” என்று மட்டும் கேட்டாள்.

சுரேன் சற்று யோசித்துவிட்டு, “உனது அறைக்கு வருவதை நான் தவிர்ப்பதுதான் நல்லது..!!” என்றான்.

நந்தினிக்கும் அது சரியென்றுபட்டது.

“மாலை 4 மணிக்கே வள்ளி மேட்டில் சந்திக்கலாம்..!!” என்றாள் நந்தினி.

மழை லேசாக தூறிக் கொண்டிருந்தது. நந்தினி 3 மணிக்கெல்லாம் தனது அறையிலிருந்து கிளம்பியதை சுரேந்திரன் கண்டான். அவள் அணிந்திருந்த வெள்ளை நிற ஸ்கிரிட்டும் நீலநிற டாப்சும் அவனை வசீகரித்தது.

சுரேந்திரன் உடனே கிளம்பினான். பாதி வழியிலேயே நந்தினியுடன் இணைந்தான் சுரேந்திரன். அன்று 4 மணிக்கு முன்னாலேயே இருவரும் வள்ளி மேட்டை அடைந்தனர்.

இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். நந்தினியோ, சுரேனோ தங்களது உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. பொதுவாக மற்ற விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.

சுரேந்திரன் ஆரம்பித்தான், “நந்தினி நீ சென்ற பிறகு நான் உன்னை மிகவும் மிஸ் பண்ணினேன்..!!” என்று.

நந்தினி அவனை கவனித்து பார்த்துவிட்டு, புன்னகைத்தாள்.

“வள்ளி மேட்டிலிருந்து இன்னும் சற்று உள்ளே வனப் பகுதிக்குள் செல்லலாமா..?” என்றாள் நந்தினி.

இருவரும் நடந்து உள்ளே சென்றனர். அந்த வனத்தின் மூலை முடுக்குகளை சுரேன் நன்கு அறிவான். மழை தூர ஆரம்பித்தது. சுரேனுக்கு உணர்சிகள் எக்குத்தப்பாக ஏறியிருந்தது. நந்தினிக்கு அதைவிட பல மடங்கு இருந்ததை, அவள் காட்டிக்கொள்ளவில்லை.

உடைகள் நனையுமளவுக்கு மழை தூரல் சற்று அதிகமானது. அந்த வனத்தின் பாறை பகுதி ஒன்றை அடைந்தனர். சற்று உள்ளே, நீர் வீழ்ச்சி சத்தம் கேட்க, நந்தினி அதனைப் பற்றி சுரேனிடம் கேட்டாள்.

அங்கே ஒரு சிறு நீர் வீழ்ச்சி இருப்பதாகவும், மழை வந்தால் தண்ணீர் வரும் என்றும் சொன்னான்.

தனக்கு ஏன் இதுவரை அதுபற்றி சொல்லவில்லை என்று சுரேனை செல்லமாக கோபித்துக்கொண்டாள். அங்கு கூட்டிச் செல்ல சொன்னாள்.

அந்த அழகிய சிறு நீர்வீழ்ச்சியின் அருகே இருவரும் சென்றனர். நந்தினிக்கு அந்த இடம் மிகவும் பிடித்துப் போனது.

“இத்தனை வருடம் ஆஸ்ரமத்தில் இருந்து இதுவரை இவ்விடத்தை பற்றி தாம் அறியாமல் இருந்துவிட்டோமே..!!” என்று குறைபட்டுக்கொண்டாள் நந்தினி.

அது ஒரு அழகிய, ரம்மியமான சிறு நீர்வீழ்ச்சி. மழை இன்னும் அதிகமாக, இருவரும் முழுவதுமாக நனைந்திருந்தனர்.

“மாஸ்டர், எனக்கு அந்த அருவியில குளிக்க ஆசையா இருக்கு..!!” என்று சொல்ல, “தாராளமா குளி நந்தினி..!!” என்றான் சுரேன்.

நந்தினி தனது உடையுடனேயே மெதுவாக அந்த நீர்விழ்சியில் புகுந்தாள். மிகவும் ரசித்து நனைந்து கொண்டிருந்தாள் நந்தினி. சுரேன் அவளை பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தான்.

நந்தினி நனைந்து கொண்டே தூர நிற்கும் சுரேந்திரனை பார்த்தாள். தனது நீல நிற டாப்பை மெதுவாக கழற்ற, சுரேந்திரனுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்த உணர்வு.

பின்னர் நந்தினி தனது ப்ராவையும் கழற்றி தனது அழகிய மாங்கனிகளை திறந்து விட, சுரேந்திரன் சூடேறினான்.

வெறும் ஸ்கிரிட் மட்டும் அணிந்துகொண்டு, மேலாடை ஏதுமில்லாமல் குளித்துக் கொண்டிருக்க, சுரேந்திரன் நந்தினியின் அழைப்புக்காக காத்திருந்தான். அவனின் சுண்ணி, அதன் உச்ச நீளத்தை அடைந்திருந்தது.

சில கணங்களில் நந்தினி தனது ஜட்டியுடன் சேர்த்து தனது ஸ்கிரிட்டையும் கீழிறக்கி, முழு அம்மனமானாள். உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தாள் நந்தினி.

சுரேந்திரன் கொதிக்கும் காமத் தீயில் இருந்து கொண்டு அதனை புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருந்தான். நந்தினி கைகளால் சைகை செய்து, சுரேனை அழைத்தாள்.

மின்னல் வேகத்தில் சுரேன் தனது உடைகளைக் களைந்து, அம்மணமாகி களம் புகுந்தான்.

தனது ஆசை நந்தினியின் அருகில் செல்ல, நந்தினி அவனிடம், தன்னை அணைத்துக் கொள்ளுமாறு சொல்ல, சுரேன் நந்தினியை முழுவதுமாக தனது தேகத்துடன் இணைத்துக் கொண்டு தழுவிக்கொண்டான்.

சுரேனின் சூடான சுண்ணி, நந்தினியின் கூதியை உரச, இருவரும் பிணைந்து கொண்டு, தழுவிக் கொண்டனர். அத்தனை நாள் தாகத்தை இருவருமே அணை(னை)த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது நந்தினி சுரேனிடம், “மாஸ்டர், நானும் உங்கள ரொம்ப மிஸ் பண்ணேன். உங்க இஷ்டம் போல என்னை அனுபவிங்க..!!” என்று சொல்லி தனது தழுவலை நெருக்க, சுரேன் நந்தினியின் குண்டியை பிடித்து அமுக்கி, தனது சுண்ணியோடு நெருக்கிக்கொள்ள, நந்தினி சுரேனை இறுக அணைத்துக் கொண்டாள்.

சுரேன் தனது முத்தங்களை வழங்க ஆரம்பித்தான். அவனின் முத்தங்கள் மிகவும் உக்கிரமாக இருந்ததை நந்தினி ரசித்தாள். நந்தினியின் ஒவ்வொரு அங்கத்தையும் சுரேன் ஆழமாக சுவைத்தான். அவளின் அழகிய குண்டிகளை கடித்த விதமும், கூதியை நக்கிய வேகமும் நந்தினியை மேலும் சூடாக்கின.

நந்தினி சுரேந்திரனின் சுண்ணியை சப்ப, விருப்பம் தெரிவிக்க, சுரேந்திரன் தனது ஆண்மையின் வீரியத்தை அவளின் திரு வாய்க்குள் செலுத்த, நந்தினி பரம சுகமாய் அதனை சப்ப ஆரம்பித்தாள்.

அந்த வனத்தின் அழகிய நீர்விழ்ச்சியில் முட்டி போட்டுக்கொண்டு, நின்றிருந்த சுரேந்திரனின் சுண்ணியை மிக லாவகமாக சுவைத்து சுவைத்து சப்பிய அழகே தனி..!!

நந்தினி எனும் அந்த அழகிய ஆம்பல் பூ, தனது ஊம்பலை முடிக்க, இருவரும் நீர்வீழ்ச்சியின் ஜல க்ரீடைக்குள் மீண்டும் நுழைந்து முத்தங்களை பகிர்ந்தனர்.

மணி 5ஐ நெருங்கியிருக்கும். இருவரும் நீர்விழ்ச்சியிலிருந்து வெளியேறினர். இருவரும் தங்கள் உடைகளை கையில் எடுத்துக்கொண்டு அம்மணமாகவே நடந்து வந்து அங்கிருந்த சிறு புல்வெளிப் பரப்பை அடைந்திருந்தனர்.

இருவரும் சிரித்த முகத்துடன் மிகவும் புத்துணர்வுடன் இருந்தனர். மழை லேசாக நின்றிருந்தது.

சுரேந்திரன் தனது வேஷ்டியை அந்தப் புல்வெளியில் விரிக்க, நந்தினி அதில் படுத்தாள்.

நந்தினி அதற்கு மேலும் முத்தங்களை விரும்பவில்லை. அதனால் அவள் தனது கால்களை அகல விரித்து தனது ரோஸ் நிறக் கூதியை சுரேனுக்கு காட்டி, தன்னை புணர அழைத்தாள்.

சுரேன் அதற்கு முன் தனது வாய் வைத்து சுவைக்க தொடங்க, நந்தினி தன் திருவாய் மலர்ந்து “மாஸ்டர் போதும். ஃபக் பண்ணுங்க..!!” என்று சொல்ல, சுரேந்திரன் தனது சுண்ணியை நந்தினியின் கூதிக்குள் இறக்க ஆரம்பித்தான்.

அது அதனுள் சென்றது வந்தது, சென்றது வந்தது. மழையிலும் நீர் வீழ்ச்சியிலும் நனைந்திருந்ததால், புணரும் போது கிளம்பிய சூடு மிக இதமாக இருந்தது இருவருக்கும்..!!

சுரேன் அப்படியே நந்தினியின் மீது படுத்துக் கொண்டே அவளை ஓத்துக் கொண்டிருந்தான். நந்தினியும் அவனை கட்டி தழுவிக்கொண்டாள். தனது கால்களை அகல விரித்து அவனை முழுக்க உள்வாங்கியிருந்தாள் நந்தினி.

பின்னர் நந்தினி சுரேனை கீழே படுக்க வைத்தாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. மேலே நீட்டிக் கொண்டிருந்த சுரேனின் சுண்ணி தனது கூதிக்குள் இறங்குமாறு அப்படியே அமர, சுரேந்திரன் சுகமாய் உணர்ந்தான்.

நந்தினி சொர்கத்தின் சிம்மாசனமாக அதில் அமர்ந்து மேலும் கீழும் இயங்கி அவனைப் புணர்ந்தாள்.

மெல்ல இருட்ட தொடங்கியிருந்தது.

நந்தினி சுரேனிடம் டாக்கி பொஷிஷன் பற்றி விளக்கிக்கொண்டிருந்தாள். பின்னர் நந்தினி முட்டிபோட்டு கீழே குனிந்துகொள்ள, சுரேன் நந்தினியின் குண்டிகளை கையில் பிடித்தவாறு, ஒரு வித சந்தேகத்துடனேயே தனது சுண்ணியை அங்கே திணிக்க, அது மிக இலகுவாக, நந்தினியின் கூதிக்குள் சென்றது.

“ஆமாம் மாஸ்டர்..!!” என்று நந்தினி சுரேனைப் பாராட்ட, சுரேன் நந்தினியை டாக்கி பொஷிஷனில் வைத்து ஓக்க தொடங்கினான்.

அது நந்தினிக்கு மிகவும் சுகமாக இருக்கவே, அப்படியே கிடந்தாள். 10 நிமிட ஓலுக்குப் பிறகு, அப்படியே இருவரும் சுருங்கிக்கிடந்த அந்த வேஷ்டியில் படுத்துவிட்டனர்.

கதிரவன் 80% மறைந்திருந்தான்.

நந்தினி சுரேனின் மீது கால்போட்டு உரிமையுடன் படுத்துக் கிடந்ததை சுரேந்திரன் மிக ரசித்தான். அவளின் கூதியை வருடியபடியே இருந்தான்.

அன்று சுரேந்திரன் குத்திய குத்துக்கள் நந்தினியின் உடல் பசியை நன்கு தீர்த்திருந்தது. சுரேந்திரனுக்கும் நந்தினியை வித விதமான பொஷிஷன்களில் ஓத்தது மிகவும் கிளர்ச்சியாக இருந்தது.

நந்தினியை அப்படியே தன் மேல் படுக்க வைத்துக் கொண்டு அவளின் குண்டியை பிசைந்து கொண்டிருந்தான். நந்தினி, தனது மாஸ்டரின் மார்புகளில் முகம் புதைத்து படுத்துக் கொண்டாள்.

மிக சிறிய வெளிச்சம் மட்டுமே இருக்க, இன்னும் தனது காம நீரை வெளியேற்றாத சுரேனுக்கு காம தாகம் தணியாத நிலையில், மீண்டும் ஒரு முறை நந்தினியை புணர சுரேன் விரும்பினான்.

நந்தினி அதற்கு இசைவு தெரிவித்து, கீழே படுத்து கால்கள் விரிக்க, அந்த இறுதி தாக்கம் தொடங்கியது.

சுரேனின் வேகம் நந்தினியை முனக வைத்தது. அந்த முனகளிலேயே, நந்தினி சுரேனிடம், மாஸ்டர், உள்ள லீக் பண்ணாதிங்க. லீக் ஆகும் போது வெளிய எடுத்துடுங்க..!!” என்றாள்.

நந்தினி சொல்லி முடிக்க, சுரேன் உச்ச கட்ட வேகத்தில் குத்த ஆரம்பித்தான்.

அந்த நொடியில் சரட்டென வெளியில் உருவ, சூடான அந்த காம நீர் எங்கு தெரித்தது என தெரியவில்லை..!!

கதிரவன் மறைந்திருந்தான்.

அன்று நடந்த அந்த நீர்வீழ்ச்சி செக்ஸ் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அன்று இரவு பெய்த பேய் மழையில் தன்னை மறந்து தூங்கினாள் நந்தினி.

அடுத்த நாள் வருடத்தின் முதல் நாள். எப்போதும் ஆஸ்ரமத்தில் தடபுடல் வழிபாடுகள் நடக்கும். ஆனால் முந்தைய இரவு பெய்த மழையில் சேரும் சகதியுமாய்க் கிடந்த ஆஸ்ரம பாதையில் பயணிப்பது கடினம் என்பதால் பொது மக்கள் யாரும் வரவில்லை.

சிலர் மட்டும் தியான மண்டபத்தில் கூடியிருக்க, காலை 9 மணிக்கு நந்தினி அந்த தியான மண்டபத்தில் நுழைந்தாள். சுரேன் அங்கே வந்திருந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்தான். நந்தினி அவனைப் பார்த்து ஒரு லேசான புன்முறுவலுடன் அமைதியாக சாமி கும்பிட ஆரம்பித்தாள்.

குளித்துவிட்டு மிகவும் ப்ரெஷ்ஷாக, அந்த வெளிர் பிங்க் நிற சுடிதாரில் நந்தினி பயபக்தியுடன் நெற்றியில் குங்குமம் இட்டு, கண்கள் மூடி அமர்ந்திருப்பதைக் கண்ட சுரேனுக்கு ஆச்சரியம்தான்.

இந்த அழகு தேவதையையா நேற்று குத்தோ குத்தென்று குத்தி சுவைத்தோம் என்று..!!

அடுத்த 3 மாதங்கள் நந்தினி ஆஸ்ரமத்தில்தான் வசித்தாள். அது அவளே திட்டமிடாத ஒன்றுதான். இருந்தாலும் பல சூழ்நிலைகளால் அவள் அங்கே இருக்க நேர்ந்தது.

அந்த 3 மாதங்களில் ஆஸ்ரம சூழலில் நிலவிய அழகிய இயற்கை தட்பவெப்பமும், அவளின் காம வெப்பமும் காரணமாக அமைந்து விட்டன.

அந்த 3 மாதங்களில் அவள் வாழ்வில் நடந்த செக்ஸ் அனுபவங்கள் என்றைக்குமே மறக்க முடியாத பசும் பக்கங்கள்..!!