சட்டென்று என்னைப் பிடித்து உதட்டோடு உதடு வைத்து உறிஞ்சி கடித்து இழுத்தான்!

சட்டென்று என்னைப் பிடித்து உதட்டோடு உதடு வைத்து உறிஞ்சி கடித்து இழுத்தான்!

Posted on

அது ஒரு சனிக்கிழமை இரவு. அன்று, நான் எனது நண்பர்கள் ரவி, அன்பு, கணேஷ் மற்றும் பிரபு ஆகிய ஐந்து பேரும் பக்கத்து ஊரில் இருக்கும் பாருக்கு சென்று தண்ணி அடிக்க திட்டமிட்டோம். வழக்கமாக தண்ணி அடிப்பதென்றால் பைக்கில் தான் செல்வோம். ஆனால் பக்கத்து ஊர் இரண்டு கிலோ மீட்டர் தூரம் தான் என்பதால் அன்று ஜாலியாக நடந்து சென்று வரலாம் என்று நடந்தே சென்றோம். யாருக்கும் தெரியாமல் மறைந்து ஒளிந்து எப்படியோ பார் சென்று சேர்ந்து, எங்களில் இரண்டு பேர் மட்டும் ஒரு ஹால்ப் விஸ்கி வாங்கி அடித்தார்கள், மற்ற நாங்கள் மூன்று பேரும் ஆளுக்கு இரண்டு பீர் அடித்தோம். எல்லாம் முடிந்து வீட்டுக்கு கிளம்பலாம் என்றிருக்கும் போது இடி மின்னலுடன் மழை கொட்ட ஆரம்பித்தது.

கொஞ்ச நேரம் இருந்து பார்த்தோம், மழை விட்டதாக இல்லை. சரி, இனிமேலும் நின்றுக் கொண்டிருக்காமல் மழையில் நனைத்தே போய்விடலாம் என்று முடிவு செய்து அந்த கொட்டும் மழையில் நடக்க ஆரம்பித்தோம். எங்களில் என்னிடம் மட்டும் தான் மொபைல் உண்டு. மழையில் நடந்து போக முடிவு செய்ததுமே மொபைலை ஒரு பாலிதீன் பையில் சுற்றி கணேஷிடம் கொடுத்து அதை அவன் ஜட்டிக்குள் வைத்திருந்தான்.

மழைக்கு பயந்துக் கொண்டு நாங்கள் ஒதுங்கியிருந்திருந்தால் அந்த தருணத்தை நிச்சயம் இழந்திருப்போம். என்னவொரு அனுபவம் அது! வாழ்க்கையில் இதுபோன்ற தருணங்கள் எப்போதாவது தான் வாய்க்கும் போல! நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். தார் சாலையில், மங்கலான தெருவிளக்கு வெளிச்சத்தில், எப்போதாவது சர்ர்ர் என்று தண்ணீரை பீய்ச்சி அடித்துக் செல்லும் வாகனங்களுக்கு மத்தியில், திடிரென்று கிலியை உண்டாக்கும் இடி மின்னல்களில், விடாமல் கொட்டிக் கொண்டிருந்த அடர் மழையில், உடல் நடுங்கிக் கொண்டே, அரை போதையில் நண்பர்களுடன் சத்தமாக பேசி, சிரித்து நடப்பது…. ஹையோ!!! நினைக்கும் போதே உடல் சிலிர்க்கிறது, அதை அனுபவித்த போது!!! சொல்ல வார்த்தைகள் இல்லை…

சாலையில் வண்டிகள் வருகிற போகிற போதெல்லாம் ஓஓஓஓஓ வென்ற சத்தமும், ஊளையுமாக நடந்து வந்துக் கொண்டிருந்தோம். எங்கள் ஊர் பக்கம் வந்ததும் இன்னும் அதிகமாக கத்தி ஒரு வண்டியையும் விடாமல் கூப்பிட்டு கூப்பாடு போட்டுக் கொண்டே வந்தோம். எங்கள் ஊருக்கு பக்கத்தில் வந்ததும் எங்களை அறியாமலே நாங்கள் நடு சாலையில் நடக்க ஆரம்பித்திருந்தோம். டெம்போ, வேன் போன்ற பெரிய வண்டிகளில் சென்றவர்கள் எங்கள் குரலுக்கு தோதாக எதிர் குரல் கொடுத்துக் கொண்டு சென்றதும், பைக்கில் சென்ற சிலர் எங்களை ‘தேவிடியா பயல’ என்று திட்டிச் சென்றதும் எங்கள் உற்சாகத்தை கொஞ்சமும் குறைக்காமல் பார்த்துக் கொண்டது.

அப்போது, எங்கள் எதிரே சற்று தூரத்தில் இரண்டு விளக்குகள் எறிந்தபடி ஒரு வாகனம் வந்துக் கொண்டிருந்தது, உற்சாகத்தில் நாங்கள் சத்தம் போட அந்த வண்டி எங்கள் பக்கம் வந்து சர்ர் என்று பிரேக் அடித்து நின்றது. பக்கத்தில் வந்த போது தான் தெரிந்தது அந்த வண்டி போலீஸ் ஜீப் என்று! போலீஸ் ஜீப்பிலிருந்து இறங்குவதற்குள் ஓடிவிடலாமா என்று யோசித்தோம், ஆனால் எங்களால் அசையக் கூட முடியவில்லை. ஜீப்பை நிறுத்தியதும் ரன்னிங்க்லேயே இறங்கிய காவல் உதவி ஆய்வாளர் (S.I) எங்களிடம் வந்து விட்டான்.

“எந்த ஊருடா நீங்க? இந்த நேரத்துல என்ன பண்ணுரிங்க?”

என்று கோபம் கொப்பளிக்க S.I எங்களை மிரட்ட நாங்கள் ஒரு நிமிடத்தில் போதை இறங்கி தொடை நடுங்க ஐயோ! அம்மா! என்று உளற ஆரம்பித்து விட்டோம். சார் சார் என்று கெஞ்சிப் பார்த்தும் அவன் எங்களை விட்டபாடில்லை. S.I யுடன் இன்னும் இரண்டு காவலர்களும் இருந்தார்கள். அவர்களிடம் எங்களை ஜீப்பில் ஏற்ற சொன்னான். எங்களை ஜீப்பில் ஏறச் சொல்லுவான் என்று அந்த காவலர்களும் கூட எதிர்பார்க்கவில்லை. விடாமல் அவனிடம் நாங்கள் அழாத குறையாக மன்றாடினோம்.

“ஸ்டேஷன்ல போய் பேசிக்கலாம்” என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டான்.

“வீட்டுக்கு தெரிஞ்சா செத்தோம்டா” என்பது தான் எங்கள் ஒவ்வொருவரின் கவலை!

காவல் நிலையம் ஒரு கிலோ மீட்டர் தொலைவில், அடுத்த ஊரில் தான் இருக்கிறது. இரண்டே நிமிடத்தில் காவல் நிலையத்தில் சென்று இறக்கி விட்டான். வாழ்க்கையில் முதல் முறையாக காவல் நிலையத்திற்குள் போகிறோமே என்ற கலக்கத்தில் வண்டியை விட்டு இறங்கினோம். நல்லவேளையாக மக்கள் யாரும் இல்லை.

“OK முத்து நீங்க கிளம்புங்க.” என்று ஒரு போலீசிடம் சொல்லி விட்டு S.I காவல் நிலையத்திற்கு உள்ளே சென்றான். நாங்கள் எங்கள் பக்கத்திலிருந்த இன்னொரு போலீசிடம் எங்களை விட்டு விடும்படி கெஞ்ச ஆரம்பித்தோம். “நீங்கலாம் படிக்கிற பசங்க தானடா” என்று கேட்டார். ஆமா சார், நான் இன்ஜினியரிங் படிக்குறேன்!, நான் பன்னிரண்டு படிக்குறேன்!… என்று நாங்கள் பழத்திற்கு முந்திய அண்டி போல சொன்னோம். வேலைக்குச் செல்லும் என்னுடைய மற்ற மூன்று நண்பர்களும் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தார்கள்.
“ஒண்ணும் பண்ண மாட்டார். சும்மா மிரட்டி விட்டுருவார்” என்று சொல்லி விட்டு அவரும் உள்ளே போனார். நாங்கள் வெளியே நின்றுக் கொண்டிருந்தோம். “எத்தனை சந்தோசமாக இருந்தோம், ஆனால் கொஞ்ச நேரத்தில் இப்படி ஒரு சிக்கலில் வந்து மாட்டிக் கொள்வோம் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லையே” என்று ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்து நொந்துக் கொண்டோம். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த நேரத்திலும் நாங்கள் அனைவரும் யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் கவனமாக ஒரு ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்தோம். அப்போது மழை லேசாக தூறிக் கொண்டிருந்தது. குளிரிலும், பயத்திலும் உடல் வேறு நடுங்கிக் கொண்டிருந்தது.

கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் உள்ளே போன அந்த கான்ஸ்டபிள் வெளியே வந்து எங்களை உள்ளே போகச் சொன்னார். அந்த கான்ஸ்டபிள் மற்றும் காவல் நிலையத்தில் ஏற்கனவே இருந்த இன்னொரு கான்ஸ்டபிளும் சேர்ந்து எங்கோ ஜீப்பில் ஏறி சென்று விட்டார்கள். மணி 12 தாண்டி விட்டது. வீட்டில் தேடுவார்களே என்று கொலை நடுங்கிக் கொண்டிருந்தது எங்கள் ஒவ்வொருவருக்கும். எங்களுக்கு இன்னும் அதிகமாக பயம் வந்து விட்டது. ஆனாலும் நாங்கள் S.I யை பார்த்து எங்களை விட்டு விடுமாறு கேட்க வேண்டி அனைவரும் உள்ளே சென்றோம் S.I கொஞ்சம் சின்னப் பையனாகத் தெரிந்தான்.

எங்களைப் பார்த்ததும் முகத்தை கொஞ்சம் மூர்க்கமாக வைத்துக் கொண்டான். முதலில் எங்கள் ஒவ்வொருவரின் விபரங்களையும் கேட்டான். எங்களிடம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே கொஞ்சம் கூல் ஆகிவிட்டான். சிரித்த முகமாக இருந்ததும் நாங்கள் எங்களை விட்டு விடும்படி கேட்டோம். ஆனால் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது போல காலையில் போனால் போதுமென்று சொல்லி விட்டான்.

அந்த காவல் நிலையத்தில் நாங்கள் ஐந்து பேரும் மற்றும் அந்த S.I யும் தான் இருந்தோம். S.I மேசையில் இருந்த வாக்கி டாக்கியில் இருந்து சர் புர் கிச் ஷ் என்ற சத்தத்திற்கு மத்தியில் போலீஸ்காரர்களின் குரலும் கேட்டுக் கொண்டிருந்தது. அவன் எங்களிடம் அதிகம் பேச விரும்பவில்லை. கால் கடுக்க நின்றுப் பார்த்தும் பயனில்லாமல் பிறகு நாங்களே ஒரு ஓரமாக கிடந்த ஒரு பெஞ்சில் போய் உக்கார்ந்தோம். தலை உடல் உடைகளில் தண்ணீர் வடித்திருந்தது.

நான், பனியன் க்ளோத்ஆல் ஆன ட்ராக் சூட்ம் கழுத்துப் பட்டை இல்லாத பனியனும் அணிந்திருந்தேன். மழையில் நனைதிருந்ததால் என் பேன்ட் உடலோடு ஒட்டி, குளிரில் சுருங்கிய என் ஆண்குறி வெளியே தெரியும்படி இருந்தது. எங்கள் ஐந்து பேரிலும் நான் கொஞ்சம் பார்க்க அழகாக இருப்பேன். மட்டுமல்லாமல் அவர்களில் நான் மட்டும் தான் பொறியியல் படித்துக் கொண்டிருந்த படித்த பையன். அந்த S.I எங்களை விசாரிக்கும் போதே என்னை தான் அதிகம் பார்த்து பேசினான். அவன் என்னையும், மழையில் நனைந்த ஈரத்தில் உடலோடு ஒட்டிபோயிருந்த என் பேன்ட் வழியாக எனது ஆண்குறியையும் பார்த்த விதம் எனக்கு கொஞ்சம் புரிந்துவிட்டது.

நாங்கள் அனைவரும் ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தோம். அவன் அங்கும் இங்குமாக செல்லும் போதெல்லாம் நான் அவனை பார்ப்பதும் அவன் என்னை பார்ப்பதுமாக இருந்தோம். கொஞ்ச நேரம் கழித்து S.I என்ன நினைத்தானோ தெரியவில்லை கையில் சில சாட் பேப்பர்களுடன் எங்களிடம் வந்து, “வீட்டில் தேடுவாங்க இல்ல. வேணும்னா நீங்க மூணு பேரும் (கணேஷ், பிரபு, அன்பு) போங்க. நீங்க ரெண்டு பேரும் இங்கே இருங்க, உங்களுக்கு ஒரு வேலை தரேன்” என்று என்னையும், ரவியையும் (பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தவன்) அங்கே இருக்கச் சொன்னான். எங்கள் இருவரையும் கூடவே விட்டுவிடும் படி எல்லோரும் சேர்ந்து கெஞ்சினோம். ஆனால் நான் கொஞ்சம் அமைதியாகவே இருந்தேன். “ஒண்ணும் பண்ண மாட்டேன். ஒரு ஹெல்ப் தான்னு நினச்சிக்கோங்க” என்றுச் சொல்லி கையில் எடுத்து வைத்திருந்த சாட் பேப்பர்களை மேசையில் வைத்தான். “இந்த ரோடு மேப்பை இந்த அட்டையில் பெருசா வரையணும், வேணும்னா நானே கொண்டு வீட்ல விட்டுடுறேன்” என்று என்னைப் பார்த்து சொன்னான். கிட்டத்தட்ட அவன் என்ன நினைக்கிறான் என்பதை நான் உறுதியாக புரிந்துக்கொண்டு விட்டேன்.

அதனால், நான் என் நண்பர்களிடம் “நாங்க வரைஞ்சி கொடுத்துட்டு வரோம்டா. இல்லனா அவரு யாரையும் வீட்டுக்கு விட மாட்டாரு. நீங்க போங்க, போன் வந்தா உங்க வீட்ல தங்கிட்டேன்னு சொல்லு. போலீஸ்ல மாட்டினத யார்கிட்டயும் சொல்லிடாதிங்கடா” என்று மெதுவாக கிசு கிசுத்து அவர்கள் மூவரையும் போகச் சொன்னேன். “உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு எப்படிடா போக” என்று ஒருத்தன் செண்டிமெண்ட் போட, அதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. ஆனால் S.I யின் பார்வையும், நடவடிக்கையும் எனக்குள் ஆண்மையைத் தூண்டிக் கொண்டிருந்தது. என் சிறிய முலைக் காம்புகள் இரண்டும் விறைத்து இருந்தது.

மணி 1 தாண்டியிருந்தது. மழை மீண்டும் ‘ஓ’ வென அடித்துப் பெய்து கொண்டிருந்தது. நானும், ரவியும் S.I யின் அறையில் மேசைக்கு பக்கத்தில் நீளமாக போடப்பட்டிருந்த பெஞ்ச்யில் இருந்துக் கொண்டு ரோடு மேப் வரைய ஆரம்பித்தோம். மற்ற மூன்று பேரும் ரூமுக்கு வெளியே கிடந்த பெஞ்சில் இருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் S.I யும் எங்களோடு அமர்ந்துக் கொண்டு சில படங்களை வரைய ஆரம்பித்தான். அப்படியே கொஞ்சம் பேச ஆரம்பித்து பின்னர் வரைவதும் பேசுவதுமாக நேரம் சென்றது. ஆனால் ரவி அறியாது எங்களின் பார்வையின் வீரியம் மட்டும் அதிகரித்துக் கொண்டே சென்றது. அந்தப் பார்வையில் குளிரில் சுருங்கிக் கிடந்த என் ஆண்குறியும் எழும்பி எழும்பி அடங்கியது. இளம் S.I என்றால் அவன் உடல் அழகை சொல்லவா வேண்டும்! கட்டுமஸ்தான முறுக்கேறிய உடம்பு, போலீஸ் கட்டிங் ஹேர் ஸ்டைல் என்று பார்க்க செக்ஸ்சியாக இருந்தான். எங்களின் பேச்சு நட்பு ரீதியானதாக மிக நெருக்கம் ஆனது. ஆனால் ஒன்று செய்ய முடியாத நிலை.

சிறிது நேரம் கழித்து S.I அவனுடைய செயரிலிருந்து எழுந்து என் இடது பக்கத்தில் வந்து நின்று என் விலா எழும்பு பக்கத்தில் அவனது ஆண்குறியை வைத்து உரசிக் கொண்டிருந்தான். படம் வரைவதை பற்றி சொல்லுவது போல என் பின்னே சாய்ந்து மேலும் மேலும் என்னை உரசிக் கொண்டிருந்தான். ரவியை நினைத்து எனக்கு கொஞ்சம் பயம் இருந்ததால் நான் மறுப்பு தெரிவிப்பது போல உடலை சற்று விலக்கினேன். அதன் பிறகு என் பக்கத்திலே அமர்ந்து நான் வரைவதை பார்த்துக் கொண்டிருந்தான். என் பக்கத்தில் வந்து அமர்ந்ததும் என்னிடம் மேசையை ஒட்டி இருக்கும்படி கையால் என்னை அழுத்தி உள்ளே தள்ளினான். நானும் என் தொடை வரைக்கும் மேசைக்கு அடியில் இருக்கும்படி நெருங்கி இருந்தேன். மெதுவாக என் தொடையில் கை வைத்தான். பின்பு கை மெதுவாக என் ஆண்குறியைத் தொட்டது. கை வைத்ததுமே என் ஆண்குறி ஜட்டிக்குள் அடங்காமல் நின்றது. எனக்கு காமம் தலைக்கேறி என்னால ஒழுங்காக படம் வரைய முடியவில்லை. S.I என்னை விடுவதாக இல்லை. ஆனால் கவலை அதுவல்ல, வெளியே என் நண்பர்கள் பக்கத்திலே ரவி யாருக்காவது இது தெரிந்து விட்டால்?

நான் ரவியிடம் “அவங்க எல்லாம் என்ன செய்றாங்கன்னு பாத்துட்டு வா” என்று சொன்னேன். அவனும் உடனே எழுந்து சென்று விட்டான். “நீ சரியான ஆளு தான்” என்பது போல என்னைப் பார்த்து S.I தலையை ஆட்டினார். ரவி வெளியே சென்றதும் நான் எதிர்பார்க்காமலே சட்டென்று என்னைப் பிடித்து உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டார்.

பிடிச்சிருக்கா? உன்ன கடிச்சி சாப்பிடனும் போல இருக்கு. காவல் போனவங்க இப்போ வந்துருவாங்க, பசங்க வேற இருக்காங்க. இனி எப்போ மீட் பண்ணலாம்?… என்று பேசிக் கொண்டே சென்றார். நான் பதில் ஏதும் சொல்லாவிட்டாலும் அவர் என்னை அங்கங்கே தொட்டு, பிசைந்து, முத்தமிட்டுக் கொண்டிருந்ததில் லயித்திருந்தேன். இன்னும் கொஞ்ச நேரம் என் ஆண்குறியை கசக்கியிருந்தால் எனக்கு தண்ணி வந்து விடுகிற நிலைமையில் இருந்தேன். திடிரென்று ரவி வந்த சத்தம் கேட்டு என்னிடமிருந்து விலகினார்.

காவலுக்கு சென்ற போலீசாரும் வந்திருந்தனர். வரைபடமும் முடியும் தருவாயில் இருந்தது. மொபைல் எண்ணை மட்டும் பரிமாறிக் கொண்டு நாங்கள் வீடு திரும்பினோம், S.I அவருடைய குடியிருப்புக்கு கிளம்பினார்