அவளால கட்டுப் படுத்த முடியாம, வேத்து ஆம்பளையோட படுக்க ஆரம்பிச்சுட்டா!!!

அவளால கட்டுப் படுத்த முடியாம, வேத்து ஆம்பளையோட படுக்க ஆரம்பிச்சுட்டா!!!

Posted on

வீட்டுக்கு வந்ததும் படுத்தவன் மதியம் இரண்டு மணிக்குத்தான் எழுந்தேன். குளிச்சு முடிச்சு சாப்பிட்டுகிட்ட இருந்த என்னிடம் அம்மா,

“தம்பி அழகி வந்திருந்தா. அவ புருசன் வநதிருக்கானாம். உன்னைப் பார்க்கணும்னு வந்தாங்கலாம். நீ திருவிழாவுக்குப் போய்ட்டு வந்து தூங்கிறியேணு சொன்னதும் சாயாங்காலாம் வர்ரோம்னுட்டு போய்ட்டாங்க.’

” நான் அவங்க வீட்டுக்குப் போய்ட்டு பார்த்துட்டு வர்ரேன்மா”

அவர்கள் வீட்டுக்குப் போனேன். அன்புடன் “வா கண்ணா. சாப்புடுறியா?” என்றாள் அழகி

” இல்லை சாப்பிட்டுத்தான் வர்ரேன். சரவணன் நீங்க எப்ப வந்தீங்க? நல்லா இருக்கீங்களா?

” ராத்திரி தான் வந்தேன். நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க கண்ணன்? படிப்பெல்லாம் எப்படி இருக்கு.”

“நல்லா இருக்கேன். இது பைனல் இயர். காலேஜிலே ஸ்ட்ரைக். விடுமுறை. எப்ப திறப்பாங்கனு தெரியலை.”

” நானும் ஒரு வாரம் இருப்பேன். எனக்குக் கம்பேனி கொடுக்க நீங்க இருக்கீங்க. கிராமத்திலே இருந்து ஒரு இஞ்சினியரா வர்ர முத ஆளா நீங்க இருப்பீங்க. ரொம்ப சந்தொஷமா இருக்கு.”

” காஷ்மீர்பக்கம் நீங்க இருக்கீங்க. இப்ப அங்கு மக்களின் வாழ்க்கை நிலவரம் எப்படி இருக்கு?”

மோர் கொண்டு வந்து கொடுத்தா அழகி.

“இப்ப அங்கு கலவரம் குறஞ்சிருக்கு. என் தொழிலும் நல்லா போவது

“வெளியில் போய்ட்டு வருவோமா. அழகி கண்ணனுக்கு ராத்திரிக்கு நம்ம வீட்டுலே தான் சாப்பாடு. கோழி அடிச்சு குழம்பு வச்சுரு.”

வயலுக்கு வந்து கிணத்தடி விளிம்பிலே அமர்ந்தோம்.

” சரவணன் நீங்க பட்டணத்து ஆளு. எப்படி கிராமத்துப் பொண்ணை விரும்பி கட்டிகிட்டீங்க. ஏன் கேட்குரேனா இங்க மலை கிராமத்துலே அவ்வளவா நாகரிகம் வரலை. எங்க பழக்க வழக்கமெல்லாம் உங்களுக்கு புடிக்குதோ என்னவோ?’

கல்யாணம் செஞ்சுக்கிட்டா ரொம்ப படிக்காத ஒரு கிராமத்துப் பொண்ணைத்தான் கட்டிக்கணும்னு இருந்தேன். பட்டணத்து பொம்பளைங்களோட பகட்டும், போலியான நாகரிகத்துக்கு அடிமையாகி உடம்பிலே வலுவில்லாம திரியிர பொண்ணுங்க எனக்கு சரி படமாட்டங்கனு தோணுச்சு. கிராமத்து பொண்ணுங்கனா வயகாட்டுலே வேலபார்த்து உடம்பை கச்சிதமா வச்சுருப்பாங்க. நம்ம ஆக்ரோசத்துக்கு அவங்க தான் ஈடு கொடுப்பங்கனு முடிவு பண்ணி தான் அழகியைக் கட்டிகிட்டேன். இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.”

எங்க பேச்சு பெண்களைப் பற்றி திரும்புச்சு.

” உங்க விருப்பத்தைக் கேட்க எனக்கு ஆச்சரியமா இருக்கு சரவணன். படிச்ச பொண்ணுங்க செக்ஸ் பத்தி நல்லா தெரிஞ்சு வச்சுருப்பாளுக, ஒரு ஆம்பளைக்கு,
அது தானே வேணும்.”

ஆணும் பெண்ணும் செக்ஸ் பண்றதைப் பத்தி தெரிஞ்சு வச்சுக்கிட்டு என்ன செய்ய? இப்பலாம் பட்டிணத்துப் பொண்ணுங்க டேட்டிங்கணுட்டு ஒரு பையனைக் கூட்டிக் கிட்டு பார்க் பக்கம் போய் கட்டிபிடிச்சு, முத்தம் கொடுக்குறது, அவன் சாமானை அவள் பிடிச்சு குலுக்குறது, அவ பாவாடைக்குள்ளே அவன் கை விட்டு அவ சாமானுக்குள்ளே விரல் விட்டு குடைய்றது, சான்ஸ் கிடச்சா, வேக வேகமா ஒரு இரண்டு நிமிசத்துக்கு ஒத்துப்புட்டு விலகி போறது, இது நான் நடக்குது.

அவங்களை புருஞ்சுக்கிறதுக்கு இது உதவுமில்ல.

இந்த மாதிரி சிட்டுக்குருவி இன்பம் அனுபவிக்கிறவங்க நாலாவட்டத்திலே அதிலே வெருப்பும் அடஞ்சுடுவாங்க.

நான் ஒரு வித்தியாசமான எண்ணங்களைக் கொண்டவன். உடல் வலிமை எனக்கு ரொம்ப முக்கியம். பல பயிற்சிகளை கத்துக்கிட்டுருக்கேன். அதிலே யொகாவும் ஒன்னு. ஒன்னு சொல்லட்டா நான் இதுவரை சுய இன்பம் அனுபவிச்சதில்லை. யொகா மூலம் விந்துவை கட்டிபடச் செய்து அதை மீண்டும் உடலுக்கு சக்தியாக்க எனக்குத் தெரியும்.

அந்த மாதிரி விந்துவை கட்டிபடச் செய்து, ஒரு பெண்ணைப் புணரும் போது மணிக்கணக்கா செய்யமுடியும். கட்டி பட்ட விந்து வெளியாகுற சமயம் கிடைக்கிற இன்பத்தைப் பத்தி விளக்கிச் சொல்லமுடியாது, அதை அனுபவிச்சத்தான் தெரியும். அந்த மாதிரியான ஒரு ஆம்பிளைக்கு கிராமத்துப் பொண்ணுதான் சரிபட்டு வருவா. அதனாலே நான் அழகியை கட்டிக்கிட்டேன். அவளும் நான் நினச்ச மாதிரி இந்த விசயத்திலே எனக்கு ஈடு கொடுக்குறா. சில சமயம் எனக்கே அவ சொல்லிக் கொடுக்குறா. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

நீங்க யோகா கத்துகிட்டு இருக்கீங்க. பொண்டாட்டியைப் பிரிஞ்சு எத்தனை மாசம் வேணாலும் சுய இன்பம் அணுபவிக்காம இருந்துருவீங்க. ஆனா உங்க பொண்டாட்டியாலே அந்த மாதிரி இருக்கமுடியுமா. அவங்களாலெ உணர்ச்சியை கட்டுப் படுத்த முடியுமா.

நம்ம ஊரு பொம்பளைங்க, முக்கியமா கிராமத்துப் பொம்பளைங்க இருக்க கத்துகிட்டு இருக்காங்க.
அந்த மாதிரி இருக்க முடியலைனா அவங்க சுய இன்பம் செய்றதை நான் விரும்பமாட்டேன். ஏன்னா சுய இன்பம் அனுபவிக்க ஆரம்பிச்சுட்டா, ஆம்பளை வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாம, பின்னாலே இந்த உறவுலேயே வெருப்பு வர ஆரம்பிச்சு, அதையே வெருக்க ஆரம்பிச்சுடுவா.

அவங்களாலே கட்டுப் படுத்த முடியலைனா, வேத்து ஆம்பளையோட படுக்க ஆரம்பிச்சுட்டா?

அது பரவாயில்லைம்பேன். கைசுகத்தைவிட ஆம்பளைசுகத்துக்கு அவ எப்பவும் ஏங்கிக்கிட்டு இருப்பா. எனக்கு இந்த கற்பு விசயத்திலே எல்லாம் நம்பிக்கை இல்லை. நான் காஷ்மீர் பொம்பளைங்க கிட்டே செக்ஸ் வச்சுருந்துருக்கேன். எனக்கு கற்பு இல்லங்கிறப்போ நான் மாத்திரம் என் பொண்டாட்டிக் கிட்டே அதை எப்படி எதிர் பார்க்கமுடியும். செக்ஸ் மாத்திரம் வாழ்க்கை இல்லை. ஒரு குடும்பத்திலே இருக்கிற இரண்டுபேருக்கும் நம்பிக்கை இருக்கணும்.
அன்பு இருக்கணும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருக்கணும். இவைகளோட ஒரு நல்ல செக்ஸ் அனுபவம், அவர்களுக்குள்ளே ஒரு பிடிப்பை உண்டாக்குது. அந்த பிடிப்புனாலே ஒருவரை விட்டு ஒருவர் பிரிய விரும்புவதில்லே. விட்டுக் கொடுக்குறதுமில்லை. பிரியவும் மனம் வர்ரதில்லை.
அப்படியே பிரிஞ்சு வேரு ஒரு ஆம்பளையோட படுத்தாலும் அவனை அவளுடைய் புருசனா தான் நினச்சுதான் செக்ஸ் வச்சுக்குவா.

“விந்துவை எல்லாராலையும் அடக்கிவைக்கமுடியாது. எல்லாரும் யோகாவும் செய்யமுடியாது. விந்துவை அடக்கி வைக்கணும்னு நினைச்சா, மனசு, பொம்பளை சுகத்தைத் தேடி அலையுது. விந்தை விட்டுட்டா மனசு நம் கட்டுக்குள்ளே வந்துடுது. நாமளும் நம் வேலையிலே கவணம் செலுத்தலாம். அதுக்கு நம் கைதான் துணை செய்யுது. இது என் எண்ணம்.”

‘எனக்கு இதுலே எந்த மறுப்பும் இல்லை. விந்துவை சேமிச்சு வைக்கும் வரை, மனசு அலை பாயத்தான் செய்யும். எந்த பொம்பளையைப் பார்த்தாலும் ரதி மாதிரி தான் தோணும். ஒரு ஓட்டைக் கிடைக்காதா, சாமனைத் திணிக்க மாட்டோமானு தோணும். அது கிடைக்கலைனா, கை உதவிய நாடத்தான் செய்யணும். ஆனா இந்த பழக்கம் கூடிப் போனா, அது உடலுக்கு கெடுதலை உண்டாக்க ஆரம்பித்துவிடும். அதைத் தான் நான் சொல்றேன். அதனாலே ஒரு பொண்ணு விரும்பி வந்தா அந்த பொண்ணோடு உறவு வச்சுக்கிறதில எந்த தப்பும் இல்ல.”

“காஷ்மீர் பொண்ணுங்களோட உங்க அனுபவம் எப்படி?’

” அழகான் பொண்ணுங்க. செக்ஸ் விசயத்திலே நல்லா விபரம் தெரிஞ்சு வச்சுருக்காங்க. அவங்களை புணரும் போது நல்ல ஒத்துழைப்பு கொடுப்பாங்க. ஆனா அவங்களை திருப்தி பண்ணாமே நீங்க சீக்கிரம் விந்து விட்டுட்டீங்கனா, அவங்க திருப்தி அடையும் வரை உங்களை விடமாட்டாங்க. உங்களை புழிஞ்சு எடுத்துருவாங்க”

எனக்கு காஷ்மீர் போகணும்னு ஆவல் எழதொடங்கிவிட்டது. (பின்னால் எனக்கும் அந்த அனுபவம் கிடைத்தது. அதைப் பற்றி பின்னால் எழுதுவேன்)

” கண்ணா உங்க செக்ஸ் அனுபவம் எப்படி?”

” எனக்கு இந்த கிராமம் தான் அதைக் கத்துக் கொடுத்தது.”

” உங்களுக்கு மல்லிகா, அவ அக்கா சொரணம் இன்னும் சில பொண்ணுங்களோடு செக்ஸ் வச்சுகிட்டீங்கனு அழகி சொல்லிருக்கா. அவளுக்கு அவ பிரண்ட்ஸ் சொன்னாங்கலாம்”

” உண்மை தான்”

அழகியைப் பத்தியும் சொல்லி இருப்பாளோனு எனக்கு சந்தேகம் வந்தது.

” நேரமாச்சு, வாங்க வீட்டுக்குப் போகலாம்”

எழுந்து வீட்டுக்கு வந்தோம்.

இருட்டிவிட்டது.

அழகி சமையல் வேலையை முடித்து, குளிச்சு, தலை முடியை பரப்பி உலரவிட்டு, அதிலே ஒரு மல்லிகை சரத்தைத் தொங்கவிட்டு, பச்சை நிற மெல்லிய சேலை உடுத்தி, அதுக்கு மேட்சா ஜாக்கெட் அணிந்து (உள்ளே ப்ரா இல்லை, ) அழகா என் கண்களுக்குத் தெரிந்தாள்.

இன்னைக்கு ராத்திரி அவங்க ரெண்டுபேரும் எப்படி எல்லாம் ஓக்கப் பொறாங்களோனு ஒரு எண்ணம் என் மனசிலே ஓட ஆரம்பிச்சதும் என் சுண்ணி விறைக்க தொடங்கியது. என் வேட்டியை முட்டி ஒரு மேட்டை எழுப்பியது. ( உள்ளே ஜட்டி இல்லை)

“கண்ணா நீங்க ட்ரிங்கஸ் சாப்பிடுவீங்களா”

கல்லூரியில் தினம் பாண்டிச்சேரி சரக்கு வந்துடும். ஹாஸ்டலில் பெரும்பாலும் சனி, ஞாயிறு தண்ணி பார்ட்டி இருக்கும்.

” பழக்கம் உண்டு”

” XXXமில்ட்ரி ரம் இருக்கு. சாப்பிடுவோமா?”

சரி என்று தலை ஆட்டினேன்.

ரம் பாட்டிலையும், இரண்டு கிளாசையும் கொண்டு வந்து வைத்தாள் அழகி.

சிக்கன் வருவலையும் கொண்டு வந்தாள்.

ரம்மும் சிக்கன் வருவலும் உள்ளே சென்றதும், போதை ஜிவ்வுணு ஏறுச்சு.

இவரு ஒரு பொண்ணை காதலிச்சாரு. அந்த கதையை சொல்லுங்க கண்ணன்.

அழகியின் இந்த தூண்டல் என்னை வெளிப்படையா பேச வைத்தது.

” பாதி கதையைத் தான் உன்னிடம் சொல்லிட்டேனே அழகி”

” மீதியையும் சொல்லுங்க”

“உன்னிடம் எப்போ இவரு கதை சொன்னாரு”

” ஆத்துலே பானபத்தையிலே மீன் பிடிக்க வந்தாரு. அப்ப நான் குளிக்கப் போனேன். அங்கு வச்சுதான் அந்த கதையைச் சொன்னாரு”

” வேறு என்ன சொன்னாரு.”

” எல்லாம் தான்”

” எல்லாம்னா?’

” எல்லாம் தான். மழை வேறு பேஞ்சுச்சா, உங்களை வேறு பிரிஞ்சிருந்தேனா, எனக்கும் மூடு வந்துருச்சு.”

” அப்ப நீங்க ரெண்டு பேரும் ஆத்துலே அம்மா அப்பா விளையாட்டு விளையாண்டிருக்கீங்க”

எனக்கு மனசிலே லேசா பயம் தோண ஆரம்பிச்சிருச்சு.

என் முகத்தைப் பார்த்த சரவணன் கட கடவென சிரித்தான்.