அத்தையின் அடங்காத ஆசையில் அப்பாவும் நானும்!

அத்தையின் அடங்காத ஆசையில் அப்பாவும் நானும்!

Posted on

அம்மா இறந்த பிறகு நாங்க ஆதரவு இல்லாத இருந்தப்போ அத்தை தான் எங்களை கவனிக்க வந்தாங்க. அத்தை லவ் மேரேஜ் பண்ணிட்டு போனதால அவரோட எந்த தொடர்பும் இல்ல. அப்போ அப்பா தான் ரொம்ப மூர்க்கமா அத்தையோட காதலை எதிர்த்தாங்க. அத்தை குடும்பத்தை அவமானப்படுத்திட்டு போன ஆத்திரத்துல அப்பா பல மந்திரவாதிகளை பார்த்து அத்தை நல்லா இருக்க கூடாது, செத்து சுண்ணாம்பாகிடணும்னு சூன்யம் வைத்துவிட்டதாக கூட சின்ன வயசுல வீட்ல பேசும் போது கேட்டிருக்கிறேன். ஆனால் அதற்கு பிறகு அத்தையை பற்றி தகவல் இல்லை. எங்கே இருக்கிறாள் என்றும் தெரியவில்லை.

ஆனால் அப்பாவின் சூன்யம் அப்படியே திரும்பி எங்கள் குடும்பத்தை தான் பாதித்தது நன்றாக இருந்த அம்மா திடீரென நோய் வாய்பட்டு இறந்து போனாள். அப்போது நான் காலேஜில் நுழைந்து விட்டேன். அம்மா போன பிறகு அப்பா ரொம்பவே உடைந்து போனார். அத்தைக்கு வைத்த சூன்யம் தான் திரும்பி விட்டதாக அவரே புலம்ப ஆரம்பித்தார். வீடே நரகம் போல் இருந்தது. ஆனால் அம்மா இறந்து காரியம் முடிந்த பிறகு எப்படியே தகவல் தெரிந்து அத்தை எங்களைத்தேடி வந்தாள். அப்போது அத்தை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருந்தாள்.

நான் முக ஜாடையை வைத்து கண்டு கொண்டாலும், அவள் சொல்லிய பிறகு தான் எங்கே புரிந்தது. அப்போது அப்பா இல்லை நான் மட்டும் தான் வீட்டில் இருந்தேன். அய்யோ அப்பாவுக்கு தெரியாம எப்படி வீட்டுக்குள்ள கூப்பிடறது. அப்பா வந்து சண்டை போடுவாரோ என்கிற பயம் ஒரு புறம். அப்பாவுக்கு போன் போட்ட போது அப்பாவும் எடுக்க வில்லை. ஆனாலும் கடைசியாக அப்பாவுக்கு அத்தை மேல் கோபம் குறைந்து புலம்பியதை வைத்து கொண்டு அத்தையை தைரியமாக வீட்டுக்குள் கூப்பிட்டேன்.

அத்தை ஓடி வந்து என்னை அணைத்து உச்சி முகர்ந்து கதறி அழுதாள். அந்த அழுகை மொத்த சோகத்திற்கும் சேர்த்து தான். அவள் ஓடிப்போன நாளில் இருந்து, பிரிந்த உறவுகள், பட்ட சோகங்கள், அம்மாவின் பிரிவு வரை அத்தனையும் அத்தையை நொறுக்கி போட்டு இருக்க வேண்டும். நானும் அழுதேன். அப்போது அப்பா பைக்கில் வந்து இறங்கினார். வீட்டுக்கு வந்து கொண்டிருந்ததால் தான் போனை எடுக்கவில்லை என்று சொல்லி கொண்டே வேகமாக வீட்டுக்குள் வந்தவர் அத்தையை பார்த்து விட்டு அதிர்ச்சி ஆனார்.

ஆனால் அவருக்கு தங்கையின் அடையாள மாற்றம் கண்டு கொள்ள சிக்கல் இல்லை. அப்பா விக்கித்து போய் நிற்க அத்தை ஓடிச்சென்று அப்பாவின் காலில் விழ, அப்பா அத்தை தூக்கி கண்ணீரை துடைத்து விட இருவரும் மாறி மாறி அணைத்து கொண்டு அழத் தொடங்கினார்கள். அது அம்மா இறந்த துயரத்தை மீண்டும் நினைவூட்டியது. இருவரும் முதலில் அம்மாவின் இறப்பு பற்றி பேசி விட்டு, அத்தையை பார்த்து

“நீ எப்படிம்மா இருக்கே, மாப்பிள்ளை நல்லா இருக்காரா?” என்று கேட்ட போது, மீண்டும் அத்தை கதறியபடி

“எல்லாம் போச்சுனே. எப்போ உன்னை மீறி, அப்பா அம்மாவை மீறி போனேனே அப்போவே எல்லாம் போச்சு. பிழைக்க வழி இல்லாம நேபாளம் வரை போய் அவரையும் இழந்து, அனாதையா தான் வாழ்ந்தேன். அது கோவில் நகரம் என்பதால் ஏதோ சாப்பாட்டு தங்க பிரச்சினை இல்லாமல் ஓடியது. நான் கூட அண்ணி இறந்த சேதிலாம் தெரிந்து வரல. அது எப்படி தொடர்பே இல்லாம தெரிஞ்சுக்க முடியும். ஏதேச்சையா ஊருக்கு கிளம்பி போலாம் நீ மன்னிச்சு ஏத்துகிட்டா, காலம் பூரா அண்ணனுக்கு சேவகம் பண்ணிட்டு இருப்போம். அண்ணன் ஏத்துக்கலேனா பிறந்த மண்ணுலயே செத்துபோயிடலாம்னு தான் வந்தேன் அண்ணா” என்றாள்.

அதற்கு பிறகு அப்பாவும் அத்தையை மன்னித்து ஏற்று கொண்டார். அத்தை அம்மாவின் இடத்தை நிரப்பி கொண்டு என்னையும், அப்பாவையும் கவனித்த கொண்டார். 6 மாசம் ஊரு முழுக்க எங்கள் குடும்ப கதையை பேசி அடங்கிய பின் அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்தார்கள். நானும் காலேஜுக்கு போய் கொண்டு இருந்தேன். அப்போது அத்தை சரளமாக ஹிந்தி, சமஸ்கிருதம் கற்று கொண்டு இருப்பதை பார்த்து வியந்தேன். அத்தை வீட்டில் இருக்கும்போது தமிழை விட அதிகமாக ஹிந்தி நிகழ்ச்சிகளை பார்ப்பாள். எனக்கு அது போரடிப்பதை புரிந்து கொண்டு அத்தை கூடவே அதை தமிழில் சொல்லி புரியவைப்பாள்.

பிறகு அத்தையின் ஹிந்தி புலமையை அறிந்து ஊரில் ஹிந்தி படிக்கும் பிள்ளைகள் சந்தேகம் கேட்டு வர, பிறகு வீட்டில் ஹிந்தி டியூசனை ஆரம்பித்தாள். அப்பா மொட்டை மாடியில் பெரிய ஷெட் போட்டு கொடுக்க எங்கள் வீடு ஹிந்தி டியூசன் வீடு போல் மாறியது. நாளுக்கு நாள் ஹிந்தி படிக்க வருவர்களின் எண்ணிக்கை கூட அத்தை என்னையும் ஹிந்தி படிக்க சொல்லி, துணைக்கு ஹிந்தி பாடம் எடுக்க அழைத்தாள். நானும் அப்போது கல்லூரி படிப்பை முடிக்கும் நிலையில் கொண்டிருந்தேன்.

எப்படியும் படித்த உடனே வேலைக்கு நாய் போல அலையணும். அதற்கு கண் முன்னால் இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள நினைத்தேன். மேலும் அத்தை துணைக்கு இருந்ததால் பிரைவேட்டாக ஹிந்தி பரிட்சைகளை விடாமல் எழுதி ஹிந்தியில் டிகிரி வாங்கினேன். மேலும் அத்தைக்கு துணையாக ஹிந்தி கிளாஸை பார்த்து கொண்டேன். வருமானமும் பெருக அப்பாவுக்கும் அத்தையின் வருகையும், வாழ்க்கை மாற்றமும், என்னோட வருங்காலத்தை பற்றிய கவலையும் போக சந்தோஷபட்டார். எங்கள் வீடும் ஹிந்தி டுடோரியல் காலேஜ் அளவுக்கு வளர்ந்தது.

இந்த நிலையில் அலுவல் மற்றும் பரிட்சை விஷயமாக நானும் அத்தையும் அடிக்கடி வெளியூர் செல்லும் போது தான் அத்தையோடு நெருக்கம் கூடியது. அத்தை அவளோட காதல் கதைகள், வாழ்க்கை அனுபவத்தை சொன்னாள். அப்போது அவளோட வாலிபம் திரும்பியதை போல் உணர்ந்து என்னை ஒரு தோழன் போல நினைத்து அத்தனை விஷயங்களையும் பேசினாள். மேலும் என்னோட காலேஜ் காதல் அனுபவங்களை பற்றி கேட்டபோது, நான் அதெல்லாம் சின்ன வயசுல நம்ப குடும்பத்துல நடந்த கதைய பார்த்து அதை கெட்ட வார்த்தையாகவே பழகிட்டேன்