அன்னிக்கு நொங்கெடுத்ததை தவிர வேறு எந்த பங்கும் இல்லை!

அன்னிக்கு நொங்கெடுத்ததை தவிர வேறு எந்த பங்கும் இல்லை!

Posted on

நான் வீட்டுக்கு தேவையான பர்னீச்சர்களை ஒரு மினி டெம்போவில் எடுத்து கொண்டு மாத தவணையில் பல ஏரியாக்களுக்கு சென்று வருவேன். பர்னீச்சர் ஸ்டாக்கை நான் மொத்த வியாபரிகளிடம் கடனில் வாங்கினாலும், டெம்போ வேன் எனக்கு சொந்தமானது மேலும் வேறு டிரைவர் போடாமல் நானே தனியாக ஓட்டி கொண்டு வியாபாரத்துக்கு செல்வதால் வேன் வாடகை, டிரைவர் சம்பளத்தை என் டீசல் செலவுக்கு எடுத்து கொண்டு விடுவதால் எனது பர்னீச்சர் வியாபாரம் மிக லாபத்தோடு சந்தோஷமாக நடந்து கொண்டு இருந்தது.

மேலும் என்னோட வியாபர டார்கெட் பெரும்பாளும் பெண்கள் தான் அவர்கள் தான் வீட்டை அழகுபடுத்த வரவுக்குக்குள் பொருளை வாங்கவும், மேலும், மாத வார தவணையில் ஆர்வம் காட்டுவார்கள். நான் வார மற்றும் மாத தவணைகளில் தருவதால் என்னிடம் டிவி, ஃபிரிட்ஜ் வாசிஷ் மெஷின் வரை வாங்க ஆர்வம் காட்டினார்கள். அதை சில ஏரியா வியாபாரிகள் எதிர்த்தாலும், இப்போது ஆன்லைன் ஷாப்பிங் காலத்தில் பொருள்களை வீட்டிற்கே கொண்டு சென்று விற்பது தான் முறை என்பதாலும், பொதுமக்கள் விரும்பியதாலும் நான் அவர்கள் எதிர்ப்பை கண்டு கொள்ள வில்லை.

அப்படித்தான் பல்வேறு ஏரியாக்களில் எனது டெம்போ பர்னீச்சர் விற்பனை அமோகமாக நடந்து வந்தது. அப்போத தான் ஒரு நாள் ஒரு ஏரியாவுக்குள் நுழையும் போதே ஒரு பெண் என்னை தடுத்து நிறுத்தினாள். உங்களிடம் ஒரு பிஸ்னஸ் டீல் பேச வேண்டும் வாங்க என் வீட்ல போய் பேசலாம் என்றாள். மேலும் என்னை அழைத்து கொண்டு அவள் வீட்டிற்கே சென்றாள். நானும் வேனை அவள் வீட்டு ஓரமாக நிறுத்தி விட்டு அவள் வீட்டிற்குள் சென்றேன். காபி கொடுத்து உபசரித்தாள். அதற்கு பிறகு தான் அவள் அந்த ஏரியாவின் கவுன்சிலர் மனைவி என்று தெரிந்தது.

எந்த சுற்றி வளைப்பும் இல்லாமல் ஓப்பனாக பேச ஆரம்பித்தாள். அதாவது நான் வாரந்தோறும் அந்த ஏரியாவுக்குள் வேனில் வந்து பர்னிச்சர் பொருட்கள் விற்பதை கவனித்து விட்டு, “இனி நீங்கள் வீடு வீடாக அலைய வேண்டாம். நேராக என் வீட்டிற்கு வந்து என் வீட்டு திண்ணையில் வைத்து உங்கள் வியாபரத்தை செய்யுங்கள். எங்கள் ஏரியா விற்பனைக்கு நான் பொறுப்பேற்று கொள்கிறேன். மேலும் மாத தவணையை நானே வசூல் செய்து தருகிறேன். நீங்கள் இப்போது விற்பதை விட அதிக விற்பனையை மாதம்தோறும் செய்து காட்டுகிறேன். அதற்கு எனக்கு என்ன தருவீர்கள்?” என்று கூசாமல் கேட்டாள்.

ஆனால் அவளிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லாததால், தடாலடியாக பேசினாலும் அவள் நேர்மை எனக்கு பிடித்து போனது. சும்மா நீ என் ஏரியாவுல பிஸ்னஸ் பண்றே இவ்ளோ மமூலை கொடு என்று கட்டபஞ்சாயத்து பேசாமல் அவள் வீட்டு திண்ணையை விற்பனை கூடமாக்கி, எனது வியாபரத்திற்கும், மாத தவணைக்கும் பொறுப்பேற்று கொள்வதாக கூறியதால் நானும் அவளிடம் பிஸ்னஸ் டீல் பேசினேன்.

அதாவது ஆயிரம் ரூபாய்க்கு விற்றால் ரூ. 100 தருகிறேன் என்று 10 சதவிகித கமிஷன் பேசினேன். நீங்கள் வசூலிக்கும் தொகையில் உங்கள் கமிஷனை பிடித்து கொண்டே கொடுங்கள் என்றேன். ஆனால் அவள் அவ்ளோ தானா நான் ஒரு 200 ரூபாயை எதிர்பார்த்தேன் என்றாள்.

நானும் விரக்தியாக சிரித்து கொண்டு இதுவே நான் கடை வாடகை, கரண்ட் பில், வேலை ஆள சம்பளம் இல்லாத தால் தான் கொடுக்க முடிகிறது. ஆனாலும் டீசலுக்கு செலவழித்து தான் ஆக வேண்டும். அதுவே அதிகம் மேலும் நானும் கடன் வாங்கி, வட்டி கட்டி தான் தொழில் செய்கிறேன் என்று சொன்னதும், கடைசியில் என் நிலையை ஏற்று கொண்டு அந்த பெண் எனது கமிஷனை ஏற்று கொண்டாள். அந்த தெருவில் வியாபாரம் அமோகமாக நடந்தது. அந்த கவுன்சிலர் மனைவியும் நான் கொடுத்த கமிஷனில் நன்றாகவே கல்லா கட்டினாள்.

இந்த நிலையில் நான் வார வியாபரத்திற்கு சென்ற போது அந்த கவுன்சிலர் மனைவியின் நடவடிக்கையில் பெரிய மாறுதலை கண்டேன். அன்பொழுக பேசினால் என்னிடம் அடிக்கடி

“உங்க வியாபர திறமை, வாக்கு சாதுர்யம் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. இனிமே உங்களை அடுத்த ஆளா எனக்கு நினைக்க தோணல. உங்களுக்கு என்ன கஷ்டம்னாலும் சொல்லுங்க. இனிமே உங்க வியாபாரத்துக்கு வெளியே வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். என்னை நம்பி நான் சொன்ன வார்த்தைக்கு மரியாதை கொடுத்து என் வீட்டு திண்ணைக்கே வந்து வியாபரம் பண்ற உங்களை நான் நம்பாம எப்படி? அதனால் உங்களுக்கு முதல் போட எவ்ளோ பணம் வேணாலும் நான் தர்றேன். நீங்க வித்துட்டு கூட கொடுங்க“ என்றாள்.

எனக்கு அது வினோதமாக இருந்தாலும் ஒரு வேளை என் மேல் உள்ள நம்பிக்கையில் அப்படி சொல்லியிருக்கலாம் என்று நினைத்தேன். மேலும் என் மொபைல் நம்பர் அவளிடம் முன்பே கொடுத்திருந்தாலும் அது வரை தேவையில்லாமல் பேசியது இல்லை. “எப்போ வர்றீங்க. இங்க நிறைய பேரு வாங்க ரெடியா இருக்காங்க. இந்த வாரம் முன்னாடியே வந்திடுங்க“ என்பதை தாண்டி எதுவும் பேசியது இல்லை. ஆனால் இப்போது அடிக்கடி போன் செய்து என் நலம் விசாரித்தாள். குடும்ப நலம் விசாரித்தாள். அடிக்கடி பண தேவையை பற்றி பேசினாள். நானும் பதில் சொல்லி சமாளித்தாலும் அவள் மனதை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தேன்.

அப்போது தான் மெதுவாக ஒரு நாள் அவள் சோக கதையை பாட ஆரம்பித்தாள். அதாவது அவளது கணவன் கவுன்சிலர் வேறொரு பெண் கவுன்சிலரோடு தொடர்பு வைத்து கொண்டு சரியாக வீட்டுக்கு வருவது இல்லை என்றும், குழந்தை இல்லை என்பதை தவிர தனக்கு வேறு எந்த குறையும் இல்லை. நானும் 50 பவுன் நகை மற்றும் 5 இலட்சம் வரதட்சனை கொடுத்து தான் அந்த கவுன்சிலருக்கு வாக்கப்பட்டு வந்ததாகவும் கூறினாள்.

மேலும் குழந்தை பேறு சிகிச்சைக்கு போகும் போது டாக்டர் இருவரிடமும் குறை இருப்பதாக சொன்னாலும் அவர் அதை நம்ப மறுக்கிறார். விரைவில் அவர் மனதை மாற்றாவிட்டால் தன்னையும் கைவிட்டு, சொத்தையும் அவள் அந்த தேவடியாளுக்கு எழுது வைத்து விடுவார்“ என்று சொல்லி அழுதாள்.

எனக்கு அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்லி தேற்றுவது என்று புரியவில்லை. ஆனால் அவளின் நோக்கம் புரிந்தது. ஆனாலும் எதையும் வெளிப்படுத்தாமல் நான் ஜோசியம், கோவில் பரிகாரம் என்று சொல்லி அவளை திசை திருப்பினேன். ஆனாலும் தொடர்ந்து போன் செய்து புலம்பி கொண்டு இருந்தாள். மேலும் ஒரு நாள் விற்பனை செய்த காசை அவள் கமிஷனை பிடித்து கொள்ளாமல் என்னிடம் மொத்தமாக கொடுத்து விட்டு,

“இனிமே இந்த கமிஷனை நான் வாங்கப்போறது இல்ல. ஏதோ ஒரு பேராசையில அப்படி பண்ணிட்டேன். ஆனா யோசிச்சு பாக்கும்போது அந்த மனுஷனை மாதிரி நானும் மனசாட்சி இல்லாம இருக்க கூடாதுனு முடிவு பண்ணிட்டேன். உங்களுக்கு திண்ணையை தானே வியாபரம் பண்ண கொடுத்தேன். அதவும் நீங்க கேட்கல. அப்படி இருக்கும்போது கடன் வாங்கி வியாபாரம் பண்ற உங்க உழைப்பை நான் உறிய கூடாது. தொடர்ந்து வியாபரம் பண்ணுங்க ஆனா கமிஷன் தரவேண்டாம்“ என்றாள்.

நானும் சரி மனிதர்கள் எப்போது ஒரே நிலையில் இருப்பது இல்லை. ஒரு நிமிடம் உட்கார்ந்து தங்கள் நல்லது கெட்டதை யோசித்தால் அனைவரும் மகாத்மாக்களாக மாறி விட முடியும். ஆனலும் சிலர் மாற இந்த சமூகம் விரும்புவதில்லை. சிலர் மாறினாலும் இந்த சமூகம் ஏற்று கொள்ள தயாரில்லை. ஆனால் நான் அந்த கவுன்சிலர் மனைவியின் மன மாற்றத்தை மதித்து அதற்கு பிறகு கமிஷன் தராவிட்டாலும் இலவச பர்னீச்சர் பொருட்களை என்னால் முடிந்த வரை இலவசமாக கொடுத்தேன். எனக்கும் மனசாட்சி இருக்கிறதல்லாவா?

எனக்காக வார ஒரு நாள் விற்பனை என்றாலும் வாடகை வாங்காமல், மேலும் பணத்தை அவளே வசூலித்து என்னை அலையவிடாமல் தருவதால் நானும் அதை அன்பளிப்பாக நினைக்காமல் அவளுக்கு திருப்பி தரும் கடனாகத்தான் நினைத்தேன். ஒரு நாள் வியாபாரம் முடிந்து அனைவரும் சென்ற பிறகு என்னை அவள் வீட்டிற்குள் அழைத்து பூஜை ரூமுக்குள் கூட்டி சென்று எனக்கு ஒரு வரம் தரணும். ஆனா அந்த வரம் நம்ப ரெண்டு பேருக்குள்ள மட்டும் தான் இருக்கணும்“ என்றாள்.

நான் புரியாமல் பார்த்த போது என் கையை பிடித்து அவள் கட்டில் அறைக்குள் அழைத்துச் சென்று என் மார்பில் சாய்ந்து அணைத்து கொண்டு “இந்த ஆம்பளைக்கு இன்னுமா புரியல?” என்று கேட்டபோது நான் பதறினாலும் அவள் ஆசையை புரிந்து கொண்டாலும் கொஞ்சம் பயத்தோடு யாராவது வந்துட்டா….? என்று இழுத்த போது என்னை இழுத்து அணைத்து முத்தமிட்டு, “அதெல்லாம் யாரும் வரமாட்டாங்க. அவரு சென்னைக்கு வேலையா போயிட்டாரு. வர்றதுக்கு 4 நாள் ஆகும். நானும் பொம்பளைங்கிறதை மறந்து பல நாள் உங்க கிட்டே புலம்பிட்டேன். நீங்க தான் கண்டுக்கல.

இதெல்லாம் சொந்த பந்ததுக்கு கிட்டே கூட பேசமுடியாது. நல்ல பழகுறவங்க கிட்டே தான் கேட்க முடியும். எனக்கு உங்க மூலமா ஒரு குழந்தை வேணும். அந்த வரத்தை நீங்க தரணும். அதுக்கு நீங்க என்ன சன்மானம் கேட்டாலும் தர்றேன். அதை நான் பட்ட கடனா நினைச்சுக்கோங்க ப்ளீஸ்?” என்றாள்.

அதற்கு மேல் நான் எதுவும் பேசாமல், “ஆரம்பத்துல இருந்தே உங்க நேர்மை தான் எனக்கு பிடிச்சுது. உங்க நேர்மைக்கு என்ன உதவி பண்ணாலும் அது நன்மையில தான் முடியும்“ என்று சொல்லி அவளை அள்ளி அணைத்து முத்தமிட்டேன். ஆரம்பத்தில் செம குண்டாக உருண்டு திரண்ட அவள் நாளாக நாளாக இழைத்திருந்தாள்.

அப்படி குண்டாக இருந்தால் கருப்பபையில் கரு தங்காது, அதனால் உடம்பை குறைத்தே ஆக வேண்டும் என்று டாக்டர் சொன்னதாகவும் அது மட்டும் தான் தன் குறை என்றும் அதை சரி பண்ணியும் என் புருஷன் அந்த குரங்கு மூஞ்சிகாரியோட கூதியை நக்கிட்டு இருக்கான் என்று ஒரு நாள் அவள் போனில் ஆவேசமாக சொன்னதை அப்போது நினைத்து பார்த்தேன்.

அதற்கு பிறகு அன்று இரவு வரை நான் அவளோடு காமகடலில் நீந்தி அவள் புண்டைக்குள் குழந்தை விதையை வழிய வழிய நட்டு கொண்டே இருந்தேன். அவளும் அம்மண தரிசனத்தில் என் ஆசைகளை பூர்த்தி செய்தாள். மேலும் மறுநாள் அவளை திருச்செந்தூருக்கு என் வேனிலேயே அழைத்துச்சென்று அங்கே ஒரு ஹோட்டலில் வைத்து 2 நாட்கள் ஆசை தீர ஓத்துவிட்டு கடலாடி, முருகனிடம் குழந்தை வரம் வேண்டி வழிபட்டு மீண்டும் மதுரைக்கு அழைத்து வந்தேன்.

இப்போது அவள் கையில் ஆண் குழந்தை தவழ்கிறது. புருஷனும் மனம் மாறி குழந்தை ஆசையில் இப்போது அந்த குரங்கு மூஞ்சி காரி கூதியை நக்குவதை நிறுத்திவிட்டு நல்ல கணவனாகி விட்டான். இதில் என் பங்கு என்ன இருக்கு? அவளை நொங்கு நொங்கென்று 4 நாட்கள் நொங்கெடுத்து வாரிசு விதை போட்டதைத் தவிர…

நன்றி!